விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : விட்டல் மெட்ரிகுலேஷன் பள்ளி |
இடம் | : பள்ளிஅக்ராஹாரம் தஞ்சாவூர |
பிறந்த தேதி | : 05-Mar-2002 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 2 |
ராஜா ராணியை காண வருகிறான்.
ராணி ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறாள்,
ராஜா பூங்கோத்தை கொடுக்கின்றார்.
ராணியின் முகம் பூக்களை போல் வெட்கப்படுகிறாள் .
இதை ஓவியமாக பிரதிபலிக்கும் எங்கள் பள்ளி மாணவன்.
ராஜா ராணியை காண வருகிறான்.
ராணி ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறாள்,
ராஜா பூங்கோத்தை கொடுக்கின்றார்.
ராணியின் முகம் பூக்களை போல் வெட்கப்படுகிறாள் .
இதை ஓவியமாக பிரதிபலிக்கும் எங்கள் பள்ளி மாணவன்.
இந்தியா அடைந்து விட்டது விடுதலை,
நமக்கு என்றுதான் விடுதலையோ என - காத்திருக்கிறது
இக்கிளி
தனக்கான புது விடுதலைத்தேடி!
இவர் ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர். இவரை தமிழ் தாத்தா என அழைப்பர். இவர் உ, வே, சா என அனைவராலும் அழைக்கப்படுவார்.
இவரது முழு பெயர் பண்டிட் ஜவர்களால் நேரு. இவர் இந்தியாவின் முதல் பிரதமர்.
இவருக்கு மிகவும் பிடித்தது குழந்தைகள் மற்றும் ரோஜா மலர். இவரது பிறந்தநாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
கொட்டும் மழையில் ஒரே குட்டையில் - உன்
தோல் உரசி நடக்க ஆசை......
உன் சுண்டுவிரல் பிடித்து
உன் பாதம் தொட ஆசை ......
உன் கால் நகம் வெட்டி விட.....
உன் கையில் மருதாணி வைத்துவிட ஆசை.......
உனக்காய் நான் ஒரு கவிதை எழுதி - அதை
நீ! வாசிக்க நான் கேட்க ஆசை.......
உன் கைக்குட்டை திருட ஆசை ............
உனக்காக காத்தது இருக்க ஆசை...........
காலதாமதமாய் வரும் நீ! - என்
மன்னிப்பிற்காக கைகட்டி நிற்க்க ஆசை .......
நீ! சொல்லும் சின்ன சின்ன பொய்
எப்போதும் கேட்க ஆசை....................
நமக்குள் சின்ன சின்னதாய் வரும்
௩௦௦ நாட்கள்
கருவறை இருளில்
இருந்த - எனக்கு
இனி
வாழ்வே இருளில் - தான்
என்று தெரியவில்லை............
௩௦௦ நாட்கள்
சுமந்த - என்
தாயிக்கு - என்னை
அணைக்க
ஒரு நிமிடல் கூட
இல்லையா?
தாயே!
உன் வயிற்றில்
இருந்த வரை
நீ! - என்று
முத்தமிடுவாய்.......................!
என்றிருந்தேன்......................!
ஆனால்,
என்னை
முத்தமிட்டதோ!!!
சில
குப்பை தொட்டி -தான்
எனக்கு
என்ன
பெயர்
வைக்கலாம் - என்று
யோசித்தயோ?
இல்லையோ ?
ஆனால்,
எனக்காக - காந்திருந்தது
அனாதை
என்னும்
அழகிய பெயர் .