வாடியிருந்த மலருக்கு நீரூற்றினாள்

வாடியிருந்த மலருக்கு
நீரூற்றினாள்
மலர் இதழ் விரித்து
மெலிதாய் சிரித்தது
பறித்துச் சூடிக்கொண்டால்
மகிழ்வேன் நன்றி சொல்வேன் என்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-21, 4:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே