A. Prem Kumar - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : A. Prem Kumar |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 19-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 920 |
புள்ளி | : 636 |
இன்றையஉலகம்
இனித்திடநான் கவி படைத்தலைவிட,
நாளையஉலகம்
வளம்பெற...
நலம்பெற...
நான் விதைக்கிறேன்,
- என் கவிதைகளை....
மேலுடல் கருமேகத் திரைவடிவே யாயினும்
தருமழைபோ லுள்ளம் கள்ளம் கபடமற்று.
- சுமதி A. பிரேம் குமார்
புதிய சமூகச் சேவை 1
முடிந்தபின்
காசு இல்லை
என்றான்
வேசி சிரித்தாள்
வேசியிடமும்
ஓசியா ?
விலையின்றி
விலை அட்டை இன்றி
சந்தைக்கு வராத
பொருளே இல்லை
அரசியலிருந்து
ஆன்மீகம் வரை
எல்லாம் அங்காடிப் பொருள்
இது சமூக தீமை
இன்று சமூக சேவை
போ என்றாள்
சேவை தொடரட்டும்
என்றான்
அவள் இன்னும்
உரக்கச சிரித்தாள்
========================================================================
ஒர விழியில் 2
ஓர விழியில்
காதல் எழுதி
இன்று
வேறு வழி
மாறிவிட்டாய்
ஏன் ?
ஈர விழ
மேலுடல் கருமேகத் திரைவடிவே யாயினும்
தருமழைபோ லுள்ளம் கள்ளம் கபடமற்று.
- சுமதி A. பிரேம் குமார்
இன்றுடன் HIOX நிறுவனம் துவங்க ஆரம்பிது 10 ஆண்டுகள் முடிகின்றன. எங்களுடன் இணைந்து பணியாற்றும் நண்பர்கள், எங்கள் சேவையை பயன்படுத்தும் தோழர்கள், எங்களுடைய எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்.
அன்னதானம் சிறந்ததானம்;
உலகிலேயே மிகச்சிறந்த தானம் அன்னதானம் அப்டீன்னு முன்னால(நான் சின்னபுள்ளையா இருக்கும்போது) நிறையபேர் சொல்லுவாங்க ஆனால் அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கமாட்டேன், அப்போது அறியாத வயசு என்பதாலோ என்னவோ அதுல எனக்கு ஈடுபாடும் இல்லை..
இப்போதுகூட நான் அலுவலகத்தில் பணிபுரியும் போது மதியம் சாப்பிட்டு முடிஞ்சதும் மீதி சாப்பாட வெளில கொட்டிடுவேன் என்னோட உயர் அதிகாரி முதல் பியூன் வரைக்கும் இதை பார்க்கும் போதெல்லாம் சொல்லுவாங்க இப்டி எல்லாம் வேஸ்ட் பண்ணாதீங்க பணத்த கீழப்போட்டாலும் ப (...)
பிரச்சனை என்ன?
எழுந்திடு மகனே! எழுந்திடு மகளே!
விழுந்தது மறந்து எழுந்திடு சுகமே
அழுவது எதற்கு விழுவதும் கணக்கு
எழுவதும் எளிதென பழகிடும் உனக்கு
அழுகவும் சிரிக்கவும் அடையாளம் இருக்கு.
பழகவும் முறிக்கவும் படிப்பதாம் அதற்கு.
விழுகவும் எழுகவும் அனுபவம் பழக்கு
விலகவும் விளங்கவும் அறிவதும் வழக்கு.
பள்ளம் மேடு பயணத்தில் பழகு!
உள்ளம் தேடும் உலகம் அழகு.
வெள்ளம் ஓடும் விசையில் விலகு!
கள்ளம் ஆடும் கபடம் உலகு.
சோதனை பயின்று சாதனை முயல்க!
வேதனை முயன்று போதனை பயில்க!
வாதினை எதிர்த்து வடுவினைக் கலைக!
சூதினை வதைத்து கொடுவினை தொலைக!
பிரச்சனை என்ன பண்ணிடும் உன்னை
சவாலாய் எண்ணி முன்னிட
முன்பெல்லாம், ஒருவரின் தனிப்பட்ட படைப்புகளை எடுத்துப்பார்க்க, அவரின் முதற்பக்கம் சென்று, அவரின் அனைத்து படைப்புகளையும் ஒவ்வொன்றாக சொடுக்கிப்பார்த்து, படிக்க சுலபமாக இருந்தது.
எடுத்துக்காட்டாக, நான் நேரம் கிடைக்கும் பொழுது, திரு கன்னியப்பன் ஐயாவின் முதற்பக்கம் சென்று, அவர் தொடர்ந்து படைத்துவரும் "தேசியவிநாயகம் பாடல்களை" படித்து, பொருளை அறிந்து, கற்ப்பேன். அதுபோன்றே, திரு காளியப்பன் ஐயாவின் முதற்பக்கம் சென்றும் படிப்பேன், அத்தகு வாய்ப்புகள் இப்போதைய மாறிவரும் எழுத்துத் தளத்தில் மறைந்து வருகின் (...)
வான்தட்டும் தலை
-முட்டும் படி
-கட்டும் கால்
-விடுபட்டும் விதி
-கொடிகட்டும்...!
நீயென்ன விலக்கா கர்ணா?
- A. பிரேம் குமார்
நண்பர்கள் (79)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

S.ஜெயராம் குமார்
திண்டுக்கல்

சாய்ராபானு
கோயம்புத்தூர்
