நாஞ்சில் வனஜா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நாஞ்சில் வனஜா |
இடம் | : நாஞ்சில் |
பிறந்த தேதி | : 23-Aug-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 272 |
புள்ளி | : 37 |
நான் ஒரு கவிதை பிரியை
தமிழ் தமிழின
தமிழனே தமிழை வளர்த்தவனே
உதயசூரியனே
சூரியன் உதிக்க மறைந்தாலும்
தமிழை உறக்கச் சொல்ல மறவாதவனே
கழகத்தின் கதிரவனே
கருணாநிதியே
உதயசூரியன் உதிக்க மறந்ததே
மேகம் பிய்த்துக்கொண்டு அழுகிறதே
இயற்கையாலும் தாங்கமுடியவில்லையே
மறையாத தமிழே
உன் புகழ் ஓங்குக
தமிழ் தமிழின
தமிழனே தமிழை வளர்த்தவனே
உதயசூரியனே
சூரியன் உதிக்க மறைந்தாலும்
தமிழை உறக்கச் சொல்ல மறவாதவனே
கழகத்தின் கதிரவனே
கருணாநிதியே
உதயசூரியன் உதிக்க மறந்ததே
மேகம் பிய்த்துக்கொண்டு அழுகிறதே
இயற்கையாலும் தாங்கமுடியவில்லையே
மறையாத தமிழே
உன் புகழ் ஓங்குக
குவிந்த இதழோடு
குவியாத புன்னகை
அவிழாத முல்லைமொட்டு
கவிழாத ஆடவனை கவிழ்க்கவந்தவள்
குழல் கோதி
இமை கோர்த்து
மெல்லிய புன்னகையில்
கொள்ளை கொள்ள வந்தவளே
கொட்டிக்கிடக்கும் முல்லைகளை
அள்ளிக்கொள்ளவா
சூடிவிடவா ?
எதிரே வந்தாலும் பேச தயக்கம் தான்
யார் முதலில் என
அழகும் தமிழும் நிறைந்திருக்கும் அவள் தான் திமிராக
இருப்பாளாயின்
பண்போடு பொறுமையோடு நானும் பொறுத்திருந்து கேட்டேனே
புன்னகையில் இல்லை என்றாலே
களவு கொள்வாள் எளிதில் மனதை
அவள் நடமாடும்போது கணங்களை கோலம் போட வைப்பாள்
அன்று பார்த்ததும் எட்டி போவாளே
ஒரு கம்பிளிப்பூச்சு போல
இன்று ஒரு சகமனிதனாக பாவிக்கிறாளே
நெருங்கி வந்தால்
தெறிக்க ஓடுகிறாள்
என்ன தான் பெண் மனதோ ?
எதிரே வந்தாலும் பேச தயக்கம் தான்
யார் முதலில் என
அழகும் தமிழும் நிறைந்திருக்கும் அவள் தான் திமிராக
இருப்பாளாயின்
பண்போடு பொறுமையோடு நானும் பொறுத்திருந்து கேட்டேனே
புன்னகையில் இல்லை என்றாலே
களவு கொள்வாள் எளிதில் மனதை
அவள் நடமாடும்போது கணங்களை கோலம் போட வைப்பாள்
அன்று பார்த்ததும் எட்டி போவாளே
ஒரு கம்பிளிப்பூச்சு போல
இன்று ஒரு சகமனிதனாக பாவிக்கிறாளே
நெருங்கி வந்தால்
தெறிக்க ஓடுகிறாள்
என்ன தான் பெண் மனதோ ?
அழகு இவளின் உடன்பிறப்பு
ஆண்களின் மனதைக் கொள்ளையடிப்பவள்
இவள் இருக்குமிடமெலாம் கலகலப்பு
ஈட்டிய செல்வமெல்லாம் இவள் புன்சிரிப்பே
எதுகையும் மோனையும் தமிழாய் தவழும்
ஏட்டுப்படிப்பையும் தாண்டிய அறிவு
ஐயமின்றி
ஓவியமாய்
ஓம்காரமாய்
ஒளவையின் ஆத்திச்சூடியை வாழ்வும் இனிக்கட்டும்
கல்லடி பட்டால் *தெரியாது*
கண்டும் உணர *முடியாது*
கண்டதை உண்ண *இயலாது*
காணும் வியாதியே *நீரிழிவு*
கவனிக்காமல் விட்டுவிட்டால் *கோமா*
கருத்தில் கொள்ளா நிலையில் அது *கர்மா*
கடைசியில் நேரத்தில் வருவார் *யமதர்மா*
நரம்பில் வருகின்ற குறையென்றால் *நியூரோபதி*
நாளத்தில் தோன்றும் சேதமெனில் *வாஸ்குலோபதி*
நம்பார்வையில் வரும் பாதிப்பென்றால் *ரெட்டினோபதி*
இப்பதிக்கெல்லாம் உடனடி தேவை *அலோபதி*
இவையும் போதாது என்றால் ..*இன்சுலினே கதி*
இதிலும் குணமில்லை! அதனால் இது *தலைவிதி*
இருக்கிறது ஒரே வழியது *திருப்பதி வெங்கடாசலபதி*
தொலைதூரத்தில் ஒரு வெளிச்சம்
அது தீப்பொறி தெறிப்பது நம் கையில்
வெற்றி என்பது நமது குறிக்கோள்
தோல்வியை கடந்துவிட்டேன்
விதிமுறையை வகுத்துவிட்டேன்
இமையத்தின் மீது ஒளி தெரியுது
கீழிருந்து நான்
அதோ ஒரு தமிழன் இமையம் மீது தீப்பந்தம் ஏந்தி நிற்கிறான்
நான் பார்ப்பது அதற்குமேல்
வானிலிருந்து
வானவில்லாக
மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
ஓ கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காண சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்
தன தான னத்தன ந
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக
என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் எ
நண்பர்கள் (45)

கல்லறை செல்வன்
சிதம்பரம்

சகி
பிறந்த,சிதம்பரம்,வசி,சென்

அப்துல் காதர்
தமிழ் நாடு

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
