கவிதை எழுதும் கனியிதழில் தேனோ

மவுன விழிகளில் மின்னும் கயலோ
கவிதை எழுதும் கனியிதழில் தேனோ
அமுதைப் பொழியும் முகத்தில் நிலவோ
தமிழைத்தந் தான்இதற் கோ
மவுன விழிகளில் மின்னும் கயலோ
கவிதை எழுதும் கனியிதழில் தேனோ
அமுதைப் பொழியும் முகத்தில் நிலவோ
தமிழைத்தந் தான்இதற் கோ