வெண்முகில் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : வெண்முகில் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 147 |
புள்ளி | : 31 |
காதலே நிம்மதி
அண்ணே
என்னடா சொல்லு
நான் சொல்லுவண்ணே சொன்னா நீங்க என்னைய கேலி பண்ணக்கூடாதுண்ணே
சரி சொல்லு
நான் ஓரு கவிதை எழுதி இருக்கண்ணே
என்னது நீ கவித எழுதி இருக்கியா ? ஏண்டா நீ தப்பில்லாம தமிழே படிக்க மாட்ட
நீயெல்லாம் கவித ,எல்லாம் நேரம்டா சரி சரி தலைப்பென்ன ?
காதல்ணே
என்னாது காதலா ? அதப்பத்தி ஒனக்கென்னடா தெரியும்
அண்ணே கேலி பண்ணமாட்டேன்னீங்க
சரி சரி கோச்சீக்காம சொல்லு
ஐஸ்கிரீம்
திருமணத்திற்கு முன்பு
மிளகாய்
திருமணத்திற்குப் பின்பு
என்னடா இது ஐஸ்கிரீம் , மொளகான்னு காதலுக்கும் இதுங்களுக்கும் என்னடா சம்பந்தம் ?
என்ன புரியலீயாண்ணே
ஆமா பெரிய வெண்பா பாடியிரூக்க வெளக்கெண்ண புரியாம
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍
*காதலர் தினக்*
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍
இதயங்கள் சுயம்வரம்
செய்து கொள்ளும்
முகூர்த்த நாள்.....
ஆண்டுதோறும்
பரிமாறிக் கொள்ள வேண்டிய
அன்பை
ஆண்டில் ஒருமுறையேனும்
பரிமாறிக்கொள்ள
அவசர வாழ்க்கையில் கிடைத்த
அரிய வாய்ப்பு.....
காலாவதியான காதலை
மீண்டும்
புதுப்பித்துக் கொள்ள
வேண்டிய புதிய நாள்....!!!
வேடிக்கையான
தினங்கள் எல்லாம்
வேண்டியது தினங்களாக
இருக்கும்போது
இந்தக் காதலர் தினம் மட்டும்
இன்னும்
விவாதத்திற்குரிய
தினமாகவே இருக்கிறது.....!!!
காதலர் தினம்
தேவையானதா
இழந்தபின் தான்
உணருகின்றேன்
என் காதல்
நீ என்று
மழைக்கால காவிரியாய்
என் எதிரே
நீயிருக்க
கற்பனையில் சஞ்சரித்தே
கானலையே
தேடி நின்றேன்
அள்ளி அள்ளி
தந்தாய் நீ
அறியா பிள்ளையாய்
நான்
அலட்சியம் தான்
செய்திட்டேன்
அன்பதனை
உணர்த்தவில்லை
ஆறுதலாய்
நின்றதில்லை
அகங்காரம்
மட்டும் தான்
உன்னிடத்தில்
கொண்டிருந்தேன்
கண்ணிருந்தும் பார்த்ததில்லை
காதிருந்தும் கேட்டதில்லை
வாயிருந்தும் பேசவில்லை
மன்னிப்பை வேண்டுகின்றேன்
மண்டியிட்டு நான் இன்று
இழந்தபின் தான்
உணருகின்றேன்
என் காதல்
நீ என்று !
The secret of SHILEDARS பார்த்த பிறகு தமிழில் ஏன் இது போன்ற படைப்புகள் வருவதில்லை என்று
ஒரு ராஜபுத்திரர் எப்படி இருப்பார்? ராஜபுத்திரர்களின் பொதுவான வரலாறு நாமறிந்ததே. அவர்கள் இந்திய சமூகத்தின் போர்வாட்களாக இருந்தனர். அக்பர் அவர்களை தன் அன்பால் அரவணைத்து தன் வீரர்களாக ஆக்கிக்கொண்டார். அதன் பின்னர் அவர்கள் பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு வெளியேறும்வரை பிரிட்டிஷ் ராஜ்ஜின் தூண்கலாக விளங்கிவந்தனர். மொகலாயர் காலத்தில் அவர்களுக்கு ஜமீன் பதவி கிடைத்தது.குறுநில மன்னர்கள் போல தங்கள் பகுதியை அவர்கள் அடக்கி ஆண்டனர். பிரிட்டிஷார் வெளியேரிய காலகட்டத்தில் மெல்லமெல்ல சிதைந்து அழிந்தனர்.
ராஜபுத்திரர்களின் வீரம் இந்திய வரலாற்றில் விதந்து ஓதப்பட்டது. ராஜபுத்திரர்களின் வீரம் மூலமே முதல் உலகப்போரை ப
சிந்தியுங்கள் சிறப்படைய அல்ல
வாழ்க்கையில் சீர்பெறவே
அரிதானது ஆபத்தானது எதுவென
அறிந்துக் கொள்ளவே சிந்தியுங்கள்
நமதானது எது நாடக்கூடாததெது என
நம்முள் தெளிவு பெற நன்றாய் சிந்தியுங்கள்
இலகுவானது எது இடரானது எது என அறிய
இயன்றவரை முழுதாக சிந்தியுங்கள்
சாராயம் எது இனிப்பு சாறு எது என
உண்ணு அறியாமல் பிரிக்க சிந்தியுங்கள்
அறிவு எது ஆர்ப்பரிக்கும் மனது எது என
அறிய அகப்புலனோடு அழகாக சிந்தியுங்கள்
ஆசையை உள்ளுக்குள் புதைத்து
அறியும் ஆவலை மெய் செவி வாயுக்கு வைத்தால்
மெய்யான மேன்மையை மெல்ல மெல்ல அறிவீர் நீவீர்.
-- - நன்னாடன்
என்னால்
முடியாது
எனும் எண்ணத்தை
ஓட்டி விட்டால்
வாய்ப்பு
வழி
மறிக்கும்.....
வெற்றி
வாசல் வரும்.
கண்களில் தூசு ........
கண் கலங்கினாள் காதலி.....
பதறிய காதலன் தூசியை ஊதினான்... .
கலங்கிய விழிகள் நான்கும் .......
சந்தித்தன காதலுடன்....
அப்போதும் தலை கவிழ்ந்தாள் அவள் நாணத்தால்.......
இருவருக்கும் வயது எண்பதுகளில்..........
A REAL VALENTINES DAY......
இன்றைய பெண்கள் திருமணத்திற்குபின் உண்மையில் மனதளவில் பாதுகாப்பாக உணர்கிறார்களா