என் இளம் தேவதை ❤️❤️

தப்பி தவறி வந்து பிறந்த தேவதையோ.. ❤️❤️

விண்ணுலகம் காணாத தேவதை மண்ணுலகத்தில் ❤️❤️

இன்னும் இன்னும் இவளை எப்படி வர்ணிக்க ❤️❤️

நான் காண்பது கனவா நினைவா என்பதே தெரியவில்லை ❤️❤️

என்னை அடித்துப் பார்த்தாலும் இவள் முன்பு திகைத்து நிற்கிறேன் ❤️❤️

மனிதன் கண்டறிந்ததில் மிகப் போற்றப்பட வேண்டியது தொடுத்திறை கைப்பேசியே ❤️❤️

எப்படித்தான் இப்படி எல்லாம் பிறந்திருக்கிறாளோ ❤️❤️

என் இமையும் மூட மறுக்கிறது இவளை காண்கையில் ❤️❤️

என்ன தவம் செய்து பெற்றார்களோ இப்படி ஒரு பிள்ளையை ❤️❤️ காணாத தேசம் சென்று கடத்தி வந்தார்களோ ❤️❤️

அழகுகளும் ஆச்சரியம் கொள்ளுகிறது இப்படி ஒருவளா என ❤️❤️

அடி இளம் தேவதையே ஒரு முறை என் பக்கம் வந்து விடு ❤️❤️

போரிடாமலே உலகத்தில் வென்று விடுவேன் நான் ❤️❤️

குயில்களின் குரலைக் கொண்டவள் ❤️❤️

என்னை குழப்பிச் செல்வது ஏனோ ❤️❤️

உன்னை வர்ணிக்கவே நான் கவிதை எழுது பழகிக் கொண்டேன் ❤️❤️

என்னை விட்டால் இப்படியே சொல்லிக் கொண்டே போவேன் ❤️❤️

பைத்தியங்கள் கூட ஒரு சில நேரம் தெளிவு பெறும் ❤️❤️

இவளை கண்ட கணம் முதல் இன்று வரை தெளிய மனம் வரவில்லை ❤️❤️

விருப்பங்கள் கூடி என்னை விரும்ப வைத்து விடுகிறது இவளை ❤️❤️

அடிஇளம் ரதியே கொண்டாட தோணுதடி உன்னை ❤️❤️

சிறியதாக வாய்ப்பு எனக்கு உன் மனதில் ❤️❤️

எழுதியவர் : (15-May-23, 8:27 am)
பார்வை : 57

மேலே