எண்ணம்

ஒருவர் எண்ணினார்
தான் கருணையாளன் என்று.

ஆனால் அவர் அறியவி‌ல்லை,

பூனையின் பசியை விட
அயலவன் பசி கொடியது என்று...

- அன்புடன் ஸ்ரீ-

எழுதியவர் : அன்புடன் ஸ்ரீ (26-Jan-20, 12:15 am)
சேர்த்தது : அன்புடன் ஸ்ரீ
Tanglish : ennm
பார்வை : 71

மேலே