கண்ணிர்..
காயங்களால் கண்ணீர்..
கஷ்டங்களால் கண்ணீர்..
வலிகளால் கண்ணீர்..
ஏன்..
ஆனந்தத்தால் கண்ணீர்..
அழுகையால் கண்ணீர்..
கண்ணீர் கண்ணீர் என..
கரைந்தே போகிறது வாழ்க்கை..
காயங்களால் கண்ணீர்..
கஷ்டங்களால் கண்ணீர்..
வலிகளால் கண்ணீர்..
ஏன்..
ஆனந்தத்தால் கண்ணீர்..
அழுகையால் கண்ணீர்..
கண்ணீர் கண்ணீர் என..
கரைந்தே போகிறது வாழ்க்கை..