Kanmani - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Kanmani
இடம்:  New Delhi
பிறந்த தேதி :  20-Nov-1974
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Oct-2013
பார்த்தவர்கள்:  222
புள்ளி:  29

என்னைப் பற்றி...

சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

என் படைப்புகள்
Kanmani செய்திகள்
Kanmani - Kanmani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2014 11:54 am

சண்டைபோட்டுக்கொண்டு
சாப்பிட்டனர்,
கூட்டாஞ்சோறு

நன்றி : ஜெயந்தி சிவகுமார்

மேலும்

நல்லாருக்கு தோழரே... 20-Nov-2014 12:40 am
Kanmani - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2014 11:54 am

சண்டைபோட்டுக்கொண்டு
சாப்பிட்டனர்,
கூட்டாஞ்சோறு

நன்றி : ஜெயந்தி சிவகுமார்

மேலும்

நல்லாருக்கு தோழரே... 20-Nov-2014 12:40 am
Kanmani - Kanmani அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2014 5:45 pm

முனிவர் Vs துறவி - வித்தியாசம் சொல்லுங்களே ப்ளீஸ் .....

மேலும்

முற்றும் துறந்தவர் முனிவர் சுற்றம் துறந்தவர் துறவி பற்றும் துறந்தவர் முனிவர் பட்டம் தேடுவபர் துறவி மழித்தலும் , நீட்டலும் அற்றவர் முனிவர் அழித்தலும், வாழ்த்தலும் பெற்றவர் முனிவர் மடத்துக்கு அதிபதி துறவி ஜகத்துக்கு பசுபதி முனிவர் வல்ல நாடன் . இல . கணேசன் . 21-Nov-2014 4:07 pm
துறவி - நகரத்தில் வாழும் முனிவர் முனிவர் -காடுகளில் அல்லது யாரும் இல்லா இடத்தில் மட்டும் வாழும் துறவி .. 18-Nov-2014 6:43 pm
துறவி என்பவர் சந்நியாசத்தின் தொடக்கநிலையில் இருப்பவர் முனிவர் என்பவர் சந்நியாசத்தின் உச்சநிலையைத்தொட்டவர் 18-Nov-2014 6:23 pm
முனிவர் முற்றும் துறந்து தவம் இருந்து வலமையோடு வாழ்பவர் துறவி முற்றும் துறந்தவர் அவ்வளவே 18-Nov-2014 6:05 pm
Kanmani - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Nov-2014 5:45 pm

முனிவர் Vs துறவி - வித்தியாசம் சொல்லுங்களே ப்ளீஸ் .....

மேலும்

முற்றும் துறந்தவர் முனிவர் சுற்றம் துறந்தவர் துறவி பற்றும் துறந்தவர் முனிவர் பட்டம் தேடுவபர் துறவி மழித்தலும் , நீட்டலும் அற்றவர் முனிவர் அழித்தலும், வாழ்த்தலும் பெற்றவர் முனிவர் மடத்துக்கு அதிபதி துறவி ஜகத்துக்கு பசுபதி முனிவர் வல்ல நாடன் . இல . கணேசன் . 21-Nov-2014 4:07 pm
துறவி - நகரத்தில் வாழும் முனிவர் முனிவர் -காடுகளில் அல்லது யாரும் இல்லா இடத்தில் மட்டும் வாழும் துறவி .. 18-Nov-2014 6:43 pm
துறவி என்பவர் சந்நியாசத்தின் தொடக்கநிலையில் இருப்பவர் முனிவர் என்பவர் சந்நியாசத்தின் உச்சநிலையைத்தொட்டவர் 18-Nov-2014 6:23 pm
முனிவர் முற்றும் துறந்து தவம் இருந்து வலமையோடு வாழ்பவர் துறவி முற்றும் துறந்தவர் அவ்வளவே 18-Nov-2014 6:05 pm
Kanmani - Kanmani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2014 11:40 am

உயிர் குடிக்கும் ஆழ்துளை கிணறுகள் ......
தொடர்கதை ஆகிப் போன நிகழ்வுகள்.
"கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில்,
நேற்றும் சங்கரன்கோவில் அருகே",
ஒரு வாரத்தில் மட்டும் மூன்று குழந்தைகள்,
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து....
வாழாமலே வாழ்க்கையை முடித்து கொண்டனர்..

யார் காரணம்???
பெற்றோர்களா?
முதலாளிகளா?
அரசா? அதிகாரிகளா ?
ஏதுமறியா குழந்தைகளா ?
இயற்கையா?

எதுவாக இருப்பினும்...
மற்றுமொரு நிகழ்வை இனி பொறுத்துக்கொள்ள முடியாது.

அரசு கடுமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்,
அதிகாரிகள் நடைமுறைபடுத்துவதை உறுதி செய்ய வேண்டும்
மீறுபவர்கள் மீது .....
சட்டம் கடுமை ஆக்கப்படவேண்டும் ...

'எழுத்

மேலும்

Kanmani - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2014 11:40 am

உயிர் குடிக்கும் ஆழ்துளை கிணறுகள் ......
தொடர்கதை ஆகிப் போன நிகழ்வுகள்.
"கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில்,
நேற்றும் சங்கரன்கோவில் அருகே",
ஒரு வாரத்தில் மட்டும் மூன்று குழந்தைகள்,
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து....
வாழாமலே வாழ்க்கையை முடித்து கொண்டனர்..

யார் காரணம்???
பெற்றோர்களா?
முதலாளிகளா?
அரசா? அதிகாரிகளா ?
ஏதுமறியா குழந்தைகளா ?
இயற்கையா?

எதுவாக இருப்பினும்...
மற்றுமொரு நிகழ்வை இனி பொறுத்துக்கொள்ள முடியாது.

அரசு கடுமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்,
அதிகாரிகள் நடைமுறைபடுத்துவதை உறுதி செய்ய வேண்டும்
மீறுபவர்கள் மீது .....
சட்டம் கடுமை ஆக்கப்படவேண்டும் ...

'எழுத்

மேலும்

Kanmani - Kanmani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2014 12:01 pm

உச்சத்தை தொட,
உத்தரவு தேடாதே......

மேலும்

Kanmani - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2014 12:04 pm

உண்மையில்....
உன் பிரச்சினை.......
பிரச்சினையே அல்ல. - அதை
நீ - எப்படி வெளிப்படுத்துகிறாய்
என்பதில் தான்
பிரச்சினை.

மேலும்

ம்ம்ம்ம் சரியே 10-Aug-2014 4:22 pm
இல்லை..........நம் மனமே சாவி/பூட்டு எதற்கும்....... அது எடுப்பதும் விடுப்பதும் அதற்கான வடிவம் பெறுவதாகவே தோன்றுகிறது தோழரே...... 08-Aug-2014 7:13 pm
பிரச்னை இல்லை என்றால் அதுவும் ஒரு பிரச்னை தானே சர்நா ? 08-Aug-2014 5:57 pm
அருமைங்க.........சத்தியம்.............. 08-Aug-2014 4:02 pm
மேலும்...
கருத்துகள்

மேலே