ஊமை வலிகள்

புறக்கணிக்கப்பட்ட புரிதலால்...
அழையா விருந்தாளிகளாய்..
ஆற்றாமையும் அழுகையும்!
புறக்கணிப்போர்க்கு புரிவதில்லை..
புறக்கணிக்கப்படுவோரின் வலி..
' மறதி ' என் சில நேரம்
ஆறுதல் அடைந்தாலும்..
நின்று விட்டது நினைவு மட்டும்..
தழும்பாகாமல் இன்றும்
ஊமை வலிகளாய்..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (12-Nov-25, 11:30 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : uumai valikal
பார்வை : 35

மேலே