கோரோணா

எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தால்
வீழ்த்த நினைத்த நம்
மனித இனத்திற்கு
இயற்க்கை எழிழ்ச்சி கொண்டு
ஏற்படுத்திய வீழ்ச்சிதான்
இந்த பொது முடக்கம்.

எழுதியவர் : (24-May-21, 5:25 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 38

மேலே