Selvam - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Selvam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Jun-2022 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 0 |
இருளருகில் பொன்மேனி
இரண்டறக் கிடக்கிறாய்
ஆசைகளைப் புதைக்கக்
குளியாய் வந்ததேன்
செம்மணி
அஷ்றப் அலி
வண்ணங்கள் ஏழினில் வானவில்ஓர் ஓவியம்
கண்ணசைவில் நீயொரு காளிதாசன் காவியம்
எண்ணமெ லாம்நீ இலக்கியப் புத்தகம்
கண்ணிலின்று கம்பனோ சொல்
கவி விளக்கம் :
கண்ணில் முதலில் காளிதாசன்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
என்ற காவிய வரி அவளுக்கு நினைவுக்கு வந்ததால்
கண்ணிலின்று கம்பனோ ?
கண்ணீர்
துன்பங்கள் உலுக்கி எடுக்கையில்
நாசி தொட்டு கன்னம் வருடும்
நேயம் மிக்க தோழன்..!
மகிழ்ச்சியை பறை சாற்றி
விழி விளிம்புகளில்
பட்டுத் தெறித்து
உடைந்து போகும்
கண நேர முத்துக்கள்..!
துன்பங்களின் போதெல்லாம்
கொதித்து வரிக்கோடிட்டும்
இன்பங்கள் போதெல்லாம்
குளிர்ச்சியுடன் சிதறியும்
நிலை மாறும் பச்சோந்தி......!
சிரிப்பிற்கும் அழுகைக்கும்
அரிதாரம் பூசும் வேடதாரி..!
ஆறாத மனக் காயங்களை
ஆற்றுப்படுத்தும்
அற்புத களிம்பு ..!
அவமானச் சின்னமென்று
ஆண் விழிகளில் சிந்த மறுக்கும்
அதிசய அருவி...!
கோழையானவர்களை
மறைவிடம் கூட்டிச்சென்று
குமுற வைக்கும்