மலர்ப்பூம்பந் தல்தனில் மல்லிகைப் பூக்கள்

மலர்ப்பூம்பந் தல்தனில் மல்லிகைப் பூக்கள்
கலைந்திடும் மென்கூந்தல் காற்றிலாட வந்தாய்
அலைந்திடும் தென்றல் அசையாது நின்று
மலைத்துப்பார்க் கின்றதம் மா

எழுதியவர் : கவின் சாரலன் (27-Apr-25, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே