என்னவள்

'காற்றுக்கும்' ஆசைதான்..,
என்னவளை தீண்டிச்செல்ல..!
'நிலவுக்கும்' ஆசைதான்..,
என்னவளின் முகத்தை ரசிக்க..!
'விண்மீனுக்கும்' ஆசைதான்..,
என்னவளின் புன்னகையைக் காண..!

-'எனக்கும்' ஆசைதான் நெடுநாட்களாய்..,
என்னவளை ஒருமுறையேனும் காண..!

எழுதியவர் : சரண்யா (15-Oct-16, 2:07 pm)
பார்வை : 360

மேலே