கண்களில் நீபேசியது காதலின் ஆரம்பம்

கண்களில் நீபேசியது காதலின் ஆரம்பம்
கனவில் நீநடந்தது காவேரிக் கரையோரம்
காதலில் நீபாடியது யமுனா கீதம்
கற்பனையில் நான்மிதப்பது அந்திநிலா வானம்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Apr-23, 6:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 144

மேலே