வெண்முகில்- கருத்துகள்

எதை தேடுகின்றோம் என்பதே தெரியாமல்
அவசர அவசரமாக ஆணும் பெண்ணும் ஓடி ஓடி தேடுகிறார்கள். எதை தேடுகிறோம் என்ற தெளிவின்மையால்
காதலை தொலைத்து மன இருக்கத்தில் அமிழ்ந்து ஆடம்பரத்தில் முகிழ்த்து கடனில் மூழ்கி....
தாங்கள் ஆதங்கம் போல்
காதலை இதயத்தில் கண்டெடுத்தால் வாழ்வு சுகமாகும்
தங்கள் கவிதைக்கு வாழ்த்துகள்.

தங்கள் கருத்துக்கு நன்றி Anif அவர்களே

நன்றி Murugan அவர்களே

பிறந்த வீட்டின் துணை ஒரு பெண்ணுக்கு எப்போதும் பெரும் பலத்தை தருகிறது நன்றி E V S அவர்களே

நிச்சயமான வார்த்தை பாத்திமா மலர் அவர்களே அது இல்லை எனில் பெண்களின் திறன் வீணாகித்தான் போகிறது

தங்கள் கருத்துக்கு நன்றி கவின் சாரலன் அவர்களே

சிந்தனை தெளிக்கும் சொற்கள்

இரயில் பயணம் இரசிக்கத்தக்கதே தங்கள் கூற்றுப்படி

தங்கள் கருத்துக்கும் பார்வைக்கும் நன்றி தோழி தமிழச்சி

நன்றி ஜானு சந்திரன்

தங்களின் பராட்டுதலுக்கு நன்றி நன்னாடன் அவர்களே

நன்றி ஜானுசந்திரன் அவர்களே

நன்றி சிவா பாலா அவர்களே

தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி


வெண்முகில் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே