இஜாஸ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இஜாஸ் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 07-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 159 |
புள்ளி | : 19 |
உன் எச்சில்பட்ட நூல் என் சட்டையில் சேர்வதற்காத்தான்
தெரிந்தே அதை பலமுறை கிழித்துக்கொள்கிறேன்
எங்க ஊரு அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் உள்ள செயின்ட் பால், இந்த கதை அமெரிக்காவுல பிரிடிஷ்காரன் தன்ர கடைய விரிச்சி கல்லா கட்ட முன் நடந்தது.
அதுவொரு அழகிய கிராமம் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்னு கோதுமை செடிங்க சில இடத்துல வளர்ந்து அறுவடைக்கு தயாராகி தங்கம்கொழிக்கும் பூமியா இருக்கும், இதனாலேயே பக்கத்து ஊர்கார சிகப்பனுங்களுக்கு (பின்னானுல வரலாறுல அவனுங்கல சிகப்பு இந்தியன் சொல்றாங்க நமக்கு ஏன் அது) அதுல ஒரு கண்ணு, நாங்களும் விவசாயம் பண்ணி நல்லாத்தான் வாழ்ந்திட்டு இருந்தோம் எவன் கண்ணு பட்டுச்சோ இப்படி சிதறி சின்ன பின்னமா ஆகிட்டோம்
எங்க ஊரையும் அவங்க ஊரையும் பிரிச்சது ஒரு குளம் தான் அ
மத்தியகிழக்கு தேசம் ஒன்றில் பேணா தன் மை காயமுன் எழுதியது
பாலைவன பெருவெளியில் பெற்றோல் இருக்கிது இங்க
பெற்றோரும், கொண்டவளும் இல்ல இங்க
மாசம் முடிய கைநிறைய சம்பளம் இருக்கிது இங்க
மனம் நிறைய சந்தோசம் இல்ல இங்க
காசு கொடுத்தா ருசியா பிரியாணி இருக்கிது இங்க
விக்கல் வந்தா தலையை தட்ட கைதான் இல்ல இங்க
தொலைத்தொடர்பு சாதனம் தான் துணைக்கு இருக்கிது இங்க
தொலைந்து போன காலத்தை மீட்டிதர டைம் மெசின் இல்ல இங்க
நான் அனுப்பும் காசுக்கெல்லாம் கணக்கு இருக்கிது இங்க
என்ன கணக்கு பண்ண யாரும் இல்ல இங்க
பணம் தர ATM நிறைய இருக்கிது இங்க
இந்த மரத்துக்கு தான் இதுவரை நிழல் இல்ல இங்க
"அம்மா..... அம்மா...... எங்க இருக்கீங்க " என மித கோபமாக கத்திகொண்டே உள்ளே வந்தேன்
" என்னடா ஆச்சு" அமைதியாக வந்தாள் அம்மா
நான் வீட்டிக்கு ஒரே பிள்ளை, எனது பள்ளி படிப்பை வீட்டிற்கு அருகில் இருக்கும் அரச பாடசாலையில் படித்து இப்போது 15km தொலைவில் உள்ள கல்லூரியில் இறுதிவருட மாணவன்.
வறுமையான குடும்பம் என நான் வெளியில் சொல்லிக்கொண்டது கிடையாது. ஏதோ அப்பாவின் தேநீர் கடையால் என் குடும்ப வண்டி ஓடுகிறது. நான் கல்லூரியில் சேர்ந்த நாட்களில் என்சக மாணவர்களின் கிண்டல் கேலி பேச்சுக்களுக்கு ஆளானவன் தான் அப்போது எல்லாம் வராத கோவம் இன்று அவர்கள் என் ஏழ்மையை தொட்டபோது எல்லை மீறிவிட்டது, ஒரு மனிதனின் மானம் தீ
அறிவியற் கதை
“ என்னடா உன் அப்பாவைப் போல புத்தியில்லாமல் பேசுகிறாய். எதையும் யோசித்து கதை.” இது என் அம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் வசனம்.
என் அப்பாவின் குறைந்த புத்திசாலித்தனத்தை பற்றி என் அம்மாவுக்குத் தெரிந்திருந்தும் அவர் மேல ஒரு போதும் குறை சொல்லமாட்டாள். எப்படி இருந்தும் அவர், அவளின் கணவன் அல்லவா? என் அப்பாவின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டுபவள் புத்திசாலியான என் அம்மா. எது நடக்கப் போகிறது அதை முன்கூட்டியே கணிக்கக் கூடியவள். வரலாற்றுத் துறையில முதலாம் வகுப்பில தேறிய பட்டதாரி. அவள். சில காலம் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்தவள். ஈPழத்து வரலாறு என்ற நூலை எழுதியவள். உலக வரலாற
தலை கிறுகிறுக்க அருகில் இருந்த பிளாஸ்டிக் கதிரையை பிடித்தாள். கதிரையில் ஒட்டியிருந்த செலோடேப்பில் ஈரக்கை பட்டு வழுக்கியது. கதிரை சாய்ந்துவிட நெற்றி போய் சுவரில் மோதிக்கொண்டது. வலித்த நெற்றியைத் தடவியபோது விரலில் இரத்தம் பிசுபிசுத்தது. சுவரோடு சாய்ந்து கொண்டாள். கால்கள் வலுவற்று தரையில் நிலைகொள்ள மறுத்தன. அப்படியே இருந்துவிட்டால் சுகமாயிருக்கும் போலிருந்தது. அது ரணமாகவிருந்தாலும் வேறு வழியில்லை….. சிறிது நேரம் அப்படியே இருந்துதான் ஆகவேண்டும். உதவிக்கு ஆளில்லாத வீட்டில் எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்பாள் எனத்தெரியாது. ‘முழிப்பு வந்தபோது பசித்தது. எழுந்துகொள்ள முடியாதபடி கால்கள் வலித்தன. பி
என் கவிதை பிரவசம்
மாணக்கற்பழிப்பால் உண்டானது
கோபமுற்றேன் ஞானம் பெற்றேன்
என்னை இகழ்ந்தவரும் இன்புற்றிர
அஞ்ஞாமல் கவி சொன்னேன்
பலா் இருந்த சபையில்
ஒரே ஒரு கைதட்டல்
என்னை இகழ்ந்தவாிடம் இருந்து
ஆஸ்காா் கூட அா்பமாய் தெரிந்தது
என்னை இகழ்ந்தவருக்கு நன்றி
சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து
வீடு திரும்பிய போது,
எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது.
நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?....
நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ...
நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,
வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி,
பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல்
பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.
ஈரமான முயலைப் பார்த்ததும்
"அதிக குளிர் தாங்காமல் மு
அவள் கொடுத்த முத்தங்கள்
முத்துக்களாய் வந்தன
என் கண்களில் !
மீண்டும் கொடுத்து கொண்டேன்
என் கன்னத்தில் !
புகை பிடித்து நான்
புதைக்க பார்த்தேன் அவள் நினைவை !
மீண்டும் பூ பூத்தது
அவள் புன்னகையின் நீர் ஒட்டம்
என் கண்களில் !
மது அருந்தி நான்
மறக்க பார்த்தேன் அவள் நினைவை - இல்லை
மார்போடு அணைத்து கொண்டேன் !
"அவள் கூந்தல் மணமானது
என் மனதுக்கு மருந்தானது"
வார்த்தைகள் வலிகளாயின !
என் வீட்டு வாசற்ப்படிகள்
ஏக்கத்தில் சரிந்தன !
திரும்ப அவள் வருவாளா ?
திருத்தம் செய்வாளா ?
சொல்வது சரிதானா ?
"மனதுக்குள் போராட்டம்"
அவள் நினைவை சுமக்கும்
பொய் உலகத்தின்
ராஜா நான் !
அவள
நண்பர்கள் (17)

சரவண பிரகாஷ்
TIRUPUR

கவி ரசிகை
சேலம்

வே புனிதா வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு

damodarakannan
TRICHY
