நெஞ்சம் விழுந்தது உன்னில்..//

காய்ந்த நிலத்தில்
மழைப்போல் வந்தாய்..//

நெஞ்சம் முழுவதும்
பூத்துக்
குலுங்குகிறது..//

நெஞ்சம் விழுந்தது
உன்னில் தஞ்சம்
அடையத் தோணுதடி..//

அடி பெண்ணே
இத்தனை உணர்வும்
உன்னால் மட்டும்
தோன்றியது எனக்கு..//

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (29-Apr-23, 7:12 pm)
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே