கவிஞர் கவிதை ரசிகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிஞர் கவிதை ரசிகன்
இடம்:  சங்ககிரி
பிறந்த தேதி :  21-Dec-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Mar-2014
பார்த்தவர்கள்:  1384
புள்ளி:  721

என்னைப் பற்றி...

கவிதை,நகைசுவை துணுக்க்கள் எழுதுதல்

என் படைப்புகள்
கவிஞர் கவிதை ரசிகன் செய்திகள்
கவிஞர் கவிதை ரசிகன் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2022 10:22 pm

*கோவில் யானையின் குறும்பு* என்ற தலைப்பில் *கவிதை ரசிகன் குமரேசன்* எழுதிய கவிதையை முழுவதும் படித்து பாருங்கள் உங்கள் *சிந்தனைக்கு* நிச்சயம் விருந்தாக அமையும்


*கோவில் யானையின் குறும்பு*

நல்லவேளை
என் கோபத்திற்கு
மதம் என்று மட்டும்
பெயர் வைத்தார்கள்..
அப்படியில்லாமல்
இந்து மதம்
கிறிஸ்துவ மதம்
முஸ்லிம் மதம் என்று
வைத்திருந்தால்
என் நிலைமை
என்னாகும்......?

என்னை
வேறு கோவிலுக்கு
மாற்றும் போது
எனக்கு நாமத்தையும்
மாற்றிப் போட்டார்கள்
அது கூட வருத்தமில்லை
என் குடும்ப வாழ்க்கைக்கு
நாமும்
போட்டு விட்டார்களே
அதுதான்
வருத்தமாக இருக்கிறது ....

வலிமை மிக்கது
யானை என்று
வாய் நிறையச்
சொ

மேலும்

கோவில் யானையின் யதார்த்த கஷ்டங்களை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் யானைக்கு வன்மம் உண்டு அறிந்தறிந்தும் யானை பாகனையே கொல்லும் , எறிந்தவேல் மெய்யதாய் வால் குழைக்கும் நாய் என்று ஒரு பழைய பாடல் உண்டு ஒரு கோவில் யானை அது சைவமா வைணவமா என்று இரு சாராருக்கும் விவாதம் விஷயம் கோர்ட்டிற்கு போய்விட்ட்டது . இதற்கிடையில் யானை ஒரு நாள் சங்கிலியை அறுத்துக் கொண்டு தெருவில் ஓடிவிட்டது . யானைக்கு மதம் பிடித்துவிட்டது ஓடிவிட்டது என்று எல்லோரும் சொன்னார்கள் . கவிஞர் வாலி நிதானமாக சொன்னார் யானைக்கு மதம் பிடிக்கவில்லை ஓடி விட்டது என்று 17-Jul-2022 6:22 pm
கவிஞரே நீங்கள் எழுதியுள்ள இப்பாடல் வெண்பாவா கலிப்பாவா வஞ்சியா ஆசிரியப்பாவா? எந்த வகை.? மதங்களை தொடாமல் பாட்டெழுத வராதா. ?+ நாமம் பட்டை கோயில் யானையின் பிச்சை இதெல்லாம் எதற்கு ? கூட நன்றாக எழுதி கட்டுரையில் வெளியிடலாமே... கவிஞர் இந்தக் கருத்தை குறைந்தது ஆசிரியப் பாவிலாவது அல்லது செந்துறையிலாவது எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். முயற்சி செய்யுங்கள் கவிஞரே. 17-Jul-2022 4:42 pm
தாங்கள் என்னுடைய படைப்பிற்கு பலவற்றிற்கு பின்னூட்டங்கள் இட்டு கருத்து தெரிவித்து இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி 13-Apr-2022 10:43 pm
கோயில் யானையின் குறும்பு ...இது குறும்பு இல்லை கரும்பு. இல்லை...இல்லை... கருத்து. சிந்தனைய்யை தூண்டும் கருத்து. ஆழ்ந்த பார்வை...வாழ்த்துகள். தொடருங்கள். தொடர்பில் இருங்கள். 25-Mar-2022 8:52 am
கவிஞர் கவிதை ரசிகன் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2020 10:09 am

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

*பிரிவாழும்*
*பிரிக்க முடியாதது...*

*மறதியாலும்*
*மறக்கடிக்க முடியாதது...*

*பணத்தாலும்*
*வாங்க முடியாதது...*

*கோபத்தாலும்*
*வெறுக்க முடியாதது..*.

