Rajankhan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Rajankhan |
இடம் | : வேடந்தாங்கல் |
பிறந்த தேதி | : 30-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 383 |
புள்ளி | : 49 |
என் பெயர் இராஜன், ஆனால் என்னை சிவா என்றும் இராஜா, இராஜி என்று கூப்பிட்டவர்களே அதிகம். இதில் விதவிதமான பட்ட பெயர்கள்( கரியன், கருவாயன், கரிஷ்மா ). நடிகர் அஜித் மற்றும் இந்தியன் கிரிக்கெட் player Zaheer Khan ரசிகன் என்பதால் என்னை “தல” மற்றும் “இராஜன்கான்” என அழைப்பவர்களும் உண்டு.
நான் புக்கத்துறை என்ற கிராமத்தில் பிறந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த வருடம் என் பள்ளியில் நான்தான் Student Number 1 . பிறகு வேடந்தாங்கல் அருகில் உள்ள வேடவாக்கம் என்னும் கிராமத்துக்கு மாறினோம். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் மூன்று ஆண்டுகள் Diploma Computer Engg ., படித்தேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. Final Year ( 2008 ) படிக்கும் போது Campus Interview -வில் select ஆகி Chennai -யில் Web Designing வேலை செய்கிறேன்.
கவிதை, கதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கவிதை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தேன். 11 பேர் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் எனக்கு கிரிக்கெட்டில் bowling போடவே பிடிக்கும். மெதுவாக உருண்டு வரும் பந்தை கூ ட விழுந்து fielding செய்வேன். ஏனோ தோட்டம் என்ற பெயரில் பல பல செடிகளை நட்டு அவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவதில் கொள்ளை பிரியம்.
சிறு வயதில் இருந்தே நான் என் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்ததால் என்னவோ எனக்கு கூட்டத்தில் இருப்பதை விட தனிமையே அதிகம் பிடிக்கும். எல்லோரிடமும் கொஞ்சம் கூட பேசாதவன் என்றாலும் பேசும் சிலரிடம் அதிகமாக பேசுவேன். மொத்தத்தில் நான் ஒரு “Reserved Character” . இங்கே என்னுடைய படைப்புகளை படித்து ரசித்து விட்டு உங்கள் மனம் சொல்லும் கருத்துகளை தெரிவியுங்கள்.
http://rajankhan.wordpress.com/
http://rajankhan.weebly.com/
Email : mrajan.89@gmail.com
Mobile : 89 39 76 16 89
Facebook : https://www.facebook.com/mrajankhan
அக்டோபர் 09 2015, வெள்ளிக்கிழமை
அப்பாடா இன்னைக்கு ஒரு நாள் போயிடுச்சினா அடுத்த ரெண்டு நாள் leave என்கிற சந்தோசத்துல வழக்கம் போல office க்கு கிளம்பி வந்துட்டேன். ஒரு 10 மணிக்கு மேல facebook பக்கம் போனேன். சும்மா அப்படியே மேலோட்டமா facebook பார்த்துட்டே வரும் போது எங்க ஊர் நகராட்சி (மதுராந்தகம்) நியூஸ் ஒன்னு தினத்தந்தி-ல வந்து இருந்தது. செய்திகளே படிக்க பிடிக்காத எனக்கு ஏனோ அந்த செய்திய படிக்கணும்-னு மனசு சொல்லுச்சி.. உடனே படிச்சேன் “பள்ளி மாணவி ஒருத்தவங்க ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் ” தற்கொலை செய்து கொண்டாராம்.
அந்த பெண் பிளஸ் 2 மாணவி கௌசல்யா. இறப்பதற்கு முன் 2 பக்கத்திற்கு தன் சா
தலைப்பு : அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.......
2.அளவு : உங்கள் விருப்பம்.நிறைவாய்
இருந்தால் நன்று.
3. ஒருவர் அதிக பட்சம் இரண்டு
பதிவுகளை
தரலாம்.
4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே
5. இருபாலாருக்கும் பரிசுகள் உண்டு.
6.இது ஒரு கவிதைப் போட்டி.