கவின் சாரலன்- கருத்துகள்
கவின் சாரலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [33]
- தருமராசு த பெ முனுசாமி [18]
- கவிஞர் இரா இரவி [12]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- hanisfathima [9]
என்றது சன்னல் என்று படிக்கவும்
வயிற்றேஷ் யாருக்கு வேண்டுமானாலும் வைத்துவிடலாம்
ஆனால் மூளையேஷ் எல்லோருக்கும் வைத்துவிடமுடியாது
கட்டளைக் கலித்துறை இனிமை அருமை
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK
இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன்
கடைவிழியில் காதலை கற்றேன் -- நடையழகில்
புத்தகம்போல் புன்னகையில் பொன்னந்தி மாலையின்
அத்தனையும் நீசொன்னாய் அன்பு
---இருவிகற்ப நேரிசை வெண்பா எனலாமா ?
இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன்
கடைவிழியில் காதலை கற்றேன் -- நடையழகில்
புத்தகம்போல் புன்னகையில் பொன்னந்தி மாலையின்
அர்த்தமும் நீசொன்னாய் அன்பு
---புத் அர்த் ஆசிடை எதுகையாகக் கொண்டு இதை இருவிகற்ப நேரிசைசையாகக் கொள்ளலாமா ?
------யாப்புசார் கருத்தில் மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK
உடல் நலம் முக்கியம்
உடலுக்கு ஓய்வு தேவை
உள்ளத்திற்கு கவிதை
இயற்கை கவிதையை panacea சஞ்சீவினி மருந்தென்பான் Wordsworth !
வாழ்க வளமுடன் நலமுடன்
எழுத்துடன் இலக்கியத்துடன்
அட .....டபுள் எஃ பக்ட் !
Ray Ban ஆ ?
கடல் அலையில் ஒரு தேவதை
நடந்து வருவது போலும்
மனதில் தோன்றியது
---ட் ருப்புள் எ ஃ பக்ட் ஹைக்கூ
தேங் யூ
ம் ....அருமை
ஆன்மாவிற்கு உடலின் உபதேசம் ----வித்தியாசம்
தங்கள் பாராட்டில் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர்
தேன்போல இனிக்கும்
தெம்மாங்கு பாட்டே
----இனிமை அருமையான தலாலாட்டு
Kalaiyezhil entru patikkavum
கண்ணேஷ் காதேஷ் மூக்கேஷ்
மேலும் சில...
மிக்க மகிழ்ச்சி
கோணல்கள் கோடாகலாம் ---இதை வைத்து ஒரு கவிதை எழுதுங்களேன்
கோடு என்றால் கொம்பு என்ற பொருளும் உண்டு . கொம்பு க்கும் வேறு பொருளுண்டு
கோணல்கள் கொடாக்கலாம் ----கோடாகலாம் என்று படிக்கவும்
இசை தான் சிறந்தது.---ஓகே இசையும் சிறந்ததே ---இசை பாடுவதற்கு ராக தாள ஞானம் தேவை கேட்பதற்கு ஞானம் தேவையில்லை
யாரும் ரசிக்கலாம் நம் நாட்டு இசை ஞானி மேற்கத்திய இசையிலும் ஞானிதான் என்று அண்மையில் நிரூபித்திருக்கிறார் .
ஓவியம் ----ஓவியம் வரைந்திருக்கிறேன். ஓவியத்திற்குப் பயிற்சி தேவை கோணல்கள் கொடாக்கலாம் கோடுகள் கோலமாகலாம்
இலக்கியம் என்பது இதயம் தொடும் வேறு கலை/ எழுத்து என்பது வேறு திறமை
நமது எழுத்து எல்லோரையும் சமமாகப் பாவித்து வரவேற்கும் பரந்த மனப்பான்மையுள்ள தளம்
அழகிய கருத்துக்கள் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி கவிப்பிரிய பூங்குழலி
காதலுக்கு எழுதுவது கடினமா ? சங்க இலக்கியங்களிலிருந்து நவீன காலத் திரைப்பாடல்கள் வரை காதலைத்தான்பலரும்
எழுதுகிறார்கள் . எளிமையாய் இருப்பதால்தானே இத்தனை பேர் எழுதுகிறார்கள்
"காதல் என்பது ஆரம்பத்தில் இருப்பது போல கடைசி வகையி லிருப்பதில்லை. " ---ஆம் உண்மை
ஷேக்ஸ்பியர் டெம்ப்ஸ்ட் போன்ற காதல் இன்ப இயல் நாடகங்களும் எழுதினார் ரோமியோ ஜுலியட் போன்ற துன்ப இயல் நாடகங்களும்
எழுதினர் சமிஸ்கிருதத்தில் காளிதாசன் சாகுந்தலம் என்ற காதல் நாடகத்தை எழுதியிருக்கிறார் . மறை மலை அடிகளார் அதை தமிழில்
தந்திருக்கிறார் கிடைத்தால் படித்துப் பாருங்கள்
"ஒருவரின் மீது தோன்றும் உச்சகட்ட அன்பை முழுவதும் விவரிப்பது அவ்வளவு எளிதல்ல"......உண்மை . உணர்வுகளை வார்த்தைகளில்
சொல்வதுதான் கவிதை . எந்த அளவிற்கு அதை சொல்லிலே கொண்டுவருகிறான் என்பது கவிஞனின் திறமை
வெகுமாதங்களுக்குப் பிறகு ஒரு பதிலை இங்கே பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி
தங்கள் அழகிய கருத்திற்கு என் மனமுவந்த நன்றி கவிப்பிரிய பூங்குழலி
இப்படியும் ஒரு பாட்டா ? வரி நல்லா இருக்கு
நவம்பர் 24 ன் கருத்தா
அமெரிக்கன் க்ரீன் கார்டு போல் bag log நிறையவே இருக்கிறது
மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன்
கேட்டிருக்கிறேன்
மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன்