தமிழ்குறிஞ்சி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ்குறிஞ்சி |
இடம் | : யாழ்ப்பாணம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Jul-2010 |
பார்த்தவர்கள் | : 8628 |
புள்ளி | : 66 |
அப்பா தன் மகளை தேவதை என்பார்,
அறிவில் சிறந்தவள் என்பார்,
ஆற்றல் கொண்டவள் என்பார்..
கணவர் தன் மனைவியை குரங்கு என்பார்,
அறிவு இல்லாதவள் என்பார்,
எதுவுமே உன்னால் முடியாது என்பார்...
இரு வேறுபட்ட வாழ்வில் எது தானென அறியாது
ஒரு பெண் குழந்தையின் வாழ்வு முடிந்துவிடுகிறது...
நினைத்தவுடன் சாய்ந்துக்
கொள்ள ஒரு தோள்...
சாய்ந்தபடி நினைத்ததை
எல்லாம் பேசிக்கொள்ள ஒரு நட்பு...
பேசியதை எல்லாம் புரிந்துகொள்ள ஒரு உறவு...
இதுவே இருவரும் }}
இறையிடம் வேண்டி நிற்கும்
அப்பா தன் மகளை தேவதை என்பார்,
அறிவில் சிறந்தவள் என்பார்,
ஆற்றல் கொண்டவள் என்பார்..
கணவர் தன் மனைவியை குரங்கு என்பார்,
அறிவு இல்லாதவள் என்பார்,
எதுவுமே உன்னால் முடியாது என்பார்...
இரு வேறுபட்ட வாழ்வில் எது தானென அறியாது
ஒரு பெண் குழந்தையின் வாழ்வு முடிந்துவிடுகிறது...
ஆயிரம் ஐன்னல்கள் இருந்தாழும்
அம்மாவின் கருவறை போல் வருமா
என் பாசத்துக்கு
உறியவன் என் அண்ணன்
எப்போதும் அடுத்தவரிடம்
என்னை விட்டுக்
கொடுத்து பேசதாவன்
என் அண்ணன்
எனக்கு தாய் தந்தையாக
எல்லாமாக இருப்பாவன்
என் அண்ணன்
தங்கைக்கு எது என்றாலும்
தவித்து போவன்
என் அண்ணன்
கடவுள் கொடுத்த மிக பெரிய பரிசு
என் அன்பு அண்ணன்
கடவுளுக்கு நன்றி
சந்தோஷங்கள் நிறைந்த வாழ்வில்
உன் நலனை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்
புதுவருடம் உனக்கு சிறப்பித்திருக்கும் என நம்புகிறேன்
பொங்கல் வரவு உன் வாழ்வில் வலம்
பெரும் என நம்புகிறேன்
என் தினசரி பிரார்த்தனைகளில்
உன் நலனும் அடங்கும்....
என்றும் வாழ்வில் வலம் பெறுக
இத்தளத்தில் இருக்கும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
பால காண்டம், நாட்டுப் படலத்தில் இயற்கையை கம்பர் மருதமாகிய மன்னன் அரசவையில் அமர்ந்து இருப்பதாக வர்ணிக்கும் காட்சி.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
தண்டலை மயில்கள் ஆட,
..தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
..குவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட,
..தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட,
..மருதம்வீற் றிருக்கும் மாதோ. 4
- நாட்டுப் படலம், பால காண்டம், ராமாயணம்
பொருளுரை:
குளிர்ச்சி பொருந்திய பூஞ்சோலைகளில் மயில்கள் ஆடவும், தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி ஒளி தரவும், மேகங்கள் ஒன்ற
பெண்ணுக்கும் இதைவிட
வினோஜா