பஅய்யனார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பஅய்யனார்
இடம்:  வேப்பிலைப்பட்டி
பிறந்த தேதி :  15-Aug-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2011
பார்த்தவர்கள்:  391
புள்ளி:  44

என்னைப் பற்றி...

எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்

என் படைப்புகள்
பஅய்யனார் செய்திகள்
பஅய்யனார் - sang அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

௧.தங்கள் கட்டுரைகள் இதுவரை யாரும் எழுதி இருத்தல் கூடாது
௨.கவிதையுடன் இருத்தல் வேண்டும்
௩.அச்சு பிழை இருத்தல் கூடாது
௪.இந்த போட்டி ஆனது எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம்
௫. தங்களுடைய மொபைல் நம்பர் படைப்புக்கு கீழே எழுதவும்
௬.15 கு மேற்பட்ட படைப்புகள் இருந்தால் மட்டுமே போட்டிக்கு பரிசு வழங்கப்படும்
௭.இல்லை எனில் போட்டி ரத்து செய்ய படும்
௮.படத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்
௯ இல்லை எனில் படைப்பு சேர்க்க பட மாட்டாது

மேலும்

பஅய்யனார் - வெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது என்னும் பொன்மொழியை பகிர்ந்துள்ளார்
25-Aug-2016 6:23 pm

வெற்றி என்பது நிரந்தரமல்ல
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

மேலும்

அருமை வாழ்த்துக்கள் ! 01-Nov-2020 6:51 pm
மனதைபொருத்து 31-May-2018 5:32 pm
பஅய்யனார் - வெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது என்னும் பொன்மொழியில் கருத்து அளித்துள்ளார்
25-Aug-2016 6:23 pm

வெற்றி என்பது நிரந்தரமல்ல
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!

மேலும்

அருமை வாழ்த்துக்கள் ! 01-Nov-2020 6:51 pm
மனதைபொருத்து 31-May-2018 5:32 pm
பஅய்யனார் - தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம் என்னும் பொன்மொழியில் கருத்து அளித்துள்ளார்
08-Sep-2017 11:30 am

தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.

மேலும்

மிகவும் அருமை ! 28-Oct-2020 9:24 pm
உண்மை 31-May-2018 5:30 pm
பஅய்யனார் - umababuji அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2018 11:12 am

இன்று மதிப்பெண்களை ளட்டுமே வைத்து கொண்டு வேலை வாய்ப்பு இல்லை என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது .ஏன் நாம் படிப்புடன் மற்ற திறமைகளை வளர்த்து கொள்வதில்லை ?ஏன் நாம் அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ?இதற்கு யார் கரணம் ?பெற்றோர்களா?பள்ளியா?

மேலும்

பெற்றோர் மட்டும் காரணமில்லை பள்ளிகள் மட்டும் காரணமில்லை வியாபாரிகள் சரியில்லை... மாற்றுகிறார்கள்... பேராசைக்காரர்களாய்... ஏமாற்றுகிறார்கள்... என் பள்ளியே சிறந்ததென்று வாய்கூசாமல் பொய் சொல்கிறார்கள் விளம்பரத்தை மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள்... அதை பயன்படுத்தி மாணவர்களின் திறமைகளை பாழ்படுத்துகிறார்கள் படிப்பினை என்பது வெறும் (ரி)மார்க் காகத்தான் இருக்கிறது! குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை யை வளர்க்காமல்... மாறாய்...பள்ளிக்கூடத்தை மட்டுமே வளர்த்துவிடுகிறார்கள்! 100க்கு 100 எடுத்தால் மட்டும் போதுமென்று நினைக்கிறார்கள்... திறமையானவர்களை யார் உருவாக்குகிறார்கள்? 02-Jun-2018 2:47 pm
பள்ளி 31-May-2018 5:16 pm
நான் யாரு மீதும் குற்றம் சொல்ல விருப்பவில்லை, ஏனெனில் தவறு இரு புறமும் இருக்கிறது எப்படி சொல்கிறேன் என்றால் நாம் யாரும் பிள்ளைகளுக்கு என்ன திறமை இருக்கிறது அவர்கள் என்ன விரும்புகிறாரகள் என்று நினைக்க கூட தயாராக இல்லை இப்படி உள்ள நிலையில் யாரை நாம் குற்றம் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை..முதலில் நாம் பிள்ளைகளின் மனா நிலைமையை உணர வேண்டும் ,அவர்களுக்கு ஆசை இருக்கும் அதை உணருங்கள் தயவு செய்து . 29-May-2018 11:23 am
உங்கள் லட்சியங்களும் கனவுகளும் பழுதின்றி கை கூட வாழ்த்துக்கள். 27-May-2018 9:21 pm
பஅய்யனார் - ஷிபாதௌபீஃக் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2018 10:01 pm

பிக்பாஸ்#3

U P S C , IAS , IPS போன்ற தேர்வுமுறைகளில் மாற்றம் கொண்டுவருகிறது மத்திய அரசு. 100 நாட்கள் பயிற்சி முகாம்களின் பயிற்சியை வைத்து தேர்வு செய்யப்படுகிறது, அதாவது தேர்வு எழுதி அதில் முதலாம் மாணவன் இறுதி மாணவராக தேர்வு செய்யப்படலாம், அது அங்கு உள்ள தேர்வு அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது இது சரியான தேர்வுமுறையா? ஏன் இந்த மாற்றம்?

மேலும்

மாற்றங்கள் நன்மை தருவதென்றால் அதனை வரவேற்போம் 31-May-2018 5:15 pm
கண்டிப்பாக நல்ல மாற்றம் .ஏன் என்றால் நாம் வாங்கும் மதிப்பெண்கள் நம் நினைவு திறனுக்கான மதிப்பெண் .ஆனால் நாம் ஒரு நல்ல அதிகாரி ஆக இது போதாதே .இந்த மாற்றத்தை நாம் அனைத்துவிதமான வேலை வாய்ப்பு கல்வியிலும் கொண்டு வந்தால் நம் அதிகாரிகள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் .அந்த பயிற்சி வகுப்பு அது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் இந்த மாற்றத்தை நாம் கண்டிப்பாக வரவேற்கலாம் . 26-May-2018 6:56 pm
நன்கு கற்கும் ஆவலும் தெளிவான சிந்தனையும் இருக்கும் ஆண்மைக்கு முன் எந்த தேர்வும் தூசிதான் ....அதில் சறுக்குவோரும் கையால் ஆகாதவரும் பேசுவதை விட்டு விடலாம் 26-May-2018 11:01 am
இதெல்லாம் ..ரொம்ப ஓவர் ... docter ஆகலாமுன்னு நீட் எழுதி நொந்து போய்.... IAS ஆகா முடிவு எடுத்தா ....அதுக்கும் ஆப்பு வக்கிரனுக ... இவிங்களாம் என்ன பண்றது ..... .............................................. ஒன்னு பண்ண முடியாது ..... 24-May-2018 5:49 am
பஅய்யனார் - பஅய்யனார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2015 4:38 pm

தெரியவில்லை என் மனதுக்கு
காதலா?காமமா ?என்று
அவள் மீது கொண்ட காதல்.
சில நாட்கள் அவளோடு பழகினேன்
பல நாள் அவள் நினைவோடு வாழ்கிறேன்
உயிரென்று நினைக்கின்றேன்
உறவாட துடிக்கின்றேன்
உள்ளுக்குள் மிதக்கின்றேன்
காதல் என்னும் மதுவருந்தி .
தினம் தினம் சாகின்றேன்
அவள் திரு முகம் காணாமல்
ஆசைதான் அவள் பத்து
விரல்கள் தொட்டு பேச
ஏக்கம்தான் அவளை தொட்டு
பேசாமல் இருப்பதால்
சின்னதாக ஒரு முத்தமிட்டு
ஒரு முறை அவை கரம் பிடித்து
அவளோடு தனிமையில் இருக்க ஆசை
அவள் என்னுடன் பழகியது
எந்த முறை என்று எனக்கு தெரியாது
ஆனால் நான் அவளை என் காதலி என்று பழகினேன்
இரு விழிகளும் ஏங்குகின்றன

மேலும்

காதிருப்பில்தான் கரை சேரும்... கவிதையும் காதலும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 2:43 am
நம்பிக்கை தான் தோழரே வாழ்க்கை.............. அவள் கவி-யா இல்லை காதல் கவி -யா தெரியவில்லை புதிய கவி ......................................................வாழ்த்துகிறேன் தோழா ...தொடருங்கள் 09-Jul-2015 5:58 pm
உங்கள் கருத்துக்கு நான் வழிமொழிகிறேன் தோழரே ........................ 09-Jul-2015 5:55 pm
அவள் வருவாள் தோழா உங்கள் கவி காதலி 09-Jul-2015 5:25 pm
பஅய்யனார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2015 4:38 pm

தெரியவில்லை என் மனதுக்கு
காதலா?காமமா ?என்று
அவள் மீது கொண்ட காதல்.
சில நாட்கள் அவளோடு பழகினேன்
பல நாள் அவள் நினைவோடு வாழ்கிறேன்
உயிரென்று நினைக்கின்றேன்
உறவாட துடிக்கின்றேன்
உள்ளுக்குள் மிதக்கின்றேன்
காதல் என்னும் மதுவருந்தி .
தினம் தினம் சாகின்றேன்
அவள் திரு முகம் காணாமல்
ஆசைதான் அவள் பத்து
விரல்கள் தொட்டு பேச
ஏக்கம்தான் அவளை தொட்டு
பேசாமல் இருப்பதால்
சின்னதாக ஒரு முத்தமிட்டு
ஒரு முறை அவை கரம் பிடித்து
அவளோடு தனிமையில் இருக்க ஆசை
அவள் என்னுடன் பழகியது
எந்த முறை என்று எனக்கு தெரியாது
ஆனால் நான் அவளை என் காதலி என்று பழகினேன்
இரு விழிகளும் ஏங்குகின்றன

மேலும்

காதிருப்பில்தான் கரை சேரும்... கவிதையும் காதலும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 2:43 am
நம்பிக்கை தான் தோழரே வாழ்க்கை.............. அவள் கவி-யா இல்லை காதல் கவி -யா தெரியவில்லை புதிய கவி ......................................................வாழ்த்துகிறேன் தோழா ...தொடருங்கள் 09-Jul-2015 5:58 pm
உங்கள் கருத்துக்கு நான் வழிமொழிகிறேன் தோழரே ........................ 09-Jul-2015 5:55 pm
அவள் வருவாள் தோழா உங்கள் கவி காதலி 09-Jul-2015 5:25 pm
மேலும்...
கருத்துகள்

மேலே