கடவுள்

40 வருடங்களுக்கு
ஒருமுறை மட்டுமே
'காட்சியளிக்கும்' அத்திவரதர்.

வருடம் முழுதும்
'காட்சிப் படுத்துனா'
குடியா முழுகிப்போகும்?

எழுதியவர் : சேகர் (2-Sep-20, 8:22 pm)
சேர்த்தது : சேகர்
பார்வை : 82

மேலே