*காலத்தாலும்*
*அழிக்க முடியாதது*

*உண்மையான*
*நட்பு மட்டுமே....!*


நட்புடன்🤝
*கவிதை ரசிகன்*
~குமரேசன்~



🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

மேலும்

அருமை 25-Jun-2020 8:13 pm
கவிஞர் கவிதை ரசிகன் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2020 7:35 pm

#சிகரம் தொடலாம்

எழுந்து வா இளைஞனே
நீ சாகப் பிறந்தவன் அல்ல
சாதிக்கப் பிறந்தவன்...
உட்கார்ந்து இற்றுப் போவதை விட
ஏதேனும் ஒரு லட்சியத்திற்காக
உழைத்து
தேய்ந்து போகலாம் வா...

எழுந்த வா இளைஞனே!
சிகரம் தொடலாம்
உன் பயணத்தை தொடங்கு
பாதையில்லை என்று தயங்காதே!
உன் பாதத்தைத் தேய்த்தாவது
ஒரு புதிய பாதை போடு
உன் பாதச் சுவடுகள்
காலச் சரித்திரத்தில் பதியட்டும்.

அரசியல்வாதிகளின் ஊழலையும்
அண்ணிய நாட்டவரின்
அத்து மீறல்களையும்
ஆன்மீகவாதிகளின்
ஏமாற்றுதலையும்
பணக்காரர்களின்
திமிரையும்
அன்றாடம் நடக்கும்
அநீதிகளையும்
ஏழைகளுக்கு எதிரான
கொடுமைகளையும்
உன்னால் மட்டுமே!
தடுக்க முடியும்...
பழைய இந்தியாவை
புதிப்பித்து தர

மேலும்

நன்றி உறவே 30-Apr-2020 7:56 pm
அருமை யான வரிகள்... 22-Apr-2020 10:50 pm
கவிஞர் கவிதை ரசிகன் - கவிஞர் கவிதை ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2020 7:19 pm

கொள்ளையடித்தால்
கொள்ளையடித்தால்
கண்ணாலே நெஞ்சத்தை
கொள்ளையடித்தால்...

உறக்கத்தில் ஏதேதோ உலருகிறேன்
ஒரே இடத்திலிருந்து
உலகமெல்லாம் சுற்றுகிறேன்....

உறங்காமலே கனவு காண்கிறேன்
உன்னாமலே உயிர் வாழ்கிறேன்

உன்னை கண்டதிலிருந்து
பகலும் இரவும் எனக்கில்லை
என்னைச் சுற்றி
நடப்பது எதுவும் நினைவில்லை....

மணிக்கணக்கில் தனிமையில்
இருந்தாலும்.... ஏனோ
மனிதர்களோடு இருக்க பிடிக்கவில்லை

காரணமில்லாமல் சிரிக்கிறேன்
காற்றோடு கூட பேசுகிறேன்
இசையைக் கூட வெறுக்கிறேன்
இமைப்பதைக் கூட மறக்கிறேன்

என்னை காதலி என்று
உன்னிடம் சொல்ல மாட்டேன்..!
என்னை காதலிக்க வைக்காமல்
உன்னை விட மாட்ட

மேலும்

முயற்சி செய்கிறேன் உறவே... 20-Apr-2020 7:56 pm
மிகவும் நன்றாக இருக்கிறது ஆனாலும் இது ஒரு வழக்கமான காதல் பாடலாக தான் எனக்கு தோன்றுகிறது எனவே இன்னும் சிறப்பான பாடல்களை எழுதி எங்களுக்கு படிக்க தாருங்கள் 15-Apr-2020 11:19 pm
கவிஞர் கவிதை ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2018 10:09 am

ஏண்டா...ஏண்டி...
உங்களுக்கு
ரோசம்
மானம்
வெட்கம்
சூடு சுரணை
எதுவுமே இல்லையா...
வயிற்றுக்கு
உப்பு போட்டுத்தானே
சோறு தி்ன்கின்றீர்கள்...
ஆமாம்...
நன்றி கெட்ட நாயே என்று
திட்டுகின்றீர்களே...
நான்
எப்பொழுது
நன்றி கெட்டிருக்கிறேன்...?
இனிமேல்..
நன்றி கெட்ட மனிதனே!
என்று திட்டுங்கள்...
திரும்பவும்
யாராவது
அப்படி திட்டினீர்கள்...
நான்
நாயாக இருக்கமாட்டேன்
மனிதனாக மாறிவிடுவேன்...

படைப்பு
கவிதை ரசிகன் குமரேசன்

மேலும்

கவிஞர் கவிதை ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2018 12:05 pm

ஜாதிக்கும் ஜாதிக்கும்
மதத்திற்கும் மதத்திற்கும்
வசதிக்கும் வசதிக்கும்
படிப்பிற்கும் படிப்பிற்கும்
பணத்திற்கும் பணத்திற்கும்
கௌரவத்திற்கும் கௌரவத்திற்கும்
திருமணம் நடக்கிறது.....
என்று
திருமணம் நடக்குமோ
"ஒரு பெண்ணுக்கும்
ஒரு ஆண்ணுக்கும்...??"

படைப்பு
கவிதை ரசிகன் குமரேசன்

மேலும்

ஆணும் பெண்ணும் சேர எதற்கு கல்யாணம் - மாடுகள் போன்ற வாழலாமு அல்லவா? சிந்தனை முந்தை பகுத்தறிவு உளரளை காட்டிலும் மோசம்.....தமிழ் கவிதையாக படையுங்கள். கவிஞரே 17-Jul-2022 4:55 pm
சமுதாயத்தின் மீது சொடுக்கப்பட்ட பகுத்தறிவுச் சாட்டை உங்கள் வரிகள்... அருமை நண்பரே வாழ்த்துகள்... 05-Mar-2018 6:10 pm
கவிஞர் கவிதை ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2018 11:10 am

#உழவுத்_தொழில்

பயிர் தொழில்
இல்லையென்றால்
உயிர் தொழில்
உலகில் ஏது?

கணினி கற்றல்
சிறப்பென்பார்கள்...
கலெக்டர் ஆவது
புகழென்பார்கள்...
டாக்டர் ஆவது
லட்சியம் என்பார்கள்...
வக்கீலாவது
வாழ்க்கை என்பார்கள்...
பசி ஒன்று வந்தால்
இவர்கலெல்லாம்
எதை எடுத்து உன்பார்களோ?

ஏழை எளியவர்கள்
வயலில் குனியவில்லை என்றால்
நம் நாடு
உலகில் நிமிர்ந்திடுமா?

உழவர்கள் எல்லாம்
கால்பகுதி ஆடைகளையே
உடுத்துகிறார்களே...
மீதி ஆடையை
நம் தேசத்தின் மானத்தைக்
காக்க கொடுத்து விட்டார்களோ?

பயிரின் நுனியில்
தானியங்கள் விளைவது
எல்லோருக்கும் தெரியும்...
ஆனால்
அதன் வேரில்
நமது
பண்பாடு
கலாச்சாரம்

மேலும்

அருமை ........ 02-Mar-2018 7:31 pm
அருமையான பதிவு.... 02-Mar-2018 5:41 pm
இந்த உலகில் ஒரு கூட்டம் அழிந்து கொண்ட இருக்க வேண்டும் அதற்காக இன்னுமொரு கூட்டம் முகநூல் வாட்சப் எங்கும் பதிவுகள் இட்டு விருப்புக்களை பெருக்கிக் கொள்வதை தான் நோக்காக கொண்டிருக்க மனிதம் எங்கனம் முன்னேறும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Mar-2018 5:36 pm
கவிஞர் கவிதை ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2018 11:23 am

எடிசனி்ன் மனம் தளராமைத்தான்
மின் விளக்கை கண்டு பிடித்தது....

காந்தியடிகளின்
மனம் தளராமைத்தான்
சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது...

அப்துல்கலாமின்
மனம் தளராமைத்தான்
அக்னி ஏவுகணையை உருவாக்கியது...

அம்பேத்காரின்
மனம் தளராமைத்தான்
அடிமைத்தனத்தை ஒழித்தது...

விழும்போதெல்லாம்
மனம் தளராதே.!
விழுந்தால்தான் எழ முடியுமென்று
மனதை வலிமையாக்கு...

தோற்கும் போதெல்லாம்
சோர்ந்து விடாதே!
தோற்கின்ற அளவுக்கு
உன் வெற்றி
உறுதி செய்யப்படுகிறதெனறு
தொடர்ந்து முன்னேறிச் செல்....

உதிர்ந்து விட்டது என்பதற்காக
செடி பூக்காமல் இருப்பதில்லை...
விழுந்து விட்டதற்காக
அலைகள் எழாமல் இருப்பதில்லை..

மேலும்

பெண்ணே!
எதை விட்டு
நான்
எங்குச் சென்றாலும்...
'உன் நினைவுகளை' விட்டு
என்னால
'கல்லறை' க்குக் கூட
செல்ல முடியாது....!

மேலும்

கவிஞர் கவிதை ரசிகன் - Aruvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2017 12:08 pm

பின்னிக் கொண்டது
இதயம்
அவள் பின்னலில்

மேலும்

இனி சிக்கெடுப்பது சிரமம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 7:22 pm

தாயில்லாமல்
யாரும்
பிறந்திருக்க முடியாது....
நண்பர்கள் இல்லாமல்
யாரும்
வாழ்ந்திருக்க முடியாது..!

மேலும்

நல்ல நண்பின் அருகே வாழும் வாழ்க்கையும் வசந்தமாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2017 12:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே