damodarakannan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  damodarakannan
இடம்:  TRICHY
பிறந்த தேதி :  26-Dec-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Nov-2013
பார்த்தவர்கள்:  440
புள்ளி:  350

என்னைப் பற்றி...

தமிழ் கவிதை, தமிழ் சிறுகதை எழுத்தாளர்.

என் படைப்புகள்
damodarakannan செய்திகள்
damodarakannan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 3:26 pm

--- முனைவர் கவிஞர் தாமோதரகண்ணன், அலைபேசி-9442663637
வெள்ளை
இறைவன் தாய்ப்பாலை வெள்ளையாகப் படைத்தான்
பால்உடம்பில் கலப்பதற்கும் வெள்ளை உள்ளத்தில் கலப்பதற்கும்
கரிய யானையும் கவலை படக்கூடாதென
பெரியத் தந்தத்தையும் வெள்ளையாய் கொடுத்தார்.

விதவைக்கு வெள்ளை உடை வெறுமையின் சின்னம் இல்லை
ஒருவனுக்கு ஒருத்தி அப்படியே ஒருத்திக்கு ஒருவன்
பண்பாட்டைக் காக்கும் பொறுமையின் சின்னம்.

முன்தோன்றிய மூத்தகுடி ஆதலால்
கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளையில் தரப்பட்டது
பின்தோன்றிய மனிதன் ஆபத்தானவன் என அறிவிக்கவே
இரத்தம் சிவப்பு நிறத்தில் படைக்கப்பட்டது .

வானத்தில் வெள்

மேலும்

damodarakannan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 3:21 pm

பி.யு.சின்னப்பா ஆவணப்பட அனுபவங்கள்
கவிஞர் தாமோதரகண்ணன்-ஆவணப்பட இயக்குநர்
அலைபேசி எண் 9442663637

‘‘ கலைச்சிகரம் பி.யு.சின்னப்பா ” என்னும் ஆவணப்படத்தை சூப்பர் ஸ்டார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பாராட்டினார். புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் அம்ஷன் குமார் அவர்கள் ‘‘ தாமோதரகண்ணனின் ``கலைச்சிகரம் பி .யு. சின்னப்பா`` ஆவணப்படத்தைப் பார்த்தது ஆறுதலாக இருந்தது. சின்னப்பாவை அறிந்தவர்களின் நேர்காணல்கள் மூலமாகவும் அவரது படங்களிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் மூலமாகவும் அவரைப்பற்றிய ஒரு அறிமுகத்தை எவரும் எளிதாகக் கொள்கிற மாதிரி ஆவணப்படம் எடுக

மேலும்

damodarakannan - damodarakannan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2015 4:59 pm

முன்னுரையாய் சிற்சில சிதறல்கள்
சுதேசமித்திரன் இதழில் 16-10-1916 ஜப்பானியக் கவிதை என்று தலைப்பிட்டு மகாகவி பாரதியார் எழுதிய சின்னஞ்சிறு கட்டுரையே தமிழ் இலக்கியஉலகில் அய்க்கூ கவிதைகள் குறித்த முதல் விழிப்புணர்வைத் தந்தது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நடத்தி வந்த ‘‘ குயில் ” இதழில் (01-10-167) அய்க்கூ கவிதைகள் பற்றிய செய்திகள் உள்ளதென இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். அதில் மகாகவி பாரதியார் அயர்லாந்துக் கவிஞர் எழுதிய அய்க்கூவிற்கும் முந்தைய வகைகளுள் ஒன்றான ஹொக்கு வகையிலான சில கவிதைகளைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் மொழிப்பெயர்த்துப் படித்துக் காட்ட

மேலும்

நன்றி அய்யா 30-Apr-2015 7:40 pm
மிக சிறந்த பதிவு தோழரே .. கவிதைகளை பதிக்கும் போது அதிகபட்சம் ஐந்திலிருந்து ஆறு வரை பதியுங்கள் ...மனதில் ஒட்டிக் கொண்டு விடும் ...மற்றபடி இக்கவிதைகளை எடுத்து என் கணினியில் store செய்து விட்டேன் ..அத்துணையும் முத்துக்கள் .சிலவை வலம்புரி ... தொடருங்கள் 29-Apr-2015 8:33 pm
damodarakannan - damodarakannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2015 4:59 pm

முன்னுரையாய் சிற்சில சிதறல்கள்
சுதேசமித்திரன் இதழில் 16-10-1916 ஜப்பானியக் கவிதை என்று தலைப்பிட்டு மகாகவி பாரதியார் எழுதிய சின்னஞ்சிறு கட்டுரையே தமிழ் இலக்கியஉலகில் அய்க்கூ கவிதைகள் குறித்த முதல் விழிப்புணர்வைத் தந்தது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நடத்தி வந்த ‘‘ குயில் ” இதழில் (01-10-167) அய்க்கூ கவிதைகள் பற்றிய செய்திகள் உள்ளதென இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். அதில் மகாகவி பாரதியார் அயர்லாந்துக் கவிஞர் எழுதிய அய்க்கூவிற்கும் முந்தைய வகைகளுள் ஒன்றான ஹொக்கு வகையிலான சில கவிதைகளைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் மொழிப்பெயர்த்துப் படித்துக் காட்ட

மேலும்

நன்றி அய்யா 30-Apr-2015 7:40 pm
மிக சிறந்த பதிவு தோழரே .. கவிதைகளை பதிக்கும் போது அதிகபட்சம் ஐந்திலிருந்து ஆறு வரை பதியுங்கள் ...மனதில் ஒட்டிக் கொண்டு விடும் ...மற்றபடி இக்கவிதைகளை எடுத்து என் கணினியில் store செய்து விட்டேன் ..அத்துணையும் முத்துக்கள் .சிலவை வலம்புரி ... தொடருங்கள் 29-Apr-2015 8:33 pm
damodarakannan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2015 4:59 pm

முன்னுரையாய் சிற்சில சிதறல்கள்
சுதேசமித்திரன் இதழில் 16-10-1916 ஜப்பானியக் கவிதை என்று தலைப்பிட்டு மகாகவி பாரதியார் எழுதிய சின்னஞ்சிறு கட்டுரையே தமிழ் இலக்கியஉலகில் அய்க்கூ கவிதைகள் குறித்த முதல் விழிப்புணர்வைத் தந்தது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நடத்தி வந்த ‘‘ குயில் ” இதழில் (01-10-167) அய்க்கூ கவிதைகள் பற்றிய செய்திகள் உள்ளதென இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். அதில் மகாகவி பாரதியார் அயர்லாந்துக் கவிஞர் எழுதிய அய்க்கூவிற்கும் முந்தைய வகைகளுள் ஒன்றான ஹொக்கு வகையிலான சில கவிதைகளைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் மொழிப்பெயர்த்துப் படித்துக் காட்ட

மேலும்

நன்றி அய்யா 30-Apr-2015 7:40 pm
மிக சிறந்த பதிவு தோழரே .. கவிதைகளை பதிக்கும் போது அதிகபட்சம் ஐந்திலிருந்து ஆறு வரை பதியுங்கள் ...மனதில் ஒட்டிக் கொண்டு விடும் ...மற்றபடி இக்கவிதைகளை எடுத்து என் கணினியில் store செய்து விட்டேன் ..அத்துணையும் முத்துக்கள் .சிலவை வலம்புரி ... தொடருங்கள் 29-Apr-2015 8:33 pm
damodarakannan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2015 7:30 pm

வீரத்தமிழ் வேந்தர் பாவேந்தர்

முறுக்கி வைத்த மீசைக்காரர் பாரதி செதுக்கிய
நறுக்கி வைத்த மீசைக்காரர் பாரதிதாசன்
தமிழுக்கும் ஆசிரியர் தமிழர்களுக்கும் ஆசிரியர்.
ஆத்திகவெறி ஆடியபோது போதெல்லாம்
நாத்திகநெறியால் பகுத்தறிவு ஆணி அடித்தவர்.
தன் பூணூலை அறுத்தெறிந்த பாரதிக்கு மட்டும்
தாசன் ஆனார் பாரதிதாசன்
புரட்டுக் கவிஞர்கள் பலர் இருந்தக் காலத்தில்
புரட்சிக் கவிஞராய் வாழ்ந்த பாரதிதாசனுக்கு
நாங்கள் எல்லாம் தாசன் ஆனோம்.
தமிழர் யார் தமிழர் அல்லாதவர் யார்
பாரதிதாசன் எழுத்தைக் கண்டு தொழுபவர் தமிழரே
பாரதிதாசன் எழுத்தைக் கண்டு அலறுபவர் தமிழர் அல்லாதவரே.
இதழ

மேலும்

damodarakannan - damodarakannan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2015 8:12 am

நூற்றாண்டுக்கவிக்குயில் கு.சா.கிருஷ்ணமூர்த்தி
முனைவர் மா.தாமோதரகண்ணன் அலைபேசி-9442663637
கு.சா.கி. நான்குசுவர் பள்ளிக்குப் புள்ளி வைத்தார்
வாழ்க்கையை நான்கு திசைகளில் படித்து வைத்தார்
அவற்றைத்தான் பாட்டில் சொல்லிவைத்தார்.

கு.சா.கி. இளம்வயதில்
காதலியோடு காதலோடு
நாடுவிட்டுச்சென்றார்..வென்றார்.
அவர் காதலியின் பெயர்
‘‘ தமிழ்நாடகம்’’

தமிழ்நாடக வரலாற்றில்
பாதிஅத்தியாயம் பலரை உள்ளடக்கியது
மீதிஅத்தியாயம் கு.சா.கி.யை உள்ளடக்கியது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை
கு.சா.கியின் தலைநகர் புதுகை
முதலில்
கு.சா.கி.யால் புதுகை புகழ் பெற்றது
பிறகுதான் புதுகையால் கு.சா.கி. புகழ்பெ

மேலும்

நன்றி அய்யா 05-Jan-2015 9:39 am
நன்றி அய்யா 05-Jan-2015 9:39 am
மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Jan-2015 1:22 pm
‘ சொல்லாலே விளக்கத் தெரியலே-அதைச் சொல்லாமலும் இருக்க முடியல..’’ என்ற வரிகளை படிக்கும் போது பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா " என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. 04-Jan-2015 8:44 am
damodarakannan - Rajesh Kumar அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2014 9:48 pm

இன்றுடன் HIOX நிறுவனம் துவங்க ஆரம்பிது 10 ஆண்டுகள் முடிகின்றன. எங்களுடன் இணைந்து பணியாற்றும் நண்பர்கள், எங்கள் சேவையை பயன்படுத்தும் தோழர்கள், எங்களுடைய எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்.

மேலும்

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 23-Nov-2014 6:13 am
நிறைவான வாழ்த்துக்கள். 22-Nov-2014 5:07 pm
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் 22-Nov-2014 3:06 pm
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! HIOX நிறுவனத்திற்கு .... 22-Nov-2014 11:38 am
damodarakannan - Kanmani அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2014 5:45 pm

முனிவர் Vs துறவி - வித்தியாசம் சொல்லுங்களே ப்ளீஸ் .....

மேலும்

முற்றும் துறந்தவர் முனிவர் சுற்றம் துறந்தவர் துறவி பற்றும் துறந்தவர் முனிவர் பட்டம் தேடுவபர் துறவி மழித்தலும் , நீட்டலும் அற்றவர் முனிவர் அழித்தலும், வாழ்த்தலும் பெற்றவர் முனிவர் மடத்துக்கு அதிபதி துறவி ஜகத்துக்கு பசுபதி முனிவர் வல்ல நாடன் . இல . கணேசன் . 21-Nov-2014 4:07 pm
துறவி - நகரத்தில் வாழும் முனிவர் முனிவர் -காடுகளில் அல்லது யாரும் இல்லா இடத்தில் மட்டும் வாழும் துறவி .. 18-Nov-2014 6:43 pm
துறவி என்பவர் சந்நியாசத்தின் தொடக்கநிலையில் இருப்பவர் முனிவர் என்பவர் சந்நியாசத்தின் உச்சநிலையைத்தொட்டவர் 18-Nov-2014 6:23 pm
முனிவர் முற்றும் துறந்து தவம் இருந்து வலமையோடு வாழ்பவர் துறவி முற்றும் துறந்தவர் அவ்வளவே 18-Nov-2014 6:05 pm
damodarakannan - damodarakannan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Aug-2014 9:28 pm

மட்சுவோ பாஷோ ஜப்பானில் கி.பி. 1644 ஆம் ஆண்டளவில், ஈக்கா மாநிலத்தில் உள்ள யுவேனோ என்னும் ஊரில்பிறந்தார். இவர் ஜப்பானில் சீனா-ஜப்பான் மொழிக்கலவையாக இருந்த ‘‘இடோ” காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்.இயற்பெயர் கின்சாக்கு என்பதாகும். மட்சுவோ என்பது குடும்பப் பெயர். பாஷோ என்பது அவருக்குப் பிற் காலத்தில் வந்த பெயர். சோபொ,டோசி என்பன பாஷோவின் செல்லப் பெயர்களாகும். பாஷோ என்றால் வாழை என்று பொருள். டோக்கியோவின் புறநகர்ப் பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் செர்ரி மரங்களுக்கு நடுவே குடில்அமைத்து தங்கியிருந்தார் கி.பி. 1681 ஆம்ஆண்டு பாஷோவின் குடிலுக்கு அருகே நண்பர் ஒருவர் அன்பளிப்பாக வாழையை நட்டார். பாஷோ ஜென் தியானத்தில்

மேலும்

damodarakannan - damodarakannan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2014 1:05 pm

காமராசர்
பல கல்விச்சாலைகளைத் திறந்தார்
மூடிக்கொண்டன என்னவோ
பல சிறைச்சாலைகள்.

நீங்கள் பதவிக்கு வந்தீர்கள்
உங்கள் காட்சியோ எளிமை
உங்கள் பேச்சோ எளிமை
உங்கள் ஆட்சியோ வளமை.

வேறு சிலர் பதவிக்கு வந்தார்கள்
அவர்கள் காட்சியோ வளமை
அவர்கள் பேச்சோ இனிமை
அவர்கள் ஆட்சியோ மிகவும் கொடுமை.


அரசியல்வாதிகள் பலர்
மண்ணில் உயிரோடு இருந்தாலும்
மக்கள் மனதில் இறந்துபோனவர்கள்.
காமராசர்
மண்ணில் இறந்துபோயிருந்தாலும்
மக்கள் மனதில் உயிரோடு வாழ்பவர்.
அவர்கள் அரசியல் வாதிகள்
காமராசர் அரசியல்தலைவர்.

காமராசர்
ஆட்சிக்கு வந்தார்
ஏழைகளின்
பிச்சைப்பாத்திரங்கள்
அட்சயப்பாத்திரங்கள் ஆயின.
சிலர் ஆட

மேலும்

மிக அருமை 23-Nov-2014 6:20 am
காமராசர் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் . காமராசர் காசு பணத்தை நாடார் காமராசர் பெரும்பதவியை நாடார் காமராசர் குறுக்குவழியை நாடார் இப்படிப் பலவற்றை நாடார். ----அருமை . எதையும் நாடாததாலே அவரைப் பெரிய நாடார் என்று அவரை அன்புடன் அழைத்தார்கள். காமராசர் தமிழ் நாட்டார் என்பதில் நமக்குப் பெருமை . வாழ்த்துக்கள் தாமோதர கண்ணன் . -----அன்புடன்,கவின் சாரலன் 06-Jul-2014 9:40 am
காமராசர் நவீனத் திருவள்ளுவர் பழையத் திருவள்ளுவர் முதலில் செவிக்குஉணவும் பிறகு சிறிது வயிற்றுக்கு உணவும் என்றார். காமராசர் செவிக்குஉணவும் வயிற்றுக்கு உணவும் சேர்த்தே தரச்சொன்னார்................மிக அருமை 06-Jul-2014 8:32 am
மகத்தான மனிதர் பற்றிய மகத்துவமான பதிவு - அருமை தோழரே //காமராசர் நவீனத் திருவள்ளுவர் பழையத் திருவள்ளுவர் முதலில் செவிக்குஉணவும் பிறகு சிறிது வயிற்றுக்கு உணவும் என்றார். காமராசர் செவிக்குஉணவும் வயிற்றுக்கு உணவும் சேர்த்தே தரச்சொன்னார்/// - இது செம்மையான பதிவு, நான் மிகவும் இரசித்தேன் 05-Jul-2014 2:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இஜாஸ்

இஜாஸ்

இலங்கை
பா.மணி வண்ணன்

பா.மணி வண்ணன்

கரம்பக்குடி
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (24)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Stalin.P

Stalin.P

Trichy
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு

இவரை பின்தொடர்பவர்கள் (24)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
மேலே