sweetlin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sweetlin
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Apr-2018
பார்த்தவர்கள்:  291
புள்ளி:  15

என் படைப்புகள்
sweetlin செய்திகள்
sweetlin - sweetlin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2018 1:14 pm

தூது விடும் கண்கள்
துயில் கொள்ள மறுக்க
தவித்திடும் இதயம்
தனிமையில் கதை பேச ...

தாளிட்ட அறைக்குள் நினைவுகள்
தயக்கமின்றி நுழைந்திட
தடுக்க மனமின்றி -போர்
தொடுக்க தயாரானேன் ...

கட்டில் போர்களமானது
தொட்டில் குழந்தையானேன் -அவன்
சுட்டும் இடமெல்லாம் மெய்சிலிர்த்தேன்
சூட்டிலும் விறைத்து போனேன் ..

வியர்த்த இடமெல்லாம் -அவன்
தாகம் தீர்த்தான்
சுவாரஸ்ய களத்தில்-இருவரும்
சுவை தேட தொடங்கினோம் ..

உருமாற்றத்தில் உச்சம்
உடுப்புக்கு விடுப்பளித்தோம்
போரில் களைத்தானவன்
போதையில் மயங்கி நான் ...!!

முகத்தில் தெளித்த நீர்-என்
முகத்திரை அவிழ்த்தது .. -இது
கனவாயினும் அவன்

மேலும்

sweetlin - sweetlin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2018 1:42 pm

எழுத்தாணி
நுனியில்
சிதறடிக்கப்பட்ட
முத்து
நான் .....

வியர்வை குளித்து
விலாசம் தந்த
விருட்சத்தின்
விதை
நான் ...

வார்ப்புகளில்
வார்க்கப்பட்ட
அவன்
வாய்மையின்
நகல் ...

காமம் இல்லா
காதல் பரிசு
அவனின்
முதல்
முத்தம் ...

அம்பானை
கற்று தந்த
அவன்
அம்பானியின்
பிரதி ....

தேவதை
நீயென என்
தேவைகளை
செய்யும்
சேவகன் ...

உழைத்து
களைத்தாலும்
ஊறு கண்டாலும்
எனக்காய்
ஓடும்
எந்திரம் ...

என்
நன்றியின்
பதிவுகள்
நாலாயிர
பிரபந்தங்களாய்
உனக்கு ...

காத்திருக்கிறேன்....!

எந்தையே
உனக்கும்
ஒருநாள்
அன்னையாக...!!

மேலும்

வாய்மைக்கு அரிச்சந்திரன் என்றல் , என் தந்தை அரிச்சந்திரன் போல் வார்க்கப்பட்ட நகல்... 13-Apr-2018 11:13 am
வார்ப்புகளில் வார்க்கப்பட்ட அவன் வாய்மையின் நகல் ... அர்த்தம் புரியவில்ல. முடிந்தால் விளக்கவும் 12-Apr-2018 3:54 pm
sweetlin - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2018 3:34 pm

களவாடிய பொழுதுகளில்
களமிறங்கி என்
நேரங்களை
தொலைத்தான்
அவன் ...!

தொல்லை என
தொலைதூரம் நின்ற
அவன் கண்களில்
அருவருப்பாக
நான் ..!

அன்று
அவன்முன்
கற்பை
ஒழிக்கவில்லை ..!

இன்று
பலர்முன்
என்னை
ஒழிக்க
வைத்துவிட்டது ..!

கற்பை
தொலைத்து
கருப்பைக்குள்
கருவை மறைத்தேன் ..!

கலவி
அவனோடு தான்
அனால்..
கலவரம்
எனக்கு மட்டும் ...!

நான்
இன்றழித்த
கரு,
நாளை
உன்னை
அழிக்கும்
உன் மகனாக ...!

மேலும்

sweetlin - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2018 1:14 pm

வாழ்க்கை கற்பிக்கும்
பாடங்கள்
படங்களாக்கப்பட்டால்
திரைப்படங்களும்
தோற்றுப் போகும்
நிஜம்
நிழலை விடக்
கொடூரம் ....!!!!

மேலும்

sweetlin - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2018 1:14 pm

தூது விடும் கண்கள்
துயில் கொள்ள மறுக்க
தவித்திடும் இதயம்
தனிமையில் கதை பேச ...

தாளிட்ட அறைக்குள் நினைவுகள்
தயக்கமின்றி நுழைந்திட
தடுக்க மனமின்றி -போர்
தொடுக்க தயாரானேன் ...

கட்டில் போர்களமானது
தொட்டில் குழந்தையானேன் -அவன்
சுட்டும் இடமெல்லாம் மெய்சிலிர்த்தேன்
சூட்டிலும் விறைத்து போனேன் ..

வியர்த்த இடமெல்லாம் -அவன்
தாகம் தீர்த்தான்
சுவாரஸ்ய களத்தில்-இருவரும்
சுவை தேட தொடங்கினோம் ..

உருமாற்றத்தில் உச்சம்
உடுப்புக்கு விடுப்பளித்தோம்
போரில் களைத்தானவன்
போதையில் மயங்கி நான் ...!!

முகத்தில் தெளித்த நீர்-என்
முகத்திரை அவிழ்த்தது .. -இது
கனவாயினும் அவன்

மேலும்

sweetlin - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2018 2:19 pm

அரவணைக்க
ஆயிரம்
சொந்தங்கள் ...

இருந்தும்
கண்ணீர் வடிக்கிறேன்.....

எங்கே நீ என்று ..!!!1

மேலும்

sweetlin - sweetlin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2018 12:27 pm

நட்பு ..
ஆயிரம் முறை
அழைத்தாலும்
பிழை
வருவதில்லை ...

ஆயிரம் பேர்
அசைத்தலும்
இலை
உதிர்வதில்லை ..

மரணம்
எய்தாலும்
மறு கணம்
பிறை கண்டிடும் ...

அழையா
விருந்தாளியாய்
அடைய்ப்பு குறிக்குள்
நிறை கொண்டிடும் ...

உன்
தோழமை
எனக்கு
புரியாத விடை ..

மீண்டும் பூத்த
மலருக்கு
நீ
செய்யாதே தடை ...

கடைசி வரை
தோழமை
உண்மை அன்பின்
வலிமை ...

மீண்டும்
விலக துடித்திடாதே...!!!

நீ
பேச துடிக்கும்போது
ஒருவேளை
என் இதயம்
நின்று பொய்விடலாம் ...!!

மேலும்

.. நிச்சயம் ஹனிபா.. நன்றி .. 25-Apr-2018 11:18 am
நல்ல நண்பன் அருகே உள்ள போது தான் நாம் வாழும் நாட்கள் அர்த்தப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2018 10:23 am
sweetlin - சுரேஷ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2018 12:16 am

எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

மேலும்

ஆர்வம் 31-May-2018 5:12 pm
கண்டிப்பாக உங்களை போன்றோர்கள் துணை உடன் ஈடேறும் . 28-May-2018 8:02 pm
உங்கள் சிறந்த எண்ணம் ஈடேர வாழ்த்துக்கள்.... 26-May-2018 7:45 pm
எண்ணங்களில் புரட்சியை தேட இங்கு வந்தேன் .அன்று ஒரு விடுதலை போராட்டம் வந்தது போல் இன்றும் ஒரு விடுதலை போராட்டம் வரவேண்டும் .ஆம் நம்மை இந்த கைபேசி ,தொலைக்காட்சி மற்றும் பல மனதை சோம்பேறியாக்கும் கருவிகளிடம் இருந்து விடுதலை பெற ஒரு புரட்சி மலர இங்கு வந்தேன் .பெண்களை தொலைக்காட்சியில் இருந்து ,கற்பனை வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுவர இங்கு நுழைந்தேன் .இதோ அது ஆரம்பம் ஆகி கொண்டு இருக்கிறது .நமக்கு என வாழாமல் பிறர்க்கு என வாழும் வாழ்க்கையை கற்று கொடுக்க இங்கு நுழைந்தேன் . 26-May-2018 6:52 pm
sweetlin - sweetlin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2018 2:37 pm

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

மெய் தீண்டும்
காற்று
அவனின்
பொய் காட்டிச்
சிரிக்கும் ..

அடர் காட்டில்
காமம்
தொலைத்த
நான் ஒரு
தனி மரம் ..

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

மோக அனலால்
என்
ஆடையும்
அவ்வப்போது
எரிந்து போகும் ..

கார்மேகக்
கூந்தலும்
என்
முகடுகளின்
முலை தீண்டித்
தொலைக்கும் ..

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

நகங்கள்
கீறல்களாய்
பொய் இடையின்
மெய் தீண்டி
பசி தீர்க்கும் ..

கழுத்து
நனைக்கும்
வியர்வை
மார் தொடுமுன்
தொலைந்து
போகும் ....

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

கூடா
ஒழுக்கம்
மனிதனுக்கும்
வி

மேலும்

sweetlin - sweetlin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2018 12:30 pm

இது இந்தியா ...
அடையாளக்
குறியீடு இன்றி
அரசியல் வியாதிகளின்
தயவில் வாழும் (வாடும் )
இது இந்தியா ...!!!!???

மக்களுக்காக
மக்களால்
மக்களே நடத்தும்
சனநாயக நாடு இது
நம் தாய் வீடு இது....

பரம்பரைகள்
மறந்து
பாரம்பரியங்கள்
இறந்து
சூன்யமான உலகத்தின்
மானியமாக நிற்கிறது ...

அன்று
போதி மரம்
தேடிய தமிழன்
இன்று
பண மரம் தேடி
முட்டாள் ஆகிறான் ...

மருந்திலும்
மருத்துவரிலும்
மறுக்கப்படும்
மாண்புகள் ...
மனம் பேசுவதில்லை
அங்கு பணம் தான்
பேசுகிறது ....!!

அரசியல்
சாக்கடைக்குள்
மறைக்கப்பட்ட
உண்மைகள்
தரை தாழ்ந்தும்
தலை நிமிரா
தமிழகம் ...!!

மேலும்

நம்பிக்கை சக்கரம் ஓடினாலும் அச்சாணிகள் நம்மை குத்தி கிழித்து கொண்டுதான் இருக்கின்றன ... 16-Apr-2018 11:40 am
நம்புங்கள்...நல்லது நடக்கும் என்று... 13-Apr-2018 6:50 pm
sweetlin - sweetlin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2018 12:30 pm

இது இந்தியா ...
அடையாளக்
குறியீடு இன்றி
அரசியல் வியாதிகளின்
தயவில் வாழும் (வாடும் )
இது இந்தியா ...!!!!???

மக்களுக்காக
மக்களால்
மக்களே நடத்தும்
சனநாயக நாடு இது
நம் தாய் வீடு இது....

பரம்பரைகள்
மறந்து
பாரம்பரியங்கள்
இறந்து
சூன்யமான உலகத்தின்
மானியமாக நிற்கிறது ...

அன்று
போதி மரம்
தேடிய தமிழன்
இன்று
பண மரம் தேடி
முட்டாள் ஆகிறான் ...

மருந்திலும்
மருத்துவரிலும்
மறுக்கப்படும்
மாண்புகள் ...
மனம் பேசுவதில்லை
அங்கு பணம் தான்
பேசுகிறது ....!!

அரசியல்
சாக்கடைக்குள்
மறைக்கப்பட்ட
உண்மைகள்
தரை தாழ்ந்தும்
தலை நிமிரா
தமிழகம் ...!!

மேலும்

நம்பிக்கை சக்கரம் ஓடினாலும் அச்சாணிகள் நம்மை குத்தி கிழித்து கொண்டுதான் இருக்கின்றன ... 16-Apr-2018 11:40 am
நம்புங்கள்...நல்லது நடக்கும் என்று... 13-Apr-2018 6:50 pm
sweetlin - sweetlin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2018 1:42 pm

எழுத்தாணி
நுனியில்
சிதறடிக்கப்பட்ட
முத்து
நான் .....

வியர்வை குளித்து
விலாசம் தந்த
விருட்சத்தின்
விதை
நான் ...

வார்ப்புகளில்
வார்க்கப்பட்ட
அவன்
வாய்மையின்
நகல் ...

காமம் இல்லா
காதல் பரிசு
அவனின்
முதல்
முத்தம் ...

அம்பானை
கற்று தந்த
அவன்
அம்பானியின்
பிரதி ....

தேவதை
நீயென என்
தேவைகளை
செய்யும்
சேவகன் ...

உழைத்து
களைத்தாலும்
ஊறு கண்டாலும்
எனக்காய்
ஓடும்
எந்திரம் ...

என்
நன்றியின்
பதிவுகள்
நாலாயிர
பிரபந்தங்களாய்
உனக்கு ...

காத்திருக்கிறேன்....!

எந்தையே
உனக்கும்
ஒருநாள்
அன்னையாக...!!

மேலும்

வாய்மைக்கு அரிச்சந்திரன் என்றல் , என் தந்தை அரிச்சந்திரன் போல் வார்க்கப்பட்ட நகல்... 13-Apr-2018 11:13 am
வார்ப்புகளில் வார்க்கப்பட்ட அவன் வாய்மையின் நகல் ... அர்த்தம் புரியவில்ல. முடிந்தால் விளக்கவும் 12-Apr-2018 3:54 pm
மேலும்...
கருத்துகள்

மேலே