suriya SB - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  suriya SB
இடம்:  chennai
பிறந்த தேதி :  05-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  140
புள்ளி:  13

என்னைப் பற்றி...

கொஞ்சம் கவிதை எழுதுவேன் ,அதற்கு காரணம் காதல்

என் படைப்புகள்
suriya SB செய்திகள்
suriya SB - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2014 9:11 am

நண்பர்களே , நான் ஒரு பெண்ணை காதலித்தேன் இரண்டு
வருடங்களுக்கு முன்னால் .ஆனால் இப்போது இல்லை ,அந்த பெண் மறுபடியும் என்னிடம் பேசுகிறாள் ,என் காதல் பிடிகவில்லை , என்னை பிடிக்கும் என்கிறாள் , அவள் நினைவுகள் என்னை கொள்கின்றென ,அவளை மறக்க முடியவில்லை ,
அவள் மறுபடியும்,இனிமே உன்னிடம் சண்டை போடமாட்டேன் , என்னை நம்பு என்கிறாள் , ஆனால் அவள் அவங்க அப்பா சொல்றத தா கேட்பேன் என்கிறாள் ,என்காதல் வேண்டாம் என்கிறாள், என்னை விட்டு போகாத என்கிறாள் , நீ பேசவில்லை என்றல் ,நான் சப்டமட்டேன் ,தூங்கமாட்டேன் , என்கிறாள் ...மறுபடியும் என்னிடம் பாசமாக பேசுகிறாள் , நீ பேசுன நா சந்தோசமாக இருப்பேன் என்கிறாள் ... ந

மேலும்

suriya SB - Paul அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2014 3:43 pm

அவள் கொடுத்த முத்தங்கள்
முத்துக்களாய் வந்தன
என் கண்களில் !
மீண்டும் கொடுத்து கொண்டேன்
என் கன்னத்தில் !

புகை பிடித்து நான்
புதைக்க பார்த்தேன் அவள் நினைவை !
மீண்டும் பூ பூத்தது
அவள் புன்னகையின் நீர் ஒட்டம்
என் கண்களில் !

மது அருந்தி நான்
மறக்க பார்த்தேன் அவள் நினைவை - இல்லை
மார்போடு அணைத்து கொண்டேன் !
"அவள் கூந்தல் மணமானது
என் மனதுக்கு மருந்தானது"

வார்த்தைகள் வலிகளாயின !
என் வீட்டு வாசற்ப்படிகள்
ஏக்கத்தில் சரிந்தன !

திரும்ப அவள் வருவாளா ?
திருத்தம் செய்வாளா ?
சொல்வது சரிதானா ?
"மனதுக்குள் போராட்டம்"

அவள் நினைவை சுமக்கும்
பொய் உலகத்தின்
ராஜா நான் !
அவள

மேலும்

வருகையால் மகிழ்ச்சி! மிகவும் நன்றிகள் தோழமையே 17-Sep-2014 3:00 pm
வருகையால் மகிழ்ச்சி! மிகவும் நன்றிகள் தோழமையே 17-Sep-2014 3:00 pm
கலக்கல் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 15-Sep-2014 11:15 pm
புகை பிடித்து நான் புதைக்க பார்த்தேன் அவள் நினைவை ! மீண்டும் பூ பூத்தது அவள் புன்னகையின் நீர் ஒட்டம் என் கண்களில் ! வலிகள் வரிகளில் அருமை தோழமையே 15-Sep-2014 8:59 pm
suriya SB - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2013 1:42 pm

பளிங்கு சிலை போல் இருக்கும் பெண்ணே
உன்னை கண்ட நாளில் இருந்து
உறைந்து போனதடி

என் இதயம்

மேலும்

கருத்துகள்

மேலே