லக்ஷ்மணன் 9952241154 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  லக்ஷ்மணன் 9952241154
இடம்:  (மதுரை)
பிறந்த தேதி :  23-Oct-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Oct-2013
பார்த்தவர்கள்:  826
புள்ளி:  238

என்னைப் பற்றி...

எப்போதும் சிரிப்பவன்

என் படைப்புகள்
லக்ஷ்மணன் 9952241154 செய்திகள்

"பெண்ணின்




பின்னால்




செல்பவனுக்கு




கண்ணீர்




மட்டுமே




மிஞ்சும்..!




அவன்




வாழ்கையின்




பின்னால்




செல்பவனுக்கு




சந்தோஷம்




மட்டுமே




அவன்




மனதிற்குள்




தஞ்சம்..!




இவண் :




மா.லக்ஷ்மணன்(மதுரை)

மேலும்

"கடந்து




போன




காதலின்




நினைவுகளை




ஆயிரம்




முறை




நினைத்து




கண்ணீர்




சிந்தாதே..!




அந்த




(காதல்)




தோல்வியினால்




இப்போது




நடந்து




கொண்டிருக்கும்




உன்




வாழ்க்கையின்




நிலை




பற்றி




ஒருமுறை




யோசி..!




<<<<< YoUr LiFe Is BeTtEr >>>>>




இவண் :




மா.லக்ஷ்மணன்(மதுரை)

மேலும்

"யார்




என்ன




சொன்னாலும்




உன்




மனம்




சொல்கின்ற




பாதையில்




நட..!




அவர்கள்




சொல்வதைக்




கேட்க




நீ




திரும்பிப்




பார்த்தால்




உன்




பாதை




(வாழ்க்கை)




தடம்




மாறக்




கூட




வாய்ப்புகள்




உண்டு..!




நன்மையோ




தீமையோ




உனக்கான




பாதையில்




தெளிவாய்




நட..!




இவண் :




மா.லக்ஷ்மணன்(மதுரை)

மேலும்

லக்ஷ்மணன் 9952241154 - லக்ஷ்மணன் 9952241154 அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2015 2:06 pm

"இறந்த காலத்தை
மறந்து விட்டு..!

நிகழ் காலத்தை
உனக்கு ஏற்றார்
போல் மாற்றி
வாழப்பழகு..!

எதிர் காலம்
உன்னை
வரவேற்க்கக்
காத்திருக்கும்..!

சந்தோஷம்
என்ற பூக்களை
கைகளில் சுமந்து
கொண்டு..!
bY
மா.லக்ஷ்மணன்(மதுரை)

மேலும்

நன்றி 30-Jul-2015 4:12 pm
Nice one. your poems are with positive approaches. That's good! 30-Jul-2015 2:54 pm
லக்ஷ்மணன் 9952241154 - லக்ஷ்மணன் 9952241154 அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2015 3:30 pm

என் கவிதை

மேலும்

நன்றி தோழமையே 08-May-2015 4:49 pm
உண்மை ............. 08-May-2015 4:17 pm
லக்ஷ்மணன் 9952241154 - லக்ஷ்மணன் 9952241154 அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2015 2:20 pm

என் கவிதைகள்

மேலும்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தோழமையே 24-Apr-2015 5:12 pm
உண்மைதான் 24-Apr-2015 3:04 pm
லக்ஷ்மணன் 9952241154 அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2014 5:11 pm

"பெண்ணை பார்த்தால் மண்ணைப் பார்த்து நடக்கும் என் கண்கள்..!
என் கண்ணைப் பார்த்து நீ சொன்ன காதலால்..!
கண்ணீரில் தவழ்ந்து கொண்டிருக்கிறது தினமும் உன் பிரிவால்..!
மா.லக்ஷ்மணன்

மேலும்

நன்றி தோழமைகளே 10-Sep-2014 9:21 pm
அருமை 05-Sep-2014 8:20 am
வலியுடன் வரிகள் !! 31-Aug-2014 4:32 pm
நறுக்குனுகீதுப்பா. . . 31-Aug-2014 12:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (29)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Selvin.I

Selvin.I

Chennai
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவரை பின்தொடர்பவர்கள் (29)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
Sugi Viththiya

Sugi Viththiya

ஈழம்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே