நற்காதல் நல்கினாய் கண்ணால்
சிறகடிக்கும் எண்ணங்கள் சிந்தனை வானில்
நிறங்களில் வானவில்போல் நீந்தும் நினைவு
புறநானூற் றுப்பாபோல் போர்க்கள நெஞ்சில்
நறுந்தேன்போல் நற்காதல் நல்கினாய் கண்ணால்
அறமாய்நம் வாழ்வில் அகம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
