முனைவர் க இராஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முனைவர் க இராஜா
இடம்:  தர்மபுரி
பிறந்த தேதி :  07-Jun-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Sep-2014
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  2

என்னைப் பற்றி...

இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராக பணி அனுபவம் கொண்டவர். தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கணப் புலமை மிகுந்தவர். மானிடவியல் பார்வையில் சங்க இலக்கியங்களை அணுகி ஆய்வு செய்து வருகிறார். சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி. எட்டு ஆய்வு நூல்களையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைககளை வெளியிட்டுள்ளார். பன்னாட்டு மற்றும் தேசிய அளவிளானக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளை நடத்தியுள்ளார். மாணவர்களின் படைப்புகளை வெளிக்கொணரும் நோக்கில் மகிழ்ச்சி என்னும் இதழை வெளியிட்டுள்ளார். இவரது நெறியாளுகையில் ஒரு முனைவர் பட்டம், 22 ஆய்வியல் நிறைஞர் பட்டங்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

என் படைப்புகள்
முனைவர் க இராஜா செய்திகள்
முனைவர் க இராஜா - முனைவர் க இராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2022 10:05 pm

பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறையும் பெண்மையும்
கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களைப் பொதுவாக மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என இருவகையில் அடக்குவர். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டும் மேற்கணக்காகும். கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் பதினெட்டாகும். பாட்டு, தொகை நூல்களில் மேற்கணக்கு நூல்களை அடுத்துப் போற்றப்படுவது கீழ்க்கணக்கு நூல்களாகும். தமிழ்விடு தூது என்னும் சிற்றலக்கிய நூல்,
- - - - - - - - - மூத்தோர்கள்
பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
சேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கு
என்று இம்மூன்று தொகுதி நூல்களையும் முறையே குறித்துள்ளதை நோக்க கீழ்க்கணக்கு, பதிணென் கீழ்க்கணக்கு என்னும்

மேலும்

முனைவர் க இராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2022 10:05 pm

பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறையும் பெண்மையும்
கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களைப் பொதுவாக மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என இருவகையில் அடக்குவர். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டும் மேற்கணக்காகும். கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் பதினெட்டாகும். பாட்டு, தொகை நூல்களில் மேற்கணக்கு நூல்களை அடுத்துப் போற்றப்படுவது கீழ்க்கணக்கு நூல்களாகும். தமிழ்விடு தூது என்னும் சிற்றலக்கிய நூல்,
- - - - - - - - - மூத்தோர்கள்
பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
சேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கு
என்று இம்மூன்று தொகுதி நூல்களையும் முறையே குறித்துள்ளதை நோக்க கீழ்க்கணக்கு, பதிணென் கீழ்க்கணக்கு என்னும்

மேலும்

முனைவர் க இராஜா - அருள் ஜீவா அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2019 5:21 pm

தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?

மேலும்

இருக்