மொழிப்போர்
ஏய் பெண்ணே
உன் பெயரில்
வல்லினமும் இடையினமும்
துள்ளி குதிக்க...
மெல்லினத்திற்கு மட்டும்
இடமில்லையா! சோகத்தில்...
வடமொழி எழுத்துச்சேர்ந்ததால்
மொழிப்போர் வந்துவிடுமோ!
அச்சத்தில்...
உன் அப்பன்
ஒரு கஞ்சன்
உன் பெயரை
மூன்று எமுத்தில்
ஜீவிதா என்று வைத்ததால்...