அனைணை த்தும் நீ

என் இன்பம் என் துன்பம் என்அழுகை என் சிரிப்பு என் உணர்வு என் கோபம் என் தாபம் என் மோகம் என் போகம் என் வறுமை என் பிறப்பு என் இறப்பு என் ஏற்றம் என் இறக்கம் என் குறை என் நிரை என் பசி என் ருசி என் பணி என் பிணி என் மருந்து என் தாய் என் தந்தை என் ஆசான் என அனைத்துமாகி எனை அணைத்து நீ இருக்க எது வந்த போதும் இதுவும் கடந்து போகும் என்றே கோவிந்தா நின் பாதம் பற்றினேன் இப் பந்தார்விரலி

எழுதியவர் : பந்தார்விரலி (25-Aug-16, 6:14 pm)
பார்வை : 240

மேலே