படைப்பு
அழகில்லாத மனிதர்களை - இறைவன்
இன்னும் படைக்கவில்லை ...
ரசனை இல்லாத கண்களை தான் - சில
மனிதர்களுக்கு படைத்துவிட்டான் ....
அழகில்லாத மனிதர்களை - இறைவன்
இன்னும் படைக்கவில்லை ...
ரசனை இல்லாத கண்களை தான் - சில
மனிதர்களுக்கு படைத்துவிட்டான் ....