விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி
இடம்:  பள்ளிஅக்ராஹாரம் தஞ்சாவூர
பிறந்த தேதி :  05-Mar-2002
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Feb-2018
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  2

என் படைப்புகள்
விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி செய்திகள்

ராஜா ராணியை காண வருகிறான்.
ராணி ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறாள்,
ராஜா பூங்கோத்தை கொடுக்கின்றார்.
ராணியின் முகம் பூக்களை போல் வெட்கப்படுகிறாள் .
இதை ஓவியமாக பிரதிபலிக்கும் எங்கள் பள்ளி மாணவன்.

மேலும்

அருமை...அழகு 23-Mar-2018 6:37 pm
விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
21-Mar-2018 4:53 pm

ராஜா ராணியை காண வருகிறான்.
ராணி ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறாள்,
ராஜா பூங்கோத்தை கொடுக்கின்றார்.
ராணியின் முகம் பூக்களை போல் வெட்கப்படுகிறாள் .
இதை ஓவியமாக பிரதிபலிக்கும் எங்கள் பள்ளி மாணவன்.

மேலும்

அருமை...அழகு 23-Mar-2018 6:37 pm
விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
21-Mar-2018 4:46 pm

இந்தியா அடைந்து விட்டது விடுதலை,
நமக்கு என்றுதான் விடுதலையோ என - காத்திருக்கிறது
இக்கிளி
தனக்கான புது விடுதலைத்தேடி!

மேலும்

விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
21-Mar-2018 4:37 pm

இவர் ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர். இவரை தமிழ் தாத்தா என அழைப்பர். இவர் உ, வே, சா என அனைவராலும் அழைக்கப்படுவார்.

மேலும்

விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
21-Mar-2018 4:26 pm

இவரது முழு பெயர் பண்டிட் ஜவர்களால் நேரு. இவர் இந்தியாவின் முதல் பிரதமர்.
இவருக்கு மிகவும் பிடித்தது குழந்தைகள் மற்றும் ரோஜா மலர். இவரது பிறந்தநாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

மேலும்

கொட்டும் மழையில் ஒரே குட்டையில் - உன்
தோல் உரசி நடக்க ஆசை......

உன் சுண்டுவிரல் பிடித்து
உன் பாதம் தொட ஆசை ......

உன் கால் நகம் வெட்டி விட.....

உன் கையில் மருதாணி வைத்துவிட ஆசை.......

உனக்காய் நான் ஒரு கவிதை எழுதி - அதை
நீ! வாசிக்க நான் கேட்க ஆசை.......

உன் கைக்குட்டை திருட ஆசை ............

உனக்காக காத்தது இருக்க ஆசை...........
காலதாமதமாய் வரும் நீ! - என்
மன்னிப்பிற்காக கைகட்டி நிற்க்க ஆசை .......

நீ! சொல்லும் சின்ன சின்ன பொய்
எப்போதும் கேட்க ஆசை....................

நமக்குள் சின்ன சின்னதாய் வரும்

மேலும்

௩௦௦ நாட்கள்
கருவறை இருளில்
இருந்த - எனக்கு
இனி
வாழ்வே இருளில் - தான்
என்று தெரியவில்லை............
௩௦௦ நாட்கள்
சுமந்த - என்
தாயிக்கு - என்னை
அணைக்க
ஒரு நிமிடல் கூட
இல்லையா?
தாயே!
உன் வயிற்றில்
இருந்த வரை
நீ! - என்று
முத்தமிடுவாய்.......................!
என்றிருந்தேன்......................!
ஆனால்,
என்னை
முத்தமிட்டதோ!!!
சில
குப்பை தொட்டி -தான்
எனக்கு
என்ன
பெயர்
வைக்கலாம் - என்று
யோசித்தயோ?
இல்லையோ ?
ஆனால்,
எனக்காக - காந்திருந்தது
அனாதை
என்னும்
அழகிய பெயர் .

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே