தேன் சுடரே தேநீர்

தினம் தோறும் ஒரு முத்தம் உமிழ் நீர் சுரக்க இளம் சூட்டோடு காமத்தோடு காலை மாலை என இரு சாமத்தோடும் பத்திரமாய் கையில் பாத்திரமாய் உனக்கு மாத்துரமாய்..
நீராய் தேநீராய்….
-மதுரைவிசை(madurai@poet)

எழுதியவர் : மதுரைவிசை (விஜய்.)@ maduraipoet (15-Jul-25, 5:38 pm)
சேர்த்தது : மதுரைவிசை
பார்வை : 46

மேலே