ஓசைப் படாமல் உள்ளே நுழைந்தாய்
ஓசைப் படாமல்
உள்ளே நுழைந்தாய்
ஒளியைத் தூவினாய்
எங்கோ சென்றுவிட்டாய்
நிலவு காய்கிறது
நெஞ்சில் ...
ஓசைப் படாமல்
உள்ளே நுழைந்தாய்
ஒளியைத் தூவினாய்
எங்கோ சென்றுவிட்டாய்
நிலவு காய்கிறது
நெஞ்சில் ...