Rajankhan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Rajankhan
இடம்:  வேடந்தாங்கல்
பிறந்த தேதி :  30-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jul-2012
பார்த்தவர்கள்:  376
புள்ளி:  49

என்னைப் பற்றி...

என் பெயர் இராஜன், ஆனால் என்னை சிவா என்றும் இராஜா, இராஜி என்று கூப்பிட்டவர்களே அதிகம். இதில் விதவிதமான பட்ட பெயர்கள்( கரியன், கருவாயன், கரிஷ்மா ). நடிகர் அஜித் மற்றும் இந்தியன் கிரிக்கெட் player Zaheer Khan ரசிகன் என்பதால் என்னை “தல” மற்றும் “இராஜன்கான்” என அழைப்பவர்களும் உண்டு.

நான் புக்கத்துறை என்ற கிராமத்தில் பிறந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த வருடம் என் பள்ளியில் நான்தான் Student Number 1 . பிறகு வேடந்தாங்கல் அருகில் உள்ள வேடவாக்கம் என்னும் கிராமத்துக்கு மாறினோம். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் மூன்று ஆண்டுகள் Diploma Computer Engg ., படித்தேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. Final Year ( 2008 ) படிக்கும் போது Campus Interview -வில் select ஆகி Chennai -யில் Web Designing வேலை செய்கிறேன்.

கவிதை, கதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கவிதை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தேன். 11 பேர் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் எனக்கு கிரிக்கெட்டில் bowling போடவே பிடிக்கும். மெதுவாக உருண்டு வரும் பந்தை கூ ட விழுந்து fielding செய்வேன். ஏனோ தோட்டம் என்ற பெயரில் பல பல செடிகளை நட்டு அவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவதில் கொள்ளை பிரியம்.

சிறு வயதில் இருந்தே நான் என் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்ததால் என்னவோ எனக்கு கூட்டத்தில் இருப்பதை விட தனிமையே அதிகம் பிடிக்கும். எல்லோரிடமும் கொஞ்சம் கூட பேசாதவன் என்றாலும் பேசும் சிலரிடம் அதிகமாக பேசுவேன். மொத்தத்தில் நான் ஒரு “Reserved Character” . இங்கே என்னுடைய படைப்புகளை படித்து ரசித்து விட்டு உங்கள் மனம் சொல்லும் கருத்துகளை தெரிவியுங்கள்.

http://rajankhan.wordpress.com/
http://rajankhan.weebly.com/

Email : mrajan.89@gmail.com
Mobile : 89 39 76 16 89
Facebook : https://www.facebook.com/mrajankhan

என் படைப்புகள்
Rajankhan செய்திகள்
Rajankhan - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2015 10:28 am

அக்டோபர் 09 2015, வெள்ளிக்கிழமை

அப்பாடா இன்னைக்கு ஒரு நாள் போயிடுச்சினா அடுத்த ரெண்டு நாள் leave என்கிற சந்தோசத்துல வழக்கம் போல office க்கு கிளம்பி வந்துட்டேன். ஒரு 10 மணிக்கு மேல facebook பக்கம் போனேன். சும்மா அப்படியே மேலோட்டமா facebook பார்த்துட்டே வரும் போது எங்க ஊர் நகராட்சி (மதுராந்தகம்) நியூஸ் ஒன்னு தினத்தந்தி-ல வந்து இருந்தது. செய்திகளே படிக்க பிடிக்காத எனக்கு ஏனோ அந்த செய்திய படிக்கணும்-னு மனசு சொல்லுச்சி.. உடனே படிச்சேன் “பள்ளி மாணவி ஒருத்தவங்க ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் ” தற்கொலை செய்து கொண்டாராம்.

அந்த பெண் பிளஸ் 2 மாணவி கௌசல்யா. இறப்பதற்கு முன் 2 பக்கத்திற்கு தன் சா

மேலும்

தம்பு அளித்த போட்டியை (public) கிருஷ்ணா புத்திரன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

தலைப்பு : அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.......

2.அளவு : உங்கள் விருப்பம்.நிறைவாய்
இருந்தால் நன்று.

3. ஒருவர் அதிக பட்சம் இரண்டு
பதிவுகளை
தரலாம்.

4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே 

5. இருபாலாருக்கும் பரிசுகள் உண்டு.

6.இது ஒரு கவிதைப் போட்டி.

மேலும்

வணக்கம். வெற்றிபெற்ற இரண்டாம் மூன்றாம்,மற்றும் இரு சிறப்பு வெற்றியாளர்கள் அனைவரும் உங்களது வங்கிக் கணக்கு இலக்க விபரங்களை மறுபடி தந்துவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. thampu 03-Dec-2014 3:55 am
1.(nisha rehman) முதல் பரிசு 2.(JINNA) இரண்டாம் பரிசு. 3. (manimee) மூன்றாவது பரிசு .பரிசு பெற்ற மூவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... 08-Sep-2014 9:52 am
போட்டிகளில் பரிசுபெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 1.(nisha rehman) முதல் பரிசு 2.(JINNA) இரண்டாம் பரிசு. 3. (manimee) மூன்றாவது பரிசு 08-Sep-2014 7:33 am
போட்டிகளில் பரிசுபெற்ற கீழ்கண்ட அனைவர்க்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 1.(nisha rehman) முதல் பரிசு 2.(JINNA) இரண்டாம் பரிசு. 3. (manimee) மூன்றாவது பரிசு 04-Sep-2014 12:46 pm
கருத்துகள்

நண்பர்கள் (232)

சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
ராம்

ராம்

காரைக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (232)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
user photo

palanikumar

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (232)

user photo

Sudha Vijay

Chennai
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே