கவிதை எழுதும் கனியிதழில் தேனோ

மவுன விழிகளில் மின்னும் கயலோ
கவிதை எழுதும் கனியிதழில் தேனோ
அமுதைப் பொழியும் முகத்தில் நிலவோ
தமிழைத்தந் தான்இதற் கோ

எழுதியவர் : கவின் சாரலன் (25-May-25, 6:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே