ஆசிர்வதிக்கப்பட்டேன், இறைவா
வெகு சிலருக்கு
வாழ்க்கை பரிசாகவும்
பலருக்கு வாழ்க்கை
போர்க்களமாவும்
பகுத்து வித்திட்டான்,
எம்பெருமான்!
எஞ்சியபயணத்தில்
மிஞ்சிய சிலருள் - சல்லடைக்கண்ணுடையான்
கஞ்சம்பாராது
பாத்திரமறிந்து பிச்சையிட்டான்,
மீதி வாழ்க்கை!!
ஆசிர்வதிக்கப்பட்டேன், இறைவா!!!