விவேகா ராஜீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விவேகா ராஜீ
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  18-Oct-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Dec-2014
பார்த்தவர்கள்:  536
புள்ளி:  164

என்னைப் பற்றி...

எனது சொந்த ஊர் கோயம்புத்தூர்
படிப்பு b s c (c s)
கவிதை எழுத ரொம்ப ஆசை......................

என் படைப்புகள்
விவேகா ராஜீ செய்திகள்
விவேகா ராஜீ - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2016 9:28 pm

காதல் தாமரையே ....!!!
----

தாமரைபோல் ...
இதழ்களாய் விரிந்திருக்கும் ....
முக அழகியே .....
தாமரையின் நடுவில் .....
இறுக்கமாய் குவிந்திருக்கும் ....
இதழ்கள் போல் உன்னை ....
இதயத்தில் இருக்கமாய் ....
வைத்திருக்கிறேன் ....!!!

தாமரையில் தண்ணீர்போல் ....
என்னை காதலித்து விடாதே ....!!!

^
பூக்களால் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன் 02

மேலும்

அருமை அருமை 12-Mar-2016 7:54 pm
அருமைு 11-Mar-2016 1:38 pm
செம கடைசி வரி 11-Mar-2016 11:07 am
புரிந்து கொண்டு வருவது தான் காதல் 11-Mar-2016 12:28 am
விவேகா ராஜீ - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2016 7:06 pm

அனைத்து அப்பாக்களும்..💑💑
🌺
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால், ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.
🌺
🚹
அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்லும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.
🌺
🚹
கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.
🚹
🌺
தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதி

மேலும்

விவேகா ராஜீ - தானியேல் நவீன்ராசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2015 5:28 pm

எங்கு சென்றாய்?
நீ
எங்கு சென்றாய்?!...
இதயம் கிழிந்திட...
உணர்வுகள் சிதைந்திட...
காதலெனும்
நெடுவழிப்பாதையில்
நடைப்பிணமாய் என்னை
பாதியில்
விட்டபடி
எங்கு சென்றாய்?
நீயும்
எங்கு சென்றாய்?!....
கரம் கோர்த்து
நாம்நடந்த கடற்கரையும்
இமைக் கொட்டாது
கண்டு லயித்த
முகடுகளும் கிளர்த்தும்
ஆயிரம் கேள்விகளுக்கு
நானென்ன
விடைசாற்ற?!...
அமுதமென
நினைத்திங்கு
அள்ளிப்பருகியது
திராவகந்தானோ?!...
பித்தனின் மொழியென
கிறுக்கிய கோடுகளை
மோனலிசா ஓவியமாய்
விளம்பிட்ட என்
மடத்தனத்தை
என்ன சொல்ல?!
உன் விழியின்
ஒளியினில்
நடைப்பயின்ற
வாழ்க்கையின்று
அஸ்த்தமித்து கிடக்கிறது
நித்ய அமாவாசையில்...!

மேலும்

வருகைக்கும்...வாழ்த்துக்கும் நன்றி நட்பே :-) 26-Dec-2015 11:01 pm
அறுமையான கவிதை காதல் தோல்வியுற்றவரின் வலிகளை அறுமையாக கூறியுள்ளீர்... 26-Dec-2015 7:58 am
நன்றி நண்பரே...! 21-Dec-2015 5:48 pm
இணைந்த கைகள் பிரிந்து சென்றால் அணையா நெருப்பு நெஞ்சில் எரியும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2015 5:42 pm
விவேகா ராஜீ - rajipappa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2015 5:49 pm

கடவுள் முன்
வரம் வேண்டிச்
சிலையாய் நின்றாய் நீ ....!
கற்சிலையோ கண்திறந்து
உன்னையே
பார்த்துக்கொண்டிருக்கிறது ...!!!
************************************************************
காதல் தீவிரவாதி நான் ...
என்னைச் சுட்டுத் தள்ள
உன் பார்வை ஒன்று போதுமே ....!!
**************************************************************
உன் காதல் புத்தகத்தைப்
புரட்டாமலே
வைத்திருக்கிறாய் !
கறையான் அரித்து விடக்கூடும் ...!!
******************************************************************
உன் விழி பாய்ச்சிய
காதல் தோட்டாக்கள்
சல்லடையாய்த் துளைத்தது
என் இதயத்தை ....!!
**********************

மேலும்

கற்சிலையோ கண் திறந்து... நன்று...! 21-Dec-2015 6:11 pm
ஒவ்வொரு வரியும் அமுதம் கொட்டும் ரசனை அதை அள்ளி பருகிய திருப்தி எனக்கு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2015 5:55 pm
அர்த்தனன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
08-Dec-2015 8:40 pm

முத்தங்களின்
பிறப்பிடம்
ஆண்டுக்கு
ஓர் முறை
முளைப்பதில்லை!

ஆயுள் வரை
உதடுகளே.....

சேமிப்பின்
ரகசியம்
முத்தங்கள்
சேருமிடங்களே!

உச்சிமோர்ந்தால்
உள்ளம்
சேமிப்பகம்

உதடு பிழிந்தால்
உயிரே
சேமிப்பகம்

மறைத்ததில் விழுந்தால்
வெட்கம்
சேமிப்பகம்

பூக்களில் புதைந்தால்
சிறுபுன்னகை
சேமிப்பகம்

கலவியில் நிகழ்ந்தால்
தனிமை
சேமிப்பகம்

காயத்தில் கலந்தால்
கண்ணீர்
சேமிப்பகம்

சேருமிடங்கள்
புனிதமானது
செலவழிக்கும்
வழிமுறையே
புரியாதது


சிறகு தைத்த
முத்தங்கள் சேர்க்க
சம்மதமெனில்!

