செல்ல முடியாது

பெண்ணே!
எதை விட்டு
நான்
எங்குச் சென்றாலும்...
'உன் நினைவுகளை' விட்டு
என்னால
'கல்லறை' க்குக் கூட
செல்ல முடியாது....!
பெண்ணே!
எதை விட்டு
நான்
எங்குச் சென்றாலும்...
'உன் நினைவுகளை' விட்டு
என்னால
'கல்லறை' க்குக் கூட
செல்ல முடியாது....!