yazhmani - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : yazhmani |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 199 |
புள்ளி | : 11 |
வெந்து....... தணிந்தது....... மனது.......
உள்காற்று வெளிவந்திட்ட
முன்பற்கள் வெளித்தெரிந்திட்ட
"ஆ" வென்று வாய் திறந்திட்ட
ஒரு தமிழரின் இறந்த முகத்தில்
ஆயிரம் ஈக்கள் மொய்த்தது
தமிழிழத்துயரத்தின் சுவடு அது
வெந்து....... தணிந்தது....... மனது.......
நச்சுக்குண்டுகள் வீசியதில்
ஊரின் உள்ளே வெடித்ததில்
மூச்சுக்காற்றை அழித்ததில்
குடும்பம் குழந்தை ஊரென்று
தமிழர் உயிர்கள் பிரிந்தது
தமிழிழத்துயரத்தின் சுவடு அது
வெந்து....... தணிந்தது....... மனது.......
தருமம் செத்து அழிந்தது
இரண்டகம் இனத்தை அழித்தது
தன்னலம் அனைத்தையும் அழித்தது
ஒற்றுமை இல்லை ஆதலால்
தமிழரின் நாடு அ
பிஜேபி தலைவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு அரவணைப்பாக
தொண்டை கிழிய ... அதாவது கத்தி கத்தி பேசி வருவது என்பது
அவர்களும்,அதாவது பிஜேபி யும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கொண்டுவந்த
நீட் தேர்வு... இந்தியா முழுவதும் நடக்க வேண்டும் என்பதாலும்
ஏழை மக்கள் மருத்துவர் ஆகிவிடக் கூடாது என்பதாலும் தவிர
வேறொன்றும் மிகப் பெரியதாக ஏதுமே இல்லை என்பது என் கருத்து.
சரி நீட் வரட்டும் உங்களின் எண்ணப்படி, அதற்கு முன்பாக
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டமும் தேர்வு முறைகளும்,
ஒரே மாதிரியான கல்வி கற்கும் சூழ்நிலைகளையையும்,
ஒரே மாதிரியான கல்வி நிலையங்களையும், அது போக
எல்லா கல்வி நிலையங்களும் கட்டண
ஊடகத்திற்கு
பெரும் விடுதலை
இந்தியாவில்
உண்டு தான்...
என்றாலும் ஆளும் கெட்டவர்கள்
தீவினை வாதிகளாய் மாறுகின்றனர்...
பன்சாரே களும்,
கல்புர்கி களும்,
தபோல்கர் களும்
கவுரி லங்கேஷ் களும் ...
எழுத்தால் எடுத்து சொன்னவர்கள் தான்
இருந்தும், கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எழுத்தில் பிழை இருந்தால்
கொலை தீர்வாகாது...
ஏதோ பிழை இருந்ததால்
கொலை நிகழ்ந்துள்ளது...
எல்லாமே மக்கள் மனதில்
பதிந்துகொண்டுதான் உள்ளது...
வரலாற்றில் மாறி நற்செய்தி
கூறி உண்மை நிலைகொள்ளும்...
- சு.சுடலைமணி
அனிதா தமிழ் காவியா
தவறான மருத்துவம் தன்னில்
தாயை இழந்த நீ,
அன்றே... மருத்துவராக வேண்டி
இலக்காக நெஞ்சில் கொண்டாய்.
உருகி உருகி படித்தாய்
நீ வந்த பின்புலத்தில்
எவரும் தொடாத சிகரம்
அதை எட்டியே பிடித்தாய்,
உயிர்க்கொடை கொண்டு உணர்த்திய
உன் பெருமதிப்பு யாரறிவார்...
மேலை நாடுகளில் பிறந்திருந்தால்
நீயொரு மருத்துவ விஞ்ஞானி.
இந்தியா ஒரு நரகமோ
என்றெண்ண தோன்றுதே இன்று...
ஏழைக்கு சாகும் வரை
ஏதும் கிட்டாத இயலாமையோ.
கண்ணில் ஈரத் துளிகளோடு
என்றும் தமிழ் உணர்வுத்தீயாய்
எம் ஆகாயத்தில் கருமேகங்களாய்
அனிதாவின் நினைவு உலவும்...
சு.சுடலைமணி
வினோஜா
நண்பர்கள் (15)

சரண்யா கவிமலர்
கேரளா

நாஞ்சில் வனஜா
நாஞ்சில்

பூங்குழலி
coimbatore

பூக்காரன் கவிதைகள் - பைராகி
நீலகிரி - உதகை
