suriya SB - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  suriya SB
இடம்:  chennai
பிறந்த தேதி :  05-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  13

என்னைப் பற்றி...

கொஞ்சம் கவிதை எழுதுவேன் ,அதற்கு காரணம் காதல்

என் படைப்புகள்
suriya SB செய்திகள்
suriya SB - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2014 9:11 am

நண்பர்களே , நான் ஒரு பெண்ணை காதலித்தேன் இரண்டு
வருடங்களுக்கு முன்னால் .ஆனால் இப்போது இல்லை ,அந்த பெண் மறுபடியும் என்னிடம் பேசுகிறாள் ,என் காதல் பிடிகவில்லை , என்னை பிடிக்கும் என்கிறாள் , அவள் நினைவுகள் என்னை கொள்கின்றென ,அவளை மறக்க முடியவில்லை ,
அவள் மறுபடியும்,இனிமே உன்னிடம் சண்டை போடமாட்டேன் , என்னை நம்பு என்கிறாள் , ஆனால் அவள் அவங்க அப்பா சொல்றத தா கேட்பேன் என்கிறாள் ,என்காதல் வேண்டாம் என்கிறாள், என்னை விட்டு போகாத என்கிறாள் , நீ பேசவில்லை என்றல் ,நான் சப்டமட்டேன் ,தூங்கமாட்டேன் , என்கிறாள் ...மறுபடியும் என்னிடம் பாசமாக பேசுகிறாள் , நீ பேசுன நா சந்தோசமாக இருப்பேன் என்கிறாள் ... ந

மேலும்

suriya SB - Paul அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2014 3:43 pm

அவள் கொடுத்த முத்தங்கள்
முத்துக்களாய் வந்தன
என் கண்களில் !
மீண்டும் கொடுத்து கொண்டேன்
என் கன்னத்தில் !

புகை பிடித்து நான்
புதைக்க பார்த்தேன் அவள் நினைவை !
மீண்டும் பூ பூத்தது
அவள் புன்னகையின் நீர் ஒட்டம்
என் கண்களில் !

மது அருந்தி நான்
மறக்க பார்த்தேன் அவள் நினைவை - இல்லை
மார்போடு அணைத்து கொண்டேன் !
"அவள் கூந்தல் மணமானது
என் மனதுக்கு மருந்தானது"

வார்த்தைகள் வலிகளாயின !
என் வீட்டு வாசற்ப்படிகள்
ஏக்கத்தில் சரிந்தன !

திரும்ப அவள் வருவாளா ?
திருத்தம் செய்வாளா ?
சொல்வது சரிதானா ?
"மனதுக்குள் போராட்டம்"

அவள் நினைவை சுமக்கும்
பொய் உலகத்தின்
ராஜா நான் !
அவள

மேலும்

வருகையால் மகிழ்ச்சி! மிகவும் நன்றிகள் தோழமையே 17-Sep-2014 3:00 pm
வருகையால் மகிழ்ச்சி! மிகவும் நன்றிகள் தோழமையே 17-Sep-2014 3:00 pm
கலக்கல் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 15-Sep-2014 11:15 pm
புகை பிடித்து நான் புதைக்க பார்த்தேன் அவள் நினைவை ! மீண்டும் பூ பூத்தது அவள் புன்னகையின் நீர் ஒட்டம் என் கண்களில் ! வலிகள் வரிகளில் அருமை தோழமையே 15-Sep-2014 8:59 pm
suriya SB - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2013 1:42 pm

பளிங்கு சிலை போல் இருக்கும் பெண்ணே
உன்னை கண்ட நாளில் இருந்து
உறைந்து போனதடி

என் இதயம்

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (17)

மலர்91

மலர்91

தமிழகம்
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
kavimohan

kavimohan

madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (17)

இவரை பின்தொடர்பவர்கள் (17)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
மேலே