அண்ணனாக!
தம்பியாக!
தந்தையாக!
காதலனாக!
மட்டுமே....

நிலைப்பேழையில்
உடல்கிழ

மேலும்

இது போல் ஆழமான கருவை கொண்ட கவிகளை படிப்பது 100 கவிகளை படித்த திருப்தியை தருகிறது 09-Dec-2015 6:54 am
இது போல் ஆழமான கருவை கொண்ட கவிகளை படிப்பது 100 கவிகளை படித்த திருப்தியை தேறுகிறது 09-Dec-2015 6:53 am
நன்றிகள் அண்ணா கருத்திட்டமைக்கு 08-Dec-2015 8:59 pm
அருமை ரிஷி... தைத்தது.. சிறகு தைத்த முத்தங்கள்... 08-Dec-2015 8:55 pm
விவேகா ராஜீ - விவேகா ராஜீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2015 7:18 pm

என்
இமைகள் நனைந்தன ...........................
என்
இதயத்தை விற்றதுக்காகவா !

மேலும்

நன்றிகள் தோழமையே ........இதயம் எங்கே தோழமையே ...................? 23-Oct-2015 8:35 pm
நன்று தோழியே . இமைகள் நனையட்டும் . இதயத்தை விற்கவேண்டாம் வாழ்க 15-Oct-2015 9:23 pm
விவேகா ராஜீ - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2015 7:18 pm

என்
இமைகள் நனைந்தன ...........................
என்
இதயத்தை விற்றதுக்காகவா !

மேலும்

நன்றிகள் தோழமையே ........இதயம் எங்கே தோழமையே ...................? 23-Oct-2015 8:35 pm
நன்று தோழியே . இமைகள் நனையட்டும் . இதயத்தை விற்கவேண்டாம் வாழ்க 15-Oct-2015 9:23 pm
விவேகா ராஜீ - ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2015 3:56 pm

வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு
மௌனத்தை மட்டும்
பேசிகொண்டிருந்தேன்....

வேறு என்ன செய்ய...
என்ன சொல்லி
அவள் நினைத்ததை
தவறென்று நான் சுட்டிக்காட்ட...

எது சொன்னாலும் அவள்
காதுக்குள் நுழையும்
வார்த்தைகள் மூளைக்கு
செல்லாமலே வழுக்கி
விழுந்துவிடுமே...அவளோ
காதல் போதையிலே
கிறங்கி கிடக்கும்
அகதி ஆயிற்றே!அத்தனை
உறவுகளையும் துறக்க
துணிந்த அகதி...காதலை
தவறென்று நான் உரைத்தால்
அது உண்மைக்கு நான்
இழைக்கும் துரோகம் அல்லவா...

அன்பில் கரைந்து
அக்கறையில் திளைத்து
உடல்தனை மறந்து
உயிர்வரை நுழைந்து
ஆளுமை செய்யும் காதல்
தவறென்று சொல்ல
நான் நினைக்கவேயில்லை...ஆனால்
அவளோ செழிப்பாய்

மேலும்

நன்றி தோழமையே... 18-Sep-2015 1:18 pm
உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கத்தை கொடுக்கிறது, நன்றி தோழரே... 18-Sep-2015 1:18 pm
அருமை தோழமையே ................ 17-Sep-2015 6:43 pm
காதல் கவி வரிகள் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2015 5:05 pm
விவேகா ராஜீ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2015 10:21 pm

யாசகனாய் நான் இருப்பதில்
ஆட்சோபனை எனக்கில்லை
கர்ணனாக நீ இருந்தாலும் ..........
கொடுப்பதெஎல்லாம் எனக்கென்றால் .....................

மேலும்

நன்றி தோழமையே ................ 13-Aug-2015 9:10 pm
நன்று... எழுத்து பிழையை சரி செய்தால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 11:13 pm
விவேகா ராஜீ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2015 8:41 am

நான் உனக்காக எழுதிய
கவிதைகள் எல்லாம்
உன்னிடம் காண்பித்தேன் ............
படித்துவிட்டு
கட்டியணைத்து
கன்னத்தை ஈரப்படுத்தினாய்............

தோற்று போனதடி
என் கவிதைகள் அனைத்தும்
உன்
பனிபொழிவால் .....................................

மேலும்

நன்றிகள் தோழமையே .............. 13-Jun-2015 7:31 pm
கன்னம் தொட்ட கண்ணீர்க் கவிதை அழகு வாழ்க வளமுடன் 10-Jun-2015 12:23 pm
நன்றிகள் பல தோழமையே .............. 19-Apr-2015 12:08 pm
நன்றிகள் பல தோழமையே ....... 19-Apr-2015 12:07 pm
விவேகா ராஜீ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2015 10:43 am

நீ
என்னை ஏமாற்றவில்லை
நான்
உன்னை நம்பிவிட்டேன் !
தவறு என்னோடது .................

மேலும்

நன்றிகள் தோழமையே .............. 13-Jun-2015 7:27 pm
இயல்பு ... அழகு .. தொடருங்கள் வாழ்க வளமுடன் 10-Jun-2015 12:24 pm
நன்றிகள் நண்பா ................ 19-Apr-2015 8:29 am
நன்றிகள் பல தோழமையே ............. 19-Apr-2015 8:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (37)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
user photo

தர்ஷ்னா

ஈரோடு
ராம்

ராம்

காரைக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (37)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவரை பின்தொடர்பவர்கள் (37)

மேலே