ஏனென்று திரும்பிப்பார்த்தேன்

மாலை மேற்கே மயங்கிடக் கண்டேன்
மயங்கிய மாலை தயங்கி நிற்கக்கண்டேன்
சோலை மலர்களும் சிரித்திடக் கண்டேன்
ஏனென்று திரும்பிப்பார்த்தேன் நீ வரக்கண்டேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-19, 5:05 pm)
பார்வை : 113

மேலே