அகிலன் புது கவிதை
விழிகளை திறப்பதும் மூடுவதுமாய்
அவள் என்ற சுழலில் சிக்கிக்கொண்டேன்
ஒரு போதும் சுழலிருந்து தப்பிக்க மாட்டேன்
அவளும் இனிது
அவளால் ஏற்படும் சுழலும் இனிது .....
விழிகளை திறப்பதும் மூடுவதுமாய்
அவள் என்ற சுழலில் சிக்கிக்கொண்டேன்
ஒரு போதும் சுழலிருந்து தப்பிக்க மாட்டேன்
அவளும் இனிது
அவளால் ஏற்படும் சுழலும் இனிது .....