கதிர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கதிர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Nov-2013
பார்த்தவர்கள்:  237
புள்ளி:  41

என்னைப் பற்றி...

நான் கவிதைபிரியன்

என் படைப்புகள்
கதிர் செய்திகள்
கதிர் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Feb-2019 10:52 pm

காவலுக்கு அமரவில்லை மங்கையிவள்
--ஆவலுடன் காத்திருக்கும் நங்கையிவள் !
சோகமது துளியுமில்லை முகத்தினில்
--மோகமது நிறைந்துள்ள அகத்தினில் !

இளமைக் காலத்தின் காட்சியிது
--இனிமைப் பொழுதின் மாட்சியிது !
கானம் பொழிந்திடும் வேளையிது
--நாணம் வழிந்திடும் சிலையிது !

பூமகள் புரியும் புன்னகையில்
--பூக்களும் மலர்ந்தது அருகில் !
கற்பனை கனவுகள் நெஞ்சில்
--கலைகள் அறிந்தவள் செயலில் !

​நிலத்தினை நோக்கும் கண்களும்
--நிலையை உணர்த்தும் எவருக்கும் !
​நினைப்பவை நிச்சயம் நிறைவேறும்
​--​நிழல்களை நிஜமாக்கி களிப்பூட்டும் !

பழனி குமார்
​ ​​01.02.2019

மேலும்

நல்லது 02-Feb-2019 10:39 pm
கதிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2017 11:48 am

காத்திருந்த காலமெல்லாம் வீனாக போகுமோ
கன்னியவள் வார்த்தை தேனாக மாறுமோ
காதல் மடை திறந்து வருவாளா
கற்பனை நடை தந்து விடுவாளா

கண்களின் தோரனை அவளை தேடுகின்றது
கன்னியவள் வந்தால் வார்த்தை சாவுகின்றது
கனநேரம் கூட என்னவளின் சிந்தனை
கானும் நிகழ்வெல்லாம் என்னவள் என்பதனை

கட்டும் ஆடையெல்லாம் என்னாடை வண்ணம் போலவே
காட்டும் பார்வையெல்லாம் நான் கொண்ட ஆசையை சொல்லவே
கட்டற்ற கூந்தலோடு நடமிடுவாள்
களிப்பற்ற அழகோடு வடமிடுவாள்

கடறீட்டு காதல் பத்திரம் தருவேனே
கட்டியம் தவறாமல் உன்னுடன் இருப்பேனே
காதல் தோற்றம் கொண்டு வருவாயா
கண்டும் கானாமல் எனக்கென்று திரிவாயா

காய்ந்த நிலம்போல நான் இருக்கின்றேன்
கனலில் வெந்து கனமும்

மேலும்

கதிர் - கதிர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2017 9:19 am

தமிழனின் வீர விளையாட்டு
தாண்டும் காளையை தீண்டும் விளையாட்டு
தளத்தில் வீரனை காட்டும் விளையாட்டு
தமிழனுக்கே பிறந்த வீர விளையாட்டு

எத்தனை ஆயிரம் காலம் முன்வந்தது
தமிழன் நெஞ்சில் இன்றுவரை நின்றது
பீட்டா நீ தடுத்தால் முடியுமா
மாணவர் தீயை அனைத்தால் அனையுமா

இளைஞனின் உணர்வு போராட்டம்
இளைஞனின் எழுச்சி போராட்டம்
இளைஞனின் ஒற்றுமை போராட்டம்
இளைஞனின் போராட்டம் வெற்றியை தாலாட்டும்

தமிழன் விட்டுக் கொடுப்பான்
தமிழன் கொட்டிக் கொடுப்பான்
தமிழன் தட்டிக் கொடுப்பான்
தமிழன் தன்மானத்தை கெட்டிப்பிடிப்பான்

முன்னேற்று மாணவனின் செய்தி
நேற்று மாணவனின் எதிர்ப்பு
இன்று மாணவனின் கட்டளை

மேலும்

நன்றி தோழியே ஆம் பீட்டாவை விரட்டி அடிப்போம் 19-Jan-2017 7:10 am
தமிழ் மண்ணின் விலங்கினத்தையும் நமது வேளாண்மையையும் பொருளாதாரத்தையும் முற்றிலுமாக சீரழிக்க அந்நிய சக்திகளின் சதி பீட்டாவின் மூலம். பீட்டாவை விரட்டியடிப்போம் 19-Jan-2017 1:49 am
நன்றி நண்பரே 18-Jan-2017 10:44 pm
நன்றி நண்பரே 18-Jan-2017 10:43 pm
கதிர் - கதிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2017 9:19 am

தமிழனின் வீர விளையாட்டு
தாண்டும் காளையை தீண்டும் விளையாட்டு
தளத்தில் வீரனை காட்டும் விளையாட்டு
தமிழனுக்கே பிறந்த வீர விளையாட்டு

எத்தனை ஆயிரம் காலம் முன்வந்தது
தமிழன் நெஞ்சில் இன்றுவரை நின்றது
பீட்டா நீ தடுத்தால் முடியுமா
மாணவர் தீயை அனைத்தால் அனையுமா

இளைஞனின் உணர்வு போராட்டம்
இளைஞனின் எழுச்சி போராட்டம்
இளைஞனின் ஒற்றுமை போராட்டம்
இளைஞனின் போராட்டம் வெற்றியை தாலாட்டும்

தமிழன் விட்டுக் கொடுப்பான்
தமிழன் கொட்டிக் கொடுப்பான்
தமிழன் தட்டிக் கொடுப்பான்
தமிழன் தன்மானத்தை கெட்டிப்பிடிப்பான்

முன்னேற்று மாணவனின் செய்தி
நேற்று மாணவனின் எதிர்ப்பு
இன்று மாணவனின் கட்டளை

மேலும்

நன்றி தோழியே ஆம் பீட்டாவை விரட்டி அடிப்போம் 19-Jan-2017 7:10 am
தமிழ் மண்ணின் விலங்கினத்தையும் நமது வேளாண்மையையும் பொருளாதாரத்தையும் முற்றிலுமாக சீரழிக்க அந்நிய சக்திகளின் சதி பீட்டாவின் மூலம். பீட்டாவை விரட்டியடிப்போம் 19-Jan-2017 1:49 am
நன்றி நண்பரே 18-Jan-2017 10:44 pm
நன்றி நண்பரே 18-Jan-2017 10:43 pm
கதிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2017 9:19 am

தமிழனின் வீர விளையாட்டு
தாண்டும் காளையை தீண்டும் விளையாட்டு
தளத்தில் வீரனை காட்டும் விளையாட்டு
தமிழனுக்கே பிறந்த வீர விளையாட்டு

எத்தனை ஆயிரம் காலம் முன்வந்தது
தமிழன் நெஞ்சில் இன்றுவரை நின்றது
பீட்டா நீ தடுத்தால் முடியுமா
மாணவர் தீயை அனைத்தால் அனையுமா

இளைஞனின் உணர்வு போராட்டம்
இளைஞனின் எழுச்சி போராட்டம்
இளைஞனின் ஒற்றுமை போராட்டம்
இளைஞனின் போராட்டம் வெற்றியை தாலாட்டும்

தமிழன் விட்டுக் கொடுப்பான்
தமிழன் கொட்டிக் கொடுப்பான்
தமிழன் தட்டிக் கொடுப்பான்
தமிழன் தன்மானத்தை கெட்டிப்பிடிப்பான்

முன்னேற்று மாணவனின் செய்தி
நேற்று மாணவனின் எதிர்ப்பு
இன்று மாணவனின் கட்டளை

மேலும்

நன்றி தோழியே ஆம் பீட்டாவை விரட்டி அடிப்போம் 19-Jan-2017 7:10 am
தமிழ் மண்ணின் விலங்கினத்தையும் நமது வேளாண்மையையும் பொருளாதாரத்தையும் முற்றிலுமாக சீரழிக்க அந்நிய சக்திகளின் சதி பீட்டாவின் மூலம். பீட்டாவை விரட்டியடிப்போம் 19-Jan-2017 1:49 am
நன்றி நண்பரே 18-Jan-2017 10:44 pm
நன்றி நண்பரே 18-Jan-2017 10:43 pm
கதிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2016 9:18 am

இல்லாமை எங்கும் நிறைந்திருக்கிறது
இருப்பவை எல்லாம் மறைந்திருக்கிறது
தினசரி உயர்வு உயர்ந்திருக்கிறது
தவறில் மக்கள் பயணிக்கிறது

மன்னன் ஆட்சி கப்பம் வழியே
செங்கோள் கொண்டு நல்யாட்சி கண்டு
மக்கள் மகிழ்வுக்கு வழி தந்தார்
மக்கள் மன்னனை வாழ்த்தி வந்தார்

ஊதியம் பெற்று ஊமையாய் நீ இருக்க
ஊரை ஆழ்பவன் வரிநெறி முழக்க
வானும் மண்னுமா நெறி நடக்கும்
வரியை தரவே வழி பிறக்கும்

கயவன் போல் நீ இருந்தால்
இயல்பு இதுவே நீ மொழிந்தால்
தினகூலி வயற்றில் நீ மிதிக்க
முயல்வோன் எல்லான் துரோகியாவான்

தேநீர் வீடுதிக்கும் உண்டு
தேய்யிலை தோட்டத்திற்க்கும் உண்டு
தினகூலி அவனுக்கும் உண்டு
தினசரி விருந்தூண்பவ

மேலும்

நன்றாக சொன்னீர்கள் நண்பரே, வரி வரிகளால் வரிந்து இருக்கிறீர்கள் 16-Jul-2020 11:04 am
தேவி சு அளித்த படைப்பில் (public) karthika su மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Jul-2015 10:09 pm

விழியோரம் ஆயிரம் மின்னல்களை சுமந்தால்
நல்ல மதிப்பெண் எடுத்தும்
ஒரு டாக்டர்
ஒரு இஞ்சிநியர்
ஆக ஆசை படவில்லை
நான் பெரிய ஆசிரியை ஆவேன் என்று தான்
சின்ன சின்ன ஆசைகள்
ஆனால் அந்த
கொடுமைக்கார கிராமமோ
கொடுமைக்கார சமூகமோ
கொடுமைக்கார சித்தியோ
படிக்க விடவில்லை

சரி...
மாப்பிள்ளை பார்த்தார்கள்
ஒரு டாக்டர்
ஒரு இஞ்சிநியர்
ஒரு ஆசிரியர் எதிர்பார்கவில்லை
ஒரு பனிரெண்டு படித்தால் போதும் என்றால்
ஒரு வேளை செல்லும் மாப்பிள்ளை வேண்டும் என்றாள்
அனால்
அழகு தேவதை அவளுக்கு
வீட்டில் பார்த்தோ
எட்டாவது பெயில் மாப்பிள்ளை !

கடவுளுக்கு
கண் இல்லையா !
காது கேட்காதா !!

மேலும்

நன்றி 14-Jan-2017 11:51 pm
இந்த கவிதையில் பொருள் இருக்கிறது இன்னும் கொஞ்சம் கவிநயம் இருந்தால் மிக்க மகிழ்ச்சி முயற்சி செய்யுங்கள் கவிநயம் கொண்டு கவிதை தாருங்கள். 20-Dec-2016 7:52 pm
nanri 25-Aug-2015 7:26 pm
nanri 25-Aug-2015 7:26 pm
கதிர் - கிரிஜா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2016 1:54 pm

கொட்டமிடும் அழகில்
வட்டமிடும் பாவாடை
முட்டுகின்ற முல்லை சிரிப்பில்
அழகோ அழகு என்னவள்

அவள் குழலிசைக்கும் காற்று
தென்றலான அதிசயம்
அணிகலன்கள் அவள் அணிந்து
விலை கூடிய இரகசியம்

கொலுசின் ஒளி கேட்டு
பூமி சுழலும் விந்தை
அவளை பார்த்து
கவிதையில் கிடந்தது என் சிந்தை ...

மேலும்

எதுகை மோனை இருகிறது அதனால் கவிநயம் சுரக்கிறது 20-Dec-2016 7:33 pm
அற்புதம்! 10-Dec-2016 3:10 pm
கதிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2016 6:57 am

தமிழகம் நீர்கேட்டு போராடா
கர்நாடகம் வைத்துக்கொண்டு வாதாடா
நடுவன் நடுநில்லா நின்றாடா
தமிழகம் ஏன்னென்று சொல்லாடா

வந்ததோர் நீதி தமிழகத்துக்கு என்று
தந்ததோர் செய்தி கர்நாடகம் அன்று
கண்டதோ நடுவன் தன்னலம் என்று
நின்றதோ தண்ணீர் அந்நிலத்தே அன்று

ஏனி இந்த பாகுபாடு?
ஏதற்க்கு இந்த வேலைபாடு?
நீர் வளம் இயற்கையானது?
அதை கொடுக்க மறுப்பு என்னது?

காவேரி உரிமை கர்நாடகமா
தமிழகத்துக்கு என்றே 'கரு' நாடகமா
நடுவன் கட்சிசார்ந்த பாவகமா
உச்ச தீர்ப்புக்கு அங்கே பாதகமா

நாடாளும் நடுவன் மன்றம்
நடத்தியது இடுவன் மன்றம்
ழூடி மறைத்தது வெளிவர வேண்டும்
காவேரி வேளாண்மை அமைத்திட வேண்டும்

நீருக்கும் யா

மேலும்

தண்ணீருக்கும் அணைகட்டி செந்நிற அலைகள் ஓட விடும் போராட்டத்தில் மனிதர்கள் 18-Dec-2016 8:34 am
கதிர் - கதிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Sep-2016 2:39 pm

கலை கலையாய் பல உண்டு
மகிழ வைக்க சில உண்டு
நாட்டுப்புற கலைகளுக்கு
நிகரானவை எவை உண்டு

ஊரு சனம் கூடி வரும்
ஒத்துமையாய் காண வரும்
உளமாற வாழ்த்தி வரும்
பரிசு மழை குவிந்து வரும்

ஒயிலாட்டம் மயிலாட்டம்
கரகாட்டம் சிலம்பாட்டம்
பல ஆட்டம் போடுவாங்க
பாட்டு கட்டி ஆடுவாங்க

சாமிகூட எறங்கி வந்து ஆடுமடா
சந்தோசமாய் அத்தருணம் ஆகுமடா
நேரம் மெல்ல போகையிலே
மேகம் கூட மும்மாறி தூவுமடா

நாட்டுப்புற கானமது ஒளிருமடா
நாடியெங்கும் புது ஓட்டம் பாயுமடா
ஆதி முதல் அந்தம் வரை ஆடுமடா
ஆனந்தம் நெஞ்சில் வந்து சேருமடா

புது உலகம் வந்தாலும் புத்துணர்ச்சி வேணும்டா
புத்திகெட்டு போகமல் புரிஞ்சி

மேலும்

நாட்டுப் புறக்கலைகள் இன்று எம்மை விட்டு தொலை தூரம் போய்விட்டது 25-Sep-2016 11:36 pm
கதிர் - கதிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2015 1:44 am

வானமே வீடாக கொண்டவர்
வாழ்கையில் எளிதாக நின்றவர்
பேச்சில் உயிர்மூசை நீத்தவர்
இங்குளோர் மூச்சிலே சேர்த்தவர்

விண்ணதில் நம்கொடியை நாட்டினார்
உலகமே திரும்பிபார்க்க காட்டினார்
பேச்சிலே ஊர்யெங்கும் சுற்றினார்
பேய்கரும்பில் தன்னுடலை பூட்டினார்

அறத்தின் வழியில் வளர்த்தார்
அறிவியல் கொண்டு உயர்ந்தார்
நூழை உணவாக சுவைத்தார்
நூறாண்டுக்கு குறைவாய் பிரிந்தார்

நடமாடும் நூலகம் நடக்க மறுத்ததே
நாடெங்கும் நூலகம் திறக்க மறுத்ததே
நூலகமும் இறங்கல் தந்ததே - வரலாற்று
நூலாய் அவர் உருவம் வந்ததே

என்றும்
கவிதைபிரியன்

மேலும்

நன்றி நண்பரே 20-Oct-2015 9:48 pm
" கலாமின் கனவு " என்ன இழவு டா இது... கலாம் கனவை( 2020 ல் இந்தியா வல்லரசு ) கலாமாலே நனவாக்க இயலாத போது நாம் கலாம் கனவை செய்கையால் நனவாக்க இயலுமாம். இயலும். எப்படி எனில் , எனது பசிக்கு கலாம் புசித்தால் மட்டுமே சாத்தியம். 20-Oct-2015 7:43 am
மகிமையான வரிகள் 20-Oct-2015 6:05 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மருதுபாண்டியன்க

மருதுபாண்டியன்க

தமிழ்நாடு
தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (25)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
Santha kumar

Santha kumar

சேலம்
தம்பு

தம்பு

ஐக்கிய இராச்சியம்.

இவரை பின்தொடர்பவர்கள் (26)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
suriya SB

suriya SB

chennai
மேலே