தமிழ்குறிஞ்சி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ்குறிஞ்சி
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Jul-2010
பார்த்தவர்கள்:  8874
புள்ளி:  88

என் படைப்புகள்
தமிழ்குறிஞ்சி செய்திகள்
தமிழ்குறிஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2023 11:16 pm

கழுத்தில் நஞ்சு
சுமந்து
சுற்றம் மறந்து 
குடும்பதை இழந்து 
குடும்பதையும் மறந்து
போர் முனையில் 
இன்னுயிரை இழக்கும் 
மாவீரனே 

மரணம் வருவதை
அறிந்தும் 
மரணத்தை 
துணிந்து ஏற்று 
தமிழுக்காய் மரணித்தவனே


நீங்கள் இருக்கையில்
நம்பிக்கையில் 
மட்டுமே 
நாங்கள் இருந்தோம்
சுற்றி திரிந்தோம் 
சுதந்திரமாக வாழ பழகினோம்

வீட்டுக்கு ஒருவர் 
நாட்டுக்காக 
உயிர் கொடுத்த
எங்கள் மாவீரனே 

அதிஷ்டகாரன் தான் 
நீங்கள் 
உங்கள் உயிர்களை 
தமிழுக்கு கொடுத்து 
நாட்டுக்காக மாவீரர் ஆனிரே

நிம்மதியாக 
உறங்கி 
கொள்ளுங்கள்
உங்கள் இடத்தில் நாங்கள் 
உள்ளோம் தட்டிகேக்க

உங்களுடைய ஆத்மா
நிம்மிதிய உறங்க
நீங்கள் செய்த ச

மேலும்

அருமையான கட்டுரை 18-Nov-2023 7:03 am
தமிழ்குறிஞ்சி - தமிழ்குறிஞ்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2023 7:07 pm

அப்பா தன் மகளை தேவதை என்பார்,
அறிவில் சிறந்தவள் என்பார்,
ஆற்றல் கொண்டவள் என்பார்..

கணவர் தன் மனைவியை குரங்கு என்பார்,
அறிவு இல்லாதவள் என்பார்,
எதுவுமே உன்னால் முடியாது என்பார்...

இரு வேறுபட்ட வாழ்வில் எது தானென அறியாது
ஒரு பெண் குழந்தையின் வாழ்வு முடிந்துவிடுகிறது...

மேலும்

உண்மை தான் 08-Aug-2023 6:42 pm
பெண்ணே......நீ சக்தியின் இருப்பிடம் தலைநிமிர்ந்து நில்.....நீ இல்லாது உலகம் இல்லை.....குன்றி குறுகாது நிமிர்ந்து நட போராடு எதிர்நீச்சல் வாழ்க்கை.....நீந்தி வா வெற்றி கரைக்கு, 08-Aug-2023 6:33 pm
தமிழ்குறிஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2023 7:13 pm

நினைத்தவுடன் சாய்ந்துக்
கொள்ள ஒரு தோள்...
சாய்ந்தபடி நினைத்ததை
எல்லாம் பேசிக்கொள்ள ஒரு நட்பு...
பேசியதை எல்லாம் புரிந்துகொள்ள ஒரு உறவு...
இதுவே இருவரும் }}
இறையிடம் வேண்டி நிற்கும்

மேலும்

தமிழ்குறிஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2023 7:07 pm

அப்பா தன் மகளை தேவதை என்பார்,
அறிவில் சிறந்தவள் என்பார்,
ஆற்றல் கொண்டவள் என்பார்..

கணவர் தன் மனைவியை குரங்கு என்பார்,
அறிவு இல்லாதவள் என்பார்,
எதுவுமே உன்னால் முடியாது என்பார்...

இரு வேறுபட்ட வாழ்வில் எது தானென அறியாது
ஒரு பெண் குழந்தையின் வாழ்வு முடிந்துவிடுகிறது...

மேலும்

உண்மை தான் 08-Aug-2023 6:42 pm
பெண்ணே......நீ சக்தியின் இருப்பிடம் தலைநிமிர்ந்து நில்.....நீ இல்லாது உலகம் இல்லை.....குன்றி குறுகாது நிமிர்ந்து நட போராடு எதிர்நீச்சல் வாழ்க்கை.....நீந்தி வா வெற்றி கரைக்கு, 08-Aug-2023 6:33 pm
தமிழ்குறிஞ்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2023 4:22 am

ஆயிரம் ஐன்னல்கள் இருந்தாழும்
அம்மாவின் கருவறை போல் வருமா

மேலும்

தமிழ்குறிஞ்சி - உமா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2023 10:24 am

சந்தோஷங்கள் நிறைந்த வாழ்வில்
உன் நலனை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்
புதுவருடம் உனக்கு சிறப்பித்திருக்கும் என நம்புகிறேன்
பொங்கல் வரவு உன் வாழ்வில் வலம்
பெரும் என நம்புகிறேன்
என் தினசரி பிரார்த்தனைகளில்
உன் நலனும் அடங்கும்....
என்றும் வாழ்வில் வலம் பெறுக
இத்தளத்தில் இருக்கும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

மேலும்

அருமை 19-Jan-2023 5:26 am
தமிழ்குறிஞ்சி - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2020 4:02 pm

பால காண்டம், நாட்டுப் படலத்தில் இயற்கையை கம்பர் மருதமாகிய மன்னன் அரசவையில் அமர்ந்து இருப்பதாக வர்ணிக்கும் காட்சி.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

தண்டலை மயில்கள் ஆட,
..தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
..குவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட,
..தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட,
..மருதம்வீற் றிருக்கும் மாதோ. 4

- நாட்டுப் படலம், பால காண்டம், ராமாயணம்

பொருளுரை:

குளிர்ச்சி பொருந்திய பூஞ்சோலைகளில் மயில்கள் ஆடவும், தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி ஒளி தரவும், மேகங்கள் ஒன்ற

மேலும்

அருமை 19-Jan-2023 5:25 am
பேரா.அ.ச.ஞானசம்பந்தன், ’எதிரே கொலு வீற்றி ருக்கும் அரசி மருதாயி நாச்சி இக்காட்சியைக் கண்டு களிக்கிறாள்’ :--உரை படித்தேன் பகிர்ந்தேன் தொடரட்டும் நன்றி 26-Jan-2020 2:45 am
‘கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 04 மருதம் கொலு வீற்றிருக்கும் மாட்சி விரிவான ஆய்வுக் கருத்துக்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் 26-Jan-2020 2:42 am
தமிழ்குறிஞ்சி - தமிழ்குறிஞ்சி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2018 9:39 pm

பெண் இனத்தை
இழிக்கும் தீய செயலை செய்யும்  
நியாய படுத்தும் மிருகங்களே
கன்னிப்பெண்ணின் மனசை திண்ணும் 
பிணம் திண்ணி கழுகுகளே

வாசமிகுந்த வண்ண மலர்களை 
அரும்புவிட்ட சின்ன மொட்டுக்களை 
காமத்தீயால் கொழுத்தும்
காம பிணம் திண்ணிகளே

உனக்கும் தாய் இருக்கலாம் 
உனக்கும் தமக்கை இருக்கலாம் 
உனக்கும் தங்கை இருக்கலாம் 
உனக்கு பெண் பிள்ளை இருக்கலாம் 

ஏண்டா உனக்கு இப்படி ஓரு 
ஆசை 

பெண்ணை, பெண்ணை மதித்தியுங்கள்
தெய்வமாய், தாயாய் நினையிங்கள்
வாழ்ந்தால் மட்டுமே அவள் வாழ 
முடியும், அவள் வாழ்ந்தால்தான் 
உலகுய்யும்

பெண்ணைக் காப்போம், கற்பழிப்பை 
அறவே ஒழிப்போம் கற்பழிப்பு 
கொலைக்கு சமம்

மேலும்

நன்றி 19-Jan-2023 5:24 am
உண்மை தான் 19-Jan-2023 5:24 am
அழுகை கலந்த உணர்வு .தீயிட்டு வீழ்த்துவோம்.பெண்களின் இழிவுக்கு காரணம் ஆனவர்களை...... 07-Aug-2018 9:10 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்--தங்கள் இலக்கிய படைப்புக்கு தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் 07-Aug-2018 8:34 am
தமிழ்குறிஞ்சி - தமிழ்குறிஞ்சி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2021 2:38 am

பெண்ணுக்கும் இதைவிட 

உற்சாகம் தரும் சொல் 
வேறு எதுவும்  இல்லை
இந்த உலகத்தில்

முகத்தில் சந்தோஷம் 
தாண்டவமாடும் ஒரு 
உன்னத வார்த்தை
அம்மா என்ற வார்த்தை
அதை
காத்திருந்து பெறுவது 
மனதுக்கு ஓரு இனிமை

மேலும்

தமிழ்குறிஞ்சி - தமிழ்குறிஞ்சி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2018 9:39 pm

பெண் இனத்தை
இழிக்கும் தீய செயலை செய்யும்  
நியாய படுத்தும் மிருகங்களே
கன்னிப்பெண்ணின் மனசை திண்ணும் 
பிணம் திண்ணி கழுகுகளே

வாசமிகுந்த வண்ண மலர்களை 
அரும்புவிட்ட சின்ன மொட்டுக்களை 
காமத்தீயால் கொழுத்தும்
காம பிணம் திண்ணிகளே

உனக்கும் தாய் இருக்கலாம் 
உனக்கும் தமக்கை இருக்கலாம் 
உனக்கும் தங்கை இருக்கலாம் 
உனக்கு பெண் பிள்ளை இருக்கலாம் 

ஏண்டா உனக்கு இப்படி ஓரு 
ஆசை 

பெண்ணை, பெண்ணை மதித்தியுங்கள்
தெய்வமாய், தாயாய் நினையிங்கள்
வாழ்ந்தால் மட்டுமே அவள் வாழ 
முடியும், அவள் வாழ்ந்தால்தான் 
உலகுய்யும்

பெண்ணைக் காப்போம், கற்பழிப்பை 
அறவே ஒழிப்போம் கற்பழிப்பு 
கொலைக்கு சமம்

மேலும்

நன்றி 19-Jan-2023 5:24 am
உண்மை தான் 19-Jan-2023 5:24 am
அழுகை கலந்த உணர்வு .தீயிட்டு வீழ்த்துவோம்.பெண்களின் இழிவுக்கு காரணம் ஆனவர்களை...... 07-Aug-2018 9:10 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்--தங்கள் இலக்கிய படைப்புக்கு தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் 07-Aug-2018 8:34 am
தமிழ்குறிஞ்சி - தமிழ்குறிஞ்சி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2015 7:11 pm

வினோஜா 

மேலும்

துயரங்கள் சூழ்ந்த உலகத்திலே தடைகள் பல தாண்டியே சுழலும் மாயப்பொருள்கள் நாம் ... சுற்றத்தின் இழப்பை மனங்கொள்ளாது கனவாகுமே நேற்றைய நிகழ்வுகள் என்றும் அது துணையாகுமே... ஆற்றில் மிதக்கும் மரமாய் போகும் வழியோடு போய் எதையோ பற்றி ஒதுங்குவோம்... ஏதோ ஒரு பிடிப்போடு என்றும் அணையாத நினைவோடு எம் வாழ்வை நகர்த்துவோம்... விழிகளில் நீர் தோய ஈடுகட்ட முடியாத இழப்பை தவிப்போடு அனுதாபம் செலுத்துகின்றேன்... 10-Dec-2015 7:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

Sangee

Sangee

பெரம்பலூர்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே