மொழிப்போர்

ஏய் பெண்ணே
உன் பெயரில்

வல்லினமும் இடையினமும்
துள்ளி குதிக்க...

மெல்லினத்திற்கு மட்டும்
இடமில்லையா! சோகத்தில்...

வடமொழி எழுத்துச்சேர்ந்ததால்
மொழிப்போர் வந்துவிடுமோ!
அச்சத்தில்...

உன் அப்பன்
ஒரு கஞ்சன்

உன் பெயரை
மூன்று எமுத்தில்
ஜீவிதா என்று வைத்ததால்...

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (25-Aug-22, 3:09 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 105

மேலே