இசைப்பிரியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இசைப்பிரியன்
இடம்:  தேவகோட்டை
பிறந்த தேதி :  21-Aug-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jan-2019
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எழுத நினைத்த எழுத்து, rnஎன்னை ஏமாற்றுகிறது!rnஏனோ தெரியவில்லைrnஎழுத்திற்கு என்னை rnபிடிக்கவில்லை!

என் படைப்புகள்
இசைப்பிரியன் செய்திகள்
இசைப்பிரியன் - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2019 12:48 pm

ஒரு இஸ்லாமியன் குர்ரான் தினசரி படிப்பது போல்
ஒரு கடைக்கோடி கிறித்துவன் பைபிள் படிப்பது போல்
நம் இந்து மக்கள் ஏன் பகவத் கீதை அறியவில்லை.................

மேலும்

எழுத்துப் பிழைகளைத் திருத்தியுள்ளேன் ஆகவே காதலை படிப்பவனெல்லாம் வேதாந்தி போல மதத்தைப் பற்றி தெரியாமல் அறியாமல் பேசி இழிவு படுத்துதல் பிற மத நூலை படிக்காது ஒப்பீடு செய்தல் தவறு. என்று திருருத்தி வாசிக்கவும. 06-May-2023 1:23 pm
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை என்பர். இந்துக்கள் கோட்பாடு மிகவும் எளிமையானது. ஆனால் பலரும் பிறநாட்டவர் வரக் கண்மூடித்தனமாக தாங்கள் உயர்ஜாதியில் சேருகிறோ மென்று கிருத்தவராகி முஸ்லிமாக மதம் மாறி அந்த மதம் சேந்து இன்ன தென்று புரியாது அல்லாடி வருகிறார்கள். ஆனால் இதுவரை ஒருவனும் கடவுளைப் பார்த்ததுமில்லை, புரிந்தது கொண்டதுமில்லை..... பைபிளை படிக்காதவனும் குரானை படிக்காதவனும் இருந்து மதத்தை ஒப்பீடு செய்வது முட்டாளுக்கு ஒப்பாகும். தேவாரத்தைபடி திருவாசகம் முழுமையாகப் படி பிறகுக் கடவுளைப் பற்றிப் பேசு.... கீதை கடவுள் பற்றி தெரிந்து கொள்ளும் புத்தகம் அல்ல. அது அர்ச்சுனனுக்கு அறிவுரை கூறியநூல் . எவனோ அறிவீலி கீதையை பைபிளும் குரானும் போல மத நூல் என்று சொல்ல பலரும் அப்படியே பேசி வருவது தவறு. இந்து மத விளக்கம் எல்லாமே ஆய்வு. ஆகையால் காதலே படிப்பவனெல்லாம் வேதாந்தி போல மதத்தைப் பேசி இழிவு படுத்துதக்ட். பிற மத நூலை படிக்காத ஒப்பீடு செய்தல் தவறு. 06-May-2023 1:12 pm
காரணம் நம் முன்னோர்கள் கடவுள் குறித்த எண்ணங்களை எதன் மூலமாகவும் திணிக்க முற்படவில்லை ஒவ்வொருவரும் கடவுளே அதை உணர முற்பட்டால் என்று நம்பினார்கள். அதனால்தான் இங்கு இத்தனை கடவுள் உருவங்கள் எண்ணங்கள் மருவியதால் தவறான சிந்தனைகளும் மூடநம்பிக்கைகளும் பெருகி உண்மை ஒளிந்து கொண்டுவிட்டது கீதை வாழ்வின் வழிகாட்டி மட்டுமே அது மதமல்ல இதை மனங்கள் உணரும்போது நாம் ஒளிர்வோம் 23-Jan-2019 6:44 pm
இந்து மக்கள் என்று சொல்பவர்களையே மிகவும் கீழ்தரமாக வர்ணாசிரம கோட்பாடுகள் சித்தரிக்ககிறது! எனவே இங்கு அதை யாரும் விரும்புவது இல்லை. சில வருட காலமாகத்தான் அது இந்துக்களின் புனித நூல் என கற்பிக்கப்பட்டு வருகிறது. பகவத்கீதை மட்டும் புனிதநூல் எனில் மகாபாரம் என்ன? (இரண்டும் இலக்கிய நூல்களே) 22-Jan-2019 10:05 pm
கருத்துகள்

மேலே