Karthika kani KK - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Karthika kani KK
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  09-Nov-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Aug-2017
பார்த்தவர்கள்:  145
புள்ளி:  15

என்னைப் பற்றி...

கவிதை என் காதலி ...rnநாளும் நான்rnஉயிர் வாழும்rnசுவாசம் rnஎன் தாய்மொழி .....

என் படைப்புகள்
Karthika kani KK செய்திகள்
Karthika kani KK - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2023 7:09 pm

நான் போன பாதைகளில்
நதியாக உன் பயணம்..

பூக்களற்ற என் சாலைகளில்
புன்னகையின் வாசம் சேர்த்தடி
உன் பயணம்...

காய்ந்துபோன சருகெனக்கு
வசந்தம் தந்தது உன் பயணம்..

கானல் நீரான
என் பாதையில்
கங்கை பாய்த்ததடி
உன் பயணம்..

பூங்காற்றே கேளடி
என் காதலின்
சுவாசம் நீயடி...

வெண்ணிலவே கொஞ்சம் பாரடி
என் இரவின் விடியல்
நினதடி...

உயிரே
உன் கைகள் கோர்த்தே
எனை கூட்டிசெல்வாயோடி
ஆளே இல்லா
வெகு தூரம்
மீண்டுமொரு புதுப் பயணம்....

மேலும்

Karthika kani KK - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2018 2:20 am

தூங்கி கிடந்த தமிழன் வீரம்
துள்ளி குதித்த நேரமது..!
தூசி படிந்த தமிழன் மானம்
தூய்மையான காலமது..!

ஓங்கி ஒலித்த தமிழன் சத்தம்
ஓசோன் தாண்டியும் கேட்டது..!
ஒன்று பட்ட தமிழினம் கண்டு
ஒவ்வொரு நாடும் வியந்தது..!

மழழை மொழி மாறாத
மண்ணின் வருங்கால செல்வங்கள்
மழை பனி பாராமல்
மலையாய் நின்று போராடினர்..!

கழனி வயல் கானாத
கணினி உலக தமிழரும்
இமை துளியும் அசராமல்
இரவு பகலாய் போராடினர்..!

அண்ணன் தங்கை உறவாக
அன்பு பொழியும் அன்னையாக
அனைத்து பெண்களுக்கும் மதிப்பளித்து
அறம் சிறக்க போராடினர்..!

கருவே சுமந்த கர்ப்பிணியும்
களத்தில் நின்று போராட
கயவராய் தெரிந்த காவலரும்
கனிவு நிறைந்த உள

மேலும்

அருமை 13-Nov-2023 4:55 pm
நன்றி நட்பே 05-Jan-2018 8:17 pm
தங்கள் வளமான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அண்ணா 05-Jan-2018 8:17 pm
உரிமைகளை கூட போராடி வெல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்த உலகம் தள்ளப்பட்டு விட்டது. வரலாறுகள் உள்ள மரபுகளை மண்ணுக்குள் புதைக்க பார்த்த கயவர்களின் முயற்சி அவர் கன்னத்தை அவர்கள் கைகளே அடித்ததை போல தோல்வியில் முடிந்து போனது. இணைந்த கைகள் புது சாசனம் உலகிற்கு எழுதிக் காட்டியது. ஆனாலும் ஒன்று உண்மையாக போராடியவர்களை விட வெயிலுக்கு அஞ்சி வீட்டு அறைக்குள் ஒளிந்திருந்த சிலரும் இங்கே பயன் அடைந்து கொண்டது தான் மனம் நோகும் உண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jan-2018 6:25 pm
Karthika kani KK - இராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2018 5:37 pm

சிறகை இழந்த
சிந்தனை பறவை
சிறையில் சிக்கி தவித்திருந்தேன்..!

கரைகள் நிறைந்த
கயவர் மத்தியில்
கைதி போலவே வாழ்ந்திருந்தேன்..!

ஆயிரம் கவலை அனுதினமும்
அனலை போல எனை சுற்றி..!
வாயே திறந்து புலம்ப கூட
வாய்ப்பில்லாத வாழ்வு எனக்கு..!

சொந்தமென்று பலர் இருந்தும்
சோகம் மட்டுமே என் சொந்தம்..!
வசதி வளங்கள் கூட இருந்தும்
வறுமையாகவே என் நாட்கள்..!

கருணை இல்லாத ஒருவனே
கடவுள் எனக்கு துணையாக்கினான்..!
நீரில் மூழ்கிய தாமரையை
தீயில் போட்ட கொடுமைதான்..!

அன்பை அறியா மிருகத்தின்
அதிகாரங்கள் என் மீது..!
அடைமழையில் காகித கப்பல்
அழகு பயணம் சாத்தியமா..!

கண்ணீர் அருவி தினம் வரவே
என்னில் ஒர

மேலும்

மெய் சிலிர்த்து போனேன்... 13-Nov-2023 4:53 pm
Karthika kani KK - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2011 10:43 pm

நான் பேசுவேன்.. என நீயும்
நீ பேசுவாய்.. என நானும்
இப்படியாக நம் கண்கள்
பேசிகொண்டிருந்த காலங்களில்

கண்ணுக்கே தெரியாத தூசியால்
உன் கண்கள் கலங்கியபோது
என் இதயம் கலங்கியது..

அந்த தூசிக்கு
இருக்கும் வலிமைகூட
என் இதயத்திற்கு இல்லாமல்!!..

மேலும்

அருமை 13-Nov-2023 4:49 pm
அருமையான வரிகள் 17-Mar-2020 6:27 am
"அந்த தூசிக்கு இருக்கும் வலிமைகூட என் இதயத்திற்கு இல்லாமல்" மிக அருமையான வரிகள் 10-Feb-2020 9:45 am
"""கண்ணுக்கே தெரியாத தூசியால் உன் கண்கள் கலங்கியபோது என் இதயம் கலங்கியது.. மிக அருமையான வரிகள்.... 24-Jul-2018 2:22 pm
Karthika kani KK - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2023 4:43 pm

சகியே
நீதானடி
என் உயிர் வாழ்கிறாய்..
அழகே நீயேயடி
என் உயிர் ஆழ்கிறாய்...

கொஞ்சும் கண்ணே
கொஞ்சல் பெண்ணே
கொஞ்சம் கண் பாரடி
நெஞ்சம் எல்லாம் நீயடி..

கொள்ளை அழகில்
கொள்ளை கொள்ளும்
கொள்ளைக் காரியே,
நாளும் இங்கே
நானும் வாழ
நீ தேவையே
அழகே நீயே என்
தேவதையே....

மெலிதாய் ஒரு பார்வை பார்த்து
இனிதாய் சிறு புன்னகை சேர்த்து
அழகாய் நம் கைகள் கோர்த்து
நடந்தே சென்றால்
ஊரின் கண்கள் படாதோ
நம் மீது...

தேடிச் சென்றேன் பெண்ணே
என் வாழ்வை நானிங்கே...
தேடக்கண்டேன் உன்னை
என் வாழ்வாய் நானின்றே...

நீதனாடி என் உயிரானவள்
நான் தானடி
பெண்ணே உனக்கானவன்....

மேலும்

Karthika kani KK - Karthika kani KK அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2017 9:52 pm

உயிரோடு கலந்த
தனிமையின் தவிப்பிலிருந்து
தனை கொஞ்சம் மீட்க
ஓர் உயிரேனும்
உறவாக வருமா
என்ற ஏக்கத்தோடு
வழியோரத்தில்
விழியோரம் ஈரமாய்
வாழ்வதும் மனித இனமே ..
அதைக் கண்டும்
காணாமல் போவதுதான்
இன்று மனித குணமே....!

ஓடிச்சென்று
உதவி செய்த
உணர்விங்கே காணாமற் போனது ..
ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்தலே
இன்று உயர்வென்று ஆனது!!

மனிதனே நீ
சாதி எனும் சக்கரத்தை
மதம் என்னும் தேரில் பூட்டி
மனிதநேயமாகிய என்னை
மெல்ல மெல்ல
கொன்றேவிட்டாய்!!

ஒருநாளும் இனி நீ
எனைத்தேடி வரப்போவதில்லை ..
உனக்குத் தேவைப்படும்
வேளையிலே நான்
வந்தாலும் அதை
ஏற்றுக்கொள்ள நீ , துணிவதில்ல

மேலும்

Karthika kani KK - Karthika kani KK அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2017 7:47 pm

எனதருகில் நீ
இருப்பதுபோல் உணர்கிறேன்
அவ்வுணர்விலே தினசரி
நான் தொலைகிறேன்..
இப்படியே என்
காலமது நகர்ந்திடுமா?
இல்லை உன்
காலடித்தடம் தனை
கண்டுபிடித்திடுமா ,
தேடி வருவாயா
என்னை இப்படியே
தேட விடுவாயா??

இரவில் மட்டுந்தான்
வழித்துணையா ,
நீயென் இதயம் என்பது
இன்னமும் உனக்கு புரியலையா..

உறவே நீ
என்னைத் தேடி வந்துவிடு
என் தனிமைக்குக் கொஞ்சம்
இடைவேளை கொடு ...

விலகிடாத நினைவென ,
முடிந்திடாத கனவென
இதயம்தனில் வாழும் உயிரென
என்னை ஆளும் உணர்வென
காலம் தோறும்
எனைக்காக்கும் உறவென
நீங்கிடாது வாழ்ந்துவிட
வந்துவிடு என்
பயணமே.......

காதலுடன் காத்திருக்கிறேன்

மேலும்

Nandri... Oru chinna thirutham arumai anna nu solirukinga.... Akka nu sollunga.... Yen profile parunga thambi 11-Aug-2017 7:27 am
இரவில் மட்டுந்தான் வழித்துணையா , நீயென் இதயம் என்பது இன்னமும் உனக்கு புரியலையா.. ஆகா..அருமை அண்ணா 11-Aug-2017 2:55 am
Thangalin karuthuku yen siram thazhntha vanakangal 06-Aug-2017 2:33 pm
அருவி போன்ற நடை . அருமை ! 03-Aug-2017 8:25 pm
Karthika kani KK - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2017 9:52 pm

உயிரோடு கலந்த
தனிமையின் தவிப்பிலிருந்து
தனை கொஞ்சம் மீட்க
ஓர் உயிரேனும்
உறவாக வருமா
என்ற ஏக்கத்தோடு
வழியோரத்தில்
விழியோரம் ஈரமாய்
வாழ்வதும் மனித இனமே ..
அதைக் கண்டும்
காணாமல் போவதுதான்
இன்று மனித குணமே....!

ஓடிச்சென்று
உதவி செய்த
உணர்விங்கே காணாமற் போனது ..
ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்தலே
இன்று உயர்வென்று ஆனது!!

மனிதனே நீ
சாதி எனும் சக்கரத்தை
மதம் என்னும் தேரில் பூட்டி
மனிதநேயமாகிய என்னை
மெல்ல மெல்ல
கொன்றேவிட்டாய்!!

ஒருநாளும் இனி நீ
எனைத்தேடி வரப்போவதில்லை ..
உனக்குத் தேவைப்படும்
வேளையிலே நான்
வந்தாலும் அதை
ஏற்றுக்கொள்ள நீ , துணிவதில்ல

மேலும்

Karthika kani KK - Karthika kani KK அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2017 7:19 pm

உறவுகளைத் தொலைத்து
எங்கே போகிறோம்?
உணர்வுகளை மதிப்பதில் நாம்
தவறிழைக்கிறோம் !!

யாரோ போல
பார்த்து போகிறோம்..
கேட்டால் ,
நேரமில்லை என்று
ஒரே வரியிலே
பதிலைக் கூறிச்செல்கிறோம் ..

இருப்பது
ஒரே வாழ்க்கை
இதில் ஏனோ
இதனை மாற்றம் ,?

பிறந்தது முதல்
இறந்திடும் வரை
நாம் ஓட வேண்டிய
தூரமும், நேரமும்
நீண்டு கொண்டேதான்
செல்கிறது..

உயிரான உறவும்
உறவுகளின் உணர்வும்
உன்னதமானது !
அவைகளை மதிப்பதில்
அலட்சியம் வேண்டாமே ...

உணர்வற்ற பணத்திற்கு
தரும் மதிப்பில்
சற்றேனும்
உணர்வுள்ள மனதிற்கு தரலாமே...
புரிந்துகொள்
மனித வாழ்க்கை
ஒரே முறைதான்.....

மேலும்

Karthika kani KK - Karthika kani KK அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2017 7:28 pm

கலையாத நீண்டதொரு
கனவு கண்டேன் ..
விழி திறந்தேன்
வியந்து நின்றேன் !
பார்க்கும் யாவும் அழகாக
துயரம் கலைத்திட்ட
மௌனம் உணர்ந்தேன் ..
யாருமே இல்லை
என்னை சுற்றி
ஆயினும் ,
துளிகூட பாரமில்லை ...
பதறாமல் புரிந்து நின்றேன் !
நான் இறந்துவிட்டேன்!!

நிம்மதியான அமைதி தருவது
மரணம் மட்டுந்தான் ...

மேலும்

Karthika kani KK - Karthika kani KK அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2017 7:36 pm

வாழவேண்டும் நான்
உன்னோடு ..
வாழும்நாள் யாவுமே
உன் நினைவோடு..
கண்கள்மூட நான்
நீ கவிபாடு ..
காத்திருக்கிறேன் மண்மீது
காதல் கொண்டதோ உன்மீது..
துடிக்கும் என்
நெஞ்சமும்,
இமைக்கும் இரு
விழிகளும் ,
உனைக் காணப்போவது எப்போது?

வழி ,
போகும் போக்கிலே
என் நாள்போக
எந்நாள் வாழும் பொழுதுகள்
உனதாக,
மனதோடு ஊடுருவும்
உன் காதல் மெல்ல,
கண்கள் தனைமறந்து
நாணம்கொள்ள ,
என் பெண்மைதன்
காதல் எண்ணி
பெருமிதம் கொள்ளும்
உன்னாலே என் உயிரே....

"பகலவன்பாற் காதல் கொண்ட
நிலவவளின் ஆசை மொழிகள்........."

மேலும்

Nandri 04-Aug-2017 11:14 am
arumai 03-Aug-2017 11:16 pm
Karthika kani KK - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2017 7:47 pm

எனதருகில் நீ
இருப்பதுபோல் உணர்கிறேன்
அவ்வுணர்விலே தினசரி
நான் தொலைகிறேன்..
இப்படியே என்
காலமது நகர்ந்திடுமா?
இல்லை உன்
காலடித்தடம் தனை
கண்டுபிடித்திடுமா ,
தேடி வருவாயா
என்னை இப்படியே
தேட விடுவாயா??

இரவில் மட்டுந்தான்
வழித்துணையா ,
நீயென் இதயம் என்பது
இன்னமும் உனக்கு புரியலையா..

உறவே நீ
என்னைத் தேடி வந்துவிடு
என் தனிமைக்குக் கொஞ்சம்
இடைவேளை கொடு ...

விலகிடாத நினைவென ,
முடிந்திடாத கனவென
இதயம்தனில் வாழும் உயிரென
என்னை ஆளும் உணர்வென
காலம் தோறும்
எனைக்காக்கும் உறவென
நீங்கிடாது வாழ்ந்துவிட
வந்துவிடு என்
பயணமே.......

காதலுடன் காத்திருக்கிறேன்

மேலும்

Nandri... Oru chinna thirutham arumai anna nu solirukinga.... Akka nu sollunga.... Yen profile parunga thambi 11-Aug-2017 7:27 am
இரவில் மட்டுந்தான் வழித்துணையா , நீயென் இதயம் என்பது இன்னமும் உனக்கு புரியலையா.. ஆகா..அருமை அண்ணா 11-Aug-2017 2:55 am
Thangalin karuthuku yen siram thazhntha vanakangal 06-Aug-2017 2:33 pm
அருவி போன்ற நடை . அருமை ! 03-Aug-2017 8:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மேலே