damodarakannan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : damodarakannan |
இடம் | : TRICHY |
பிறந்த தேதி | : 26-Dec-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 444 |
புள்ளி | : 350 |
தமிழ் கவிதை, தமிழ் சிறுகதை எழுத்தாளர்.
--- முனைவர் கவிஞர் தாமோதரகண்ணன், அலைபேசி-9442663637
வெள்ளை
இறைவன் தாய்ப்பாலை வெள்ளையாகப் படைத்தான்
பால்உடம்பில் கலப்பதற்கும் வெள்ளை உள்ளத்தில் கலப்பதற்கும்
கரிய யானையும் கவலை படக்கூடாதென
பெரியத் தந்தத்தையும் வெள்ளையாய் கொடுத்தார்.
விதவைக்கு வெள்ளை உடை வெறுமையின் சின்னம் இல்லை
ஒருவனுக்கு ஒருத்தி அப்படியே ஒருத்திக்கு ஒருவன்
பண்பாட்டைக் காக்கும் பொறுமையின் சின்னம்.
முன்தோன்றிய மூத்தகுடி ஆதலால்
கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளையில் தரப்பட்டது
பின்தோன்றிய மனிதன் ஆபத்தானவன் என அறிவிக்கவே
இரத்தம் சிவப்பு நிறத்தில் படைக்கப்பட்டது .
வானத்தில் வெள்
பி.யு.சின்னப்பா ஆவணப்பட அனுபவங்கள்
கவிஞர் தாமோதரகண்ணன்-ஆவணப்பட இயக்குநர்
அலைபேசி எண் 9442663637
‘‘ கலைச்சிகரம் பி.யு.சின்னப்பா ” என்னும் ஆவணப்படத்தை சூப்பர் ஸ்டார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பாராட்டினார். புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் அம்ஷன் குமார் அவர்கள் ‘‘ தாமோதரகண்ணனின் ``கலைச்சிகரம் பி .யு. சின்னப்பா`` ஆவணப்படத்தைப் பார்த்தது ஆறுதலாக இருந்தது. சின்னப்பாவை அறிந்தவர்களின் நேர்காணல்கள் மூலமாகவும் அவரது படங்களிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் மூலமாகவும் அவரைப்பற்றிய ஒரு அறிமுகத்தை எவரும் எளிதாகக் கொள்கிற மாதிரி ஆவணப்படம் எடுக
முன்னுரையாய் சிற்சில சிதறல்கள்
சுதேசமித்திரன் இதழில் 16-10-1916 ஜப்பானியக் கவிதை என்று தலைப்பிட்டு மகாகவி பாரதியார் எழுதிய சின்னஞ்சிறு கட்டுரையே தமிழ் இலக்கியஉலகில் அய்க்கூ கவிதைகள் குறித்த முதல் விழிப்புணர்வைத் தந்தது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நடத்தி வந்த ‘‘ குயில் ” இதழில் (01-10-167) அய்க்கூ கவிதைகள் பற்றிய செய்திகள் உள்ளதென இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். அதில் மகாகவி பாரதியார் அயர்லாந்துக் கவிஞர் எழுதிய அய்க்கூவிற்கும் முந்தைய வகைகளுள் ஒன்றான ஹொக்கு வகையிலான சில கவிதைகளைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் மொழிப்பெயர்த்துப் படித்துக் காட்ட
முன்னுரையாய் சிற்சில சிதறல்கள்
சுதேசமித்திரன் இதழில் 16-10-1916 ஜப்பானியக் கவிதை என்று தலைப்பிட்டு மகாகவி பாரதியார் எழுதிய சின்னஞ்சிறு கட்டுரையே தமிழ் இலக்கியஉலகில் அய்க்கூ கவிதைகள் குறித்த முதல் விழிப்புணர்வைத் தந்தது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நடத்தி வந்த ‘‘ குயில் ” இதழில் (01-10-167) அய்க்கூ கவிதைகள் பற்றிய செய்திகள் உள்ளதென இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். அதில் மகாகவி பாரதியார் அயர்லாந்துக் கவிஞர் எழுதிய அய்க்கூவிற்கும் முந்தைய வகைகளுள் ஒன்றான ஹொக்கு வகையிலான சில கவிதைகளைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் மொழிப்பெயர்த்துப் படித்துக் காட்ட
முன்னுரையாய் சிற்சில சிதறல்கள்
சுதேசமித்திரன் இதழில் 16-10-1916 ஜப்பானியக் கவிதை என்று தலைப்பிட்டு மகாகவி பாரதியார் எழுதிய சின்னஞ்சிறு கட்டுரையே தமிழ் இலக்கியஉலகில் அய்க்கூ கவிதைகள் குறித்த முதல் விழிப்புணர்வைத் தந்தது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நடத்தி வந்த ‘‘ குயில் ” இதழில் (01-10-167) அய்க்கூ கவிதைகள் பற்றிய செய்திகள் உள்ளதென இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். அதில் மகாகவி பாரதியார் அயர்லாந்துக் கவிஞர் எழுதிய அய்க்கூவிற்கும் முந்தைய வகைகளுள் ஒன்றான ஹொக்கு வகையிலான சில கவிதைகளைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் மொழிப்பெயர்த்துப் படித்துக் காட்ட
வீரத்தமிழ் வேந்தர் பாவேந்தர்
முறுக்கி வைத்த மீசைக்காரர் பாரதி செதுக்கிய
நறுக்கி வைத்த மீசைக்காரர் பாரதிதாசன்
தமிழுக்கும் ஆசிரியர் தமிழர்களுக்கும் ஆசிரியர்.
ஆத்திகவெறி ஆடியபோது போதெல்லாம்
நாத்திகநெறியால் பகுத்தறிவு ஆணி அடித்தவர்.
தன் பூணூலை அறுத்தெறிந்த பாரதிக்கு மட்டும்
தாசன் ஆனார் பாரதிதாசன்
புரட்டுக் கவிஞர்கள் பலர் இருந்தக் காலத்தில்
புரட்சிக் கவிஞராய் வாழ்ந்த பாரதிதாசனுக்கு
நாங்கள் எல்லாம் தாசன் ஆனோம்.
தமிழர் யார் தமிழர் அல்லாதவர் யார்
பாரதிதாசன் எழுத்தைக் கண்டு தொழுபவர் தமிழரே
பாரதிதாசன் எழுத்தைக் கண்டு அலறுபவர் தமிழர் அல்லாதவரே.
இதழ
நூற்றாண்டுக்கவிக்குயில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
முனைவர் மா.தாமோதரகண்ணன் அலைபேசி-9442663637
கு.சா.கி. நான்குசுவர் பள்ளிக்குப் புள்ளி வைத்தார்
வாழ்க்கையை நான்கு திசைகளில் படித்து வைத்தார்
அவற்றைத்தான் பாட்டில் சொல்லிவைத்தார்.
கு.சா.கி. இளம்வயதில்
காதலியோடு காதலோடு
நாடுவிட்டுச்சென்றார்..வென்றார்.
அவர் காதலியின் பெயர்
‘‘ தமிழ்நாடகம்’’
தமிழ்நாடக வரலாற்றில்
பாதிஅத்தியாயம் பலரை உள்ளடக்கியது
மீதிஅத்தியாயம் கு.சா.கி.யை உள்ளடக்கியது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை
கு.சா.கியின் தலைநகர் புதுகை
முதலில்
கு.சா.கி.யால் புதுகை புகழ் பெற்றது
பிறகுதான் புதுகையால் கு.சா.கி. புகழ்பெ
இன்றுடன் HIOX நிறுவனம் துவங்க ஆரம்பிது 10 ஆண்டுகள் முடிகின்றன. எங்களுடன் இணைந்து பணியாற்றும் நண்பர்கள், எங்கள் சேவையை பயன்படுத்தும் தோழர்கள், எங்களுடைய எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்.
முனிவர் Vs துறவி - வித்தியாசம் சொல்லுங்களே ப்ளீஸ் .....
மட்சுவோ பாஷோ ஜப்பானில் கி.பி. 1644 ஆம் ஆண்டளவில், ஈக்கா மாநிலத்தில் உள்ள யுவேனோ என்னும் ஊரில்பிறந்தார். இவர் ஜப்பானில் சீனா-ஜப்பான் மொழிக்கலவையாக இருந்த ‘‘இடோ” காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்.இயற்பெயர் கின்சாக்கு என்பதாகும். மட்சுவோ என்பது குடும்பப் பெயர். பாஷோ என்பது அவருக்குப் பிற் காலத்தில் வந்த பெயர். சோபொ,டோசி என்பன பாஷோவின் செல்லப் பெயர்களாகும். பாஷோ என்றால் வாழை என்று பொருள். டோக்கியோவின் புறநகர்ப் பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் செர்ரி மரங்களுக்கு நடுவே குடில்அமைத்து தங்கியிருந்தார் கி.பி. 1681 ஆம்ஆண்டு பாஷோவின் குடிலுக்கு அருகே நண்பர் ஒருவர் அன்பளிப்பாக வாழையை நட்டார். பாஷோ ஜென் தியானத்தில்
காமராசர்
பல கல்விச்சாலைகளைத் திறந்தார்
மூடிக்கொண்டன என்னவோ
பல சிறைச்சாலைகள்.
நீங்கள் பதவிக்கு வந்தீர்கள்
உங்கள் காட்சியோ எளிமை
உங்கள் பேச்சோ எளிமை
உங்கள் ஆட்சியோ வளமை.
வேறு சிலர் பதவிக்கு வந்தார்கள்
அவர்கள் காட்சியோ வளமை
அவர்கள் பேச்சோ இனிமை
அவர்கள் ஆட்சியோ மிகவும் கொடுமை.
அரசியல்வாதிகள் பலர்
மண்ணில் உயிரோடு இருந்தாலும்
மக்கள் மனதில் இறந்துபோனவர்கள்.
காமராசர்
மண்ணில் இறந்துபோயிருந்தாலும்
மக்கள் மனதில் உயிரோடு வாழ்பவர்.
அவர்கள் அரசியல் வாதிகள்
காமராசர் அரசியல்தலைவர்.
காமராசர்
ஆட்சிக்கு வந்தார்
ஏழைகளின்
பிச்சைப்பாத்திரங்கள்
அட்சயப்பாத்திரங்கள் ஆயின.
சிலர் ஆட