காதல் தவம்
கோவிந்தனே உன் மேலுள்ள
காதல் போதையால்
வருடங்கள் பல வருத்தினாலும்
வாடாமல் தவமிருப்பேன் !!!!!!!
எப்பிறப்பு நீ எடுத்தாலும்
அப்பிறப்பில் நானும் வர வரம் தருவயடா
ராதையாய் கோதையாய் கோபியராய்
துணையென கலந்திருப்பேனடா !!!!!!!!!
கோவிந்தா உன் மாயையால்
வலியோ வடுவோ காயமோ கண்ணீரோ
எதை நீ தந்தாலும் உன் மடி சாய ஏங்கும்
கோபியராய் இந்த பந்தார்விரலி காத்துக்கொண்டிருப்பாளாடா!!!!!