பந்தார்விரலி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பந்தார்விரலி
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  11-Apr-1975
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Aug-2014
பார்த்தவர்கள்:  285
புள்ளி:  51

என்னைப் பற்றி...

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனை பாடிய ஆண்டாள் நாச்சியார் அடிமை

என் படைப்புகள்
பந்தார்விரலி செய்திகள்

சென்னையில் நடக்காத ஐபிஎல் ல பாதிக்கப்பட்டது விடுமுறைக்கு வெளியூர் கூட்டிபோறேன்னு பிள்ளைகள்ட வாக்குகொடுத்த ஏழை சிறு வியாபாரிகளாகத்தான் இருக்கும்

மேலும்

பந்தார்விரலி - Mohamed Mufariz அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2018 12:01 pm

#மன்னன் ஓரி

ஓரி என்ற ஒரு குறுநில மன்னன், கிட்டத்தட்ட 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு காடும், காடு சார்ந்த பகுதியையும் ஆட்சி செய்து வந்தான்...

நேர்மை தவறாத இவனது ஆட்சி,கடைமை தவறாது அற்பணிப்பு,என தனது வாழ்க்கை முழுவதையும் தன் மக்களுக்காகவே வாழ்ந்து வந்தான்..தன்
மக்களுக்கு ஒன்று என்றால் பொங்கி எழுவான்..பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் ஆடு,மாடு மேய்ப்பது மற்றும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையும் ஆகும்..

"ஓரி எப்படிபட்ட மன்னன், என்றால் தன் மக்களுக்காக தன் உயிரையும் பொருட்டாக மதிக்காதவன், எடுத்துகாட்டாக மக்கள் பலரின் ஆடு, மாடு
சிலரின் செல்வங்கள் நகை, பணம் போன்றவை ஒரு சீரிய இ

மேலும்

நன்றி அண்ணா..ஒரே மாதிரியான கதை கலத்தை எழுதி கொண்டு இருப்பதால்..ஒரு சிறிய முயற்சி... 10-May-2018 3:42 pm
நல்ல கற்பனை, வெளிநாட்டு மோகமும் ஆங்கில பசப்பு பகட்டும் எப்பொழுது தவறென்று நாம் அதை தவிர்க்கிறோமோ..... அப்பொழுதான் நம் தமிழ் அதன் பொலிவோடு வளரும். ஆங்கில மோகத்திற்கு சரியான சவுக்கடி.... 10-May-2018 12:15 pm
நான் வரலாறை எழுத வில்லை, கீழே கற்பனை கதை என்பதையும் குறிப்பிட்டு உள்ளேன்..பெயருக்காக ஓரி என்னும் சேர்க்கப்பட்டது,வேறு ஒன்றும் இல்லை.. 29-Apr-2018 9:42 am
வல்வில் ஓரி கொல்லிமலை வரலாறு படிக்கவும் 28-Apr-2018 11:43 am
பந்தார்விரலி - பந்தார்விரலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2018 10:57 pm

விளம்பி எனும் தமிழ் மகள்
விளங்கவே வந்தாள் தேனாய்
அரும்பிய மலராய் இளமலர்போல
விரும்பி வந்தாள் காலமகள்
பன்னிரு திங்கள் நம்முடனே
இன்னிசையாய் இருந்தே
நன்மையும்தீமையும் ஒன்றென
சிந்தையில் வாழ்ந்தே சீரான
வாழ்வைபெற்றே வாழ்ந்திட
தேவகி மைந்தனைவணங்குவோம் !
காலமகள் கண்திறப்பாள்
மகிழ்வுவாழ்வோம்பன்னிரு
திங்கள் !!!

மேலும்

அருமையான பின்னூட்டம் நன்றிகள் பல 14-Apr-2018 9:32 am
சிறையில் பிறந்த அவதாரக் குழந்தை சித்திரைப் புத்தாண்டில் காவிரியை அணைச் சிறையிலிருந்து விடுவித்து தமிழர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சியைத் தரட்டும். தேவகி மைந்தனைவணங்குவோம் ! காலமகள் கண்திறப்பாள் மகிழ்வுவாழ்வோம்பன்னிரு (மகிழ்வுடன் வாழ்வோம் ) திங்கள் !!! படமும் கவிதையும் அழகு புத்தாண்டு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கவி பந்தார் விரலி 14-Apr-2018 9:19 am
நன்றி 14-Apr-2018 9:06 am
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி ! புத்தாண்டை தங்கள் வரவேற்ற விதம் அருமை வாழ்த்துக்கள் 14-Apr-2018 8:46 am
பந்தார்விரலி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2018 10:57 pm

விளம்பி எனும் தமிழ் மகள்
விளங்கவே வந்தாள் தேனாய்
அரும்பிய மலராய் இளமலர்போல
விரும்பி வந்தாள் காலமகள்
பன்னிரு திங்கள் நம்முடனே
இன்னிசையாய் இருந்தே
நன்மையும்தீமையும் ஒன்றென
சிந்தையில் வாழ்ந்தே சீரான
வாழ்வைபெற்றே வாழ்ந்திட
தேவகி மைந்தனைவணங்குவோம் !
காலமகள் கண்திறப்பாள்
மகிழ்வுவாழ்வோம்பன்னிரு
திங்கள் !!!

மேலும்

அருமையான பின்னூட்டம் நன்றிகள் பல 14-Apr-2018 9:32 am
சிறையில் பிறந்த அவதாரக் குழந்தை சித்திரைப் புத்தாண்டில் காவிரியை அணைச் சிறையிலிருந்து விடுவித்து தமிழர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சியைத் தரட்டும். தேவகி மைந்தனைவணங்குவோம் ! காலமகள் கண்திறப்பாள் மகிழ்வுவாழ்வோம்பன்னிரு (மகிழ்வுடன் வாழ்வோம் ) திங்கள் !!! படமும் கவிதையும் அழகு புத்தாண்டு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கவி பந்தார் விரலி 14-Apr-2018 9:19 am
நன்றி 14-Apr-2018 9:06 am
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி ! புத்தாண்டை தங்கள் வரவேற்ற விதம் அருமை வாழ்த்துக்கள் 14-Apr-2018 8:46 am
பந்தார்விரலி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2018 9:15 am

கோவிந்தனே உன் மேலுள்ள
காதல் போதையால்
வருடங்கள் பல வருத்தினாலும்
வாடாமல் தவமிருப்பேன் !!!!!!!

எப்பிறப்பு நீ எடுத்தாலும்
அப்பிறப்பில் நானும் வர வரம் தருவயடா
ராதையாய் கோதையாய் கோபியராய்
துணையென கலந்திருப்பேனடா !!!!!!!!!

கோவிந்தா உன் மாயையால்
வலியோ வடுவோ காயமோ கண்ணீரோ
எதை நீ தந்தாலும் உன் மடி சாய ஏங்கும்
கோபியராய் இந்த பந்தார்விரலி காத்துக்கொண்டிருப்பாளாடா!!!!!

மேலும்

மிக அருமை அற்புதம் 12-Apr-2018 9:34 am
பந்தார்விரலி - பந்தார்விரலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2018 11:40 am

வயோதிகம் வருத்திடும்
போதுதான் முன்
வாழ்வின் அருமை புரியும்
உடலில் உறுதி உள்ளவரை முடிகின்ற
நன்மைகளை செய்திடத்திடுவோம்

மேலும்

எதார்த்தம் 06-Aug-2018 11:46 am
ராதே கிருஷ்ணா 11-Apr-2018 3:20 pm
நன்றி 11-Apr-2018 3:20 pm
தங்களின் சில படைப்புகள் பார்த்தேன். ஆன்மீகம் கொண்டு எழுதுங்கள். வாழ்த்துக்கள் 11-Apr-2018 3:18 pm
பந்தார்விரலி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2018 11:40 am

வயோதிகம் வருத்திடும்
போதுதான் முன்
வாழ்வின் அருமை புரியும்
உடலில் உறுதி உள்ளவரை முடிகின்ற
நன்மைகளை செய்திடத்திடுவோம்

மேலும்

எதார்த்தம் 06-Aug-2018 11:46 am
ராதே கிருஷ்ணா 11-Apr-2018 3:20 pm
நன்றி 11-Apr-2018 3:20 pm
தங்களின் சில படைப்புகள் பார்த்தேன். ஆன்மீகம் கொண்டு எழுதுங்கள். வாழ்த்துக்கள் 11-Apr-2018 3:18 pm
பந்தார்விரலி - பந்தார்விரலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2016 6:14 pm

என் இன்பம் என் துன்பம் என்அழுகை என் சிரிப்பு என் உணர்வு என் கோபம் என் தாபம் என் மோகம் என் போகம் என் வறுமை என் பிறப்பு என் இறப்பு என் ஏற்றம் என் இறக்கம் என் குறை என் நிரை என் பசி என் ருசி என் பணி என் பிணி என் மருந்து என் தாய் என் தந்தை என் ஆசான் என அனைத்துமாகி எனை அணைத்து நீ இருக்க எது வந்த போதும் இதுவும் கடந்து போகும் என்றே கோவிந்தா நின் பாதம் பற்றினேன் இப் பந்தார்விரலி

மேலும்

நன்றி 12-Apr-2018 9:00 am
படைப்புக்கு பாராட்டுக்கள் ஆன்மிகம் தொடரட்டும் தமிழ் அன்னை ஆசிகள் 12-Apr-2018 6:16 am
உண்மை இறைவனோடு கரைவதில் அலாதி இன்பம்.இறையருளோடு வாழ்த்துக்கள் 11-Apr-2018 9:01 am
நன்றி 07-Sep-2016 8:54 am
பந்தார்விரலி - சுரேசபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2016 12:25 pm

என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டி பார்க்க மாட்டேன்..!

எவனுடைய தாயோ அழுகிறாள்,

எவனுடைய மனைவியோ விதவையாகிறாள்,

எவனுடைய பிள்ளையோ அநாதையாகிறான்.

என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டிபார்க்க மாட்டேன்..!

அந்த தீவிரவாதி மட்டும்
என் வீதியில் நுழைந்திருந்தால்..!

அது தான் வேறொரு தாய் அழுகிறாளே...!

அந்த தீவிரவாதி என்னை சுட்டிருந்தால்...!

அதுதான் வேறொருத்தி
விதவையாகிவிட்டாளே..!

அங்கே நான் இறந்திருந்தால்..!

அதுதான் வேறொரு பிள்ளை
அநாதை ஆகி விட்டதே..!

என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டிபார்க்க மாட்டேன்.

என் இராணுவ சகோதரனே..!

என்னை போல நீயும்
ஜென்னல் உடையட்டும்
என்று இருந்திருந்தால்
நீயும் உன் ப

மேலும்

பாரத் மாதா கீ ஜெய் 22-Sep-2016 8:50 pm
ஆம் வீரியம் தான் அவர்களின் அடையாளம். 21-Sep-2016 2:06 pm
வீர வணக்கம் 21-Sep-2016 2:05 pm
உண்மைதான்,ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் நாம் கடமை பட்டுள்ளோம்....! 21-Sep-2016 2:03 pm
பந்தார்விரலி - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2014 2:15 am

மனிதம் !
உலகத்தின் உயர்ந்தசொல்!
உயிர்களின் சிகரம் !
புனிதமான பொக்கிஷம்
ஆனால் இன்று....

உன் காமப் பார்வையிலே
கண்ணகி கூட
கர்ப்பம் தறிக்கிறாள்

பணத்தின் பார்வையிலே
அடக்கமானவள் கூட
ஆடை உரிக்கிறாள்

ஆசைப்பட்ட இடத்தில்
ஆசிரமம் அமைத்துக் கொண்டாய்

அங்கே
ஆபாச படங்கள் எடுத்து
ஆஸ்காருக்கு அனுப்பிவிட்டாய்

அத்துமீறல் விளையாட்டையே
தேசிய விளையாட்டாய்
மாற்றிவிட்டாய்

விபச்சார விடுதியில் மட்டுமே
ஒற்றுமையான தேசத்திற்கு
ஒத்திகை பார்க்கிறாய்

மானுடத்தைத் திருத்த
பூமித்தாய் புறப்பட்டாள்
ஆனால்
பூமித்தாய்க்குப் பிரசவவலியென்று
அணுகுண்டு போட்டு
அறுவை சிகிச்சை

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:30 pm
இறை நியதியை கூட இறுதியில் பயன் படுத்தி உள்ள விதம் உங்கள் உத்தி என்று தான் நினைக்கிறேன் 06-Jun-2015 10:59 am
புரிதலில் கருத்து பதிவது நீங்க நீங்கதான் தோழரே.. 03-Dec-2014 11:20 pm
ஐந்து மில்லிகிராம் பாஸ்பரஸ் வெப்பம் அகிலத்தையே அழித்து விடும்... இக்கவிதை ஒரு வெப்ப உமிழ்வினை... வேற்றுமை என்னவென்றால்.... இங்கு ....வெப்பம்.. வளர்ச்சிக்கான விதை.... 29-Nov-2014 6:42 am
பந்தார்விரலி - சதுர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2014 2:45 am

இலக்கணம் தெரியாது...
என்று ஒப்புகொண்ட உமக்கு..!
எப்படி தெரியும்..?
உம் கவிதை தமிழில் என்னை மூழ்கச்செய்ய மட்டும் ..!

சமுதாயத்தின் மீது காதல் கொண்ட உமக்கு..
முகவரியானது.. உம் கவிதை தமிழுக்கு..!

வியக்கிறேன் ஆச்சரியங்களுக்கு பின்..
உம் கவிதைகளின் அர்த்தங்களுக்கு..!

கவிதை வீதிகளில் உலா வராத நாட்களில்..
வருந்தும் உம் மனதிற்கு..
எப்படி சொல்லி புரியவைப்பேன்..?
உம் கவிதையை கொண்டு நான் உலா வருவதை..!

நான் நினைக்கிறேன்..
நீ கவிதை எழுதும்போது..!
என்னை முதலில் எழுதுங்கள் என்று..
வார்த்தைகள் முட்டி மோதிக்கொண்டு..
கூச்சலிடுவதுபோல..!

உம் கவிதை..
ஆயிரங்களை தாண்டிய அர்த்தங்கள் !
இர

மேலும்

நன்றி தோழியே... 13-Oct-2014 11:36 pm
நன்றி தோழரே...! 13-Oct-2014 11:36 pm
அருமை நண்பா ! 13-Oct-2014 3:36 pm
மிக சிறப்புங்க... நீங்கள் எழுதிய அனைத்தும் மிகை படுத்தாத உண்மையே! 12-Oct-2014 7:33 am
பந்தார்விரலி - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2014 3:16 pm

பத்துத் திங்கள் சுமக்க வில்லை
தத்து நானும் எடுக்க வில்லை
எழுத்து என்னும் வரத்தின் பயனாய்
எனக்குக் கிடைத்த பிள்ளை நீ !

தமையனாய் தளத்தில் வளைய வரும்
திருப்பூர் பெற்ற தங்க மகனே !
தடைகள் உடைத்து தலை நிமிர்ந்து
தரணி போற்றப் பேர் எடுப்பாய் !

துரோக முள் முதுகில் குத்தினாலும்
துன்பங்கள் உன்னைப் பின் தொடர்ந்தாலும்
துரத்தி அவற்றை விரட்டி விட்டு
துயர் மறந்து கவி புனைவாய் !!

விழியதி காரம் அழகாய்ப் படைத்தவனே
விரகமும் விரக்தியும் உன்கவி பேசுமே
விழி விரிய வியந்து பார்க்கின்றேன்
விதுலனே ! வானும் உந்தன் வசப்படட்டும் !!

தேனில் ஊறிய பலாச் சுளையாய்
திகட்டா தினிக்கும் உன்காதல்

மேலும்

அருமையான வாழ்த்து ஊக்கம் நிச்சயம் அளிக்கும். Santhosh - Frame செய்து மேசை மேல் வைத்துக் கொள்ளவும், வாழ்த்து விரைவிலெ நிஜமாகட்டும். 06-Oct-2014 10:03 am
அருமையான வாழ்த்து ஊக்கம் நிச்சயம் அளிக்கும். Santhosh - Frame செய்து மேசை மேல் வைத்துக் கொள்ளவும், வாழ்த்து விரைவிலெ நிஜமாகட்டும். 06-Oct-2014 10:01 am
மீண்டும் வாழ்த்துக்கள் நண்பா ! வரிகள் வெகு அருமை அம்மா ! 01-Oct-2014 6:03 pm
சிறந்த கவி தந்த அன்னைக்கும் , நண்பருக்கும் வாழ்த்துக்கள் 30-Sep-2014 9:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
வினோ

வினோ

துபாய்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (28)

krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (28)

ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே