கவின் சாரலன்- கருத்துகள்
கவின் சாரலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [32]
- Dr.V.K.Kanniappan [22]
- யாதுமறியான் [21]
- மலர்91 [19]
- hanisfathima [12]
தளைதட்டா வெண்பாவே தேன்சொட்டும் நற்பா
விளைநிலத் திட்டநல் வித்து
---மோனையும் பொலிந்துவரும் ஒருவிகற்ப குறட்பா
அருமை பார்த்த சாரதி பார்க்காத சாரதி
இனிய நகைச்சுவைக் குறுங்கதை
பார்த்த சாரதி கண்ணன் தேரோட்டினான்
பார்க்காத சாரதி கண்ணா கண்ணெடுத்துப் பாரடா
போர்க்கோலம் பூணும் பெண்ணுலகம்
பார்த்தும் பார்க்காமலுமாவது செல்லடா பார்த்தா
வலையில் தேடியதில் கிடைத்த தகவல்
Predominantly seen working in the Tamil film industry, Meenu Karthika is an Indian actress
மேலும் தகவல் வலை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
படம் பா விற்குப் பொருத்தமாக இருக்கிறதா ?
தெரியாது
நடிகையாக இருக்கலாம்
நீங்கள் சொல்லுங்கள்
மீனெனவே ஓடிவிளை யாடிடவே வாவெனுதே
மேனகையே நீவெளியே வா
*
---ஒற்றிலா பா இனிமை
உன் மூச்சு காற்று பட்டவுடன்
உயிரானேன்
உன் பேச்சு காதில் கேட்டவுடன்
கவியானேன்
------இனிமை
தும்பிக்கை யானையையும்
துடிக்கவைக்கும் சிற்றெறும்பு
----அருமை
எண்சீர் விருத்தம் ---அருமை
தேசத்தின் சுவாசத்தைத் திருடிக் கொண்டு
--------தேகத்தின் வலிமைதனைச் சுரண்டு கின்றார்
மோசந்தான் செய்கிறது முதலைக் கூட்டம்
------மூச்சுவாங்கப் போராட்டம் நாளு மிங்கே
-----இப்படி பதிவிடலாமே !
கைபேசி ஆனால் கடினம்
பாராட்டுக்கள்
சிறகை விரித்து இயற்கையை
உன்கைக்குள் அடிமை கொள்ளடா
----அருமை
கேட்டாலே போது மன்றோ
கிழக்கொளி பாயும் வீட்டில்..!
-----அருமை
அருமை
தற்போதைய அரசியல் கள யதார்த்தங்கள்
தங்கள் வரிகள் எழுதென்று என்னைத் தூண்டியது. ---இதை நான் விரும்புகிறேன்
வெண்பாவிற்கு வெண்பா அருமை
தேனள்ளி நீவாதோ? என்றால்
தீயிதழ்கள் ? தேனிதழ்கள் எனலாம்
தேனள்ளித் தூவாதோ தேனிதழ்கள்
கருத்து யாப்புக் கவிதையுடன்
மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய இதயம் விஜய்
மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய இதயம் விஜய்
யால்அளோ..---யாலவளோ என்பதை பிரித்து எழுதியிருக்கிறேன் பிழையில்லை
யால் அவ ளோ --நேர் நேர் நேர் -தேமாங்காய்
யா லவ ளோ ---நேர் நிரை நேர் - புளிமாங்காய்
இரண்டும் காய்ச்சீர் முன்வரும் சீரில் முத் --நேரசை
இரண்டிலும் காய் முன் நேர் ---தளை தட்டவில்லை
யாப்புசார் அழகிய கருத்து
மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா
ரசித்துப் பாராட்டியதற்கு
மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா
மிக்க நன்றி
-பித்தாசொல்
தேனினிய பாக்களிலே தித்திப்பாய்ச் சொல்லிடவே
ஆனைக்கு மோனைதான் ஆடு!
----என்று அமைத்தல் நன்றாம்
பித்தா சொல் ----சிவா பெருமானை விளித்துச் சொல்கிறீர்களா ?
மூன்றாம் சீரில்தானே வரவேண்டும் முன் வரும் எப்படிப் பொருந்தும் ?
மூ க்கு மு சரி பொருள் நெருடல்
மோனைமூன் றாம்சீரி னில்வர நன்றாம்பா என்றமைக்கலாம் இன மோனையாகக் கொண்டு
மோனைசீர் மூன்றில் மலர்ந்திட நன்றாம்பா
சரி உங்கள் விருப்பப் படி மு அமைத்து எழுதுகிறேன்
மோனைசீர் மூன்றில் முகிழ்த்திட நன்றாம்பா
மோனைசீர் மூன்றினில் மென்தொடையா யின்நன்றாம்
---எதுகையும் மோனையும் தொடை எனும் யாப்பழகு என்பதையும்
விளக்கும்
இன வர்க்க மோனை என்பதை ஏற்று
பயன் படுத்துகிறேன்
ம வுக்கு வே மோனை ஆகாது. ம மா மை மௌ
---சரி ம மெல்லினம் வே இடையினம் . இன மாறுபாடு
நெடில் மோனை வர எழுதுவது சரியா ? ஏற்கிறீர்களா ?
நான் இதுவரை பயன்படுத்தவில்லை
மூன்றாம் சீர் பொழிப்பு மோனை திருக்குறளில்
ஏன் பின்பற்றப் படவில்லை ?
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
வெ க்கு ம மோனையில்லை சரிதானே
குறட்பாவும் வெண்பா தானே
சாத்தியக் கூறு கருதியும் பொருள் கருதியும் மோனை
சிற்றடி வடிவமைப்பால் தவிர்க்கப் பட்டிருக்கலாம் .
பின் மற்ற வகை வெண்பாக்களில் "பொருள் கருதி"
மூன்றாம் சீர் மோனையை ஏன் தவிர்க்கக் கூடாது ?
குறிப்பாக ஈற்றடி ஓரசைச் சொல்லில் இந்தப் பிரச்சினை
வருகிறது
வழுவமைதிகளாகக் கொள்ளலாம்.----ஆம்
என் தன் உச்சரிக்கும் போது எந்தன் ஆகி வழக்கத்தில் வந்துவிட்டது
வான் தன் வான்றன் என்றே புணர்ச்சியில் ஆகும் வாந்தன் ஆவதில்லை