என்னவளே
என்னவளே
உன்னை பார்க்கும் நேரமெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....
நீ என்னிடம் பேசும் போதெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....
நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
சொல்ல நினைக்கிறேன்....
நீ என் உயிருக்கும்
மேலானவள் என்று...!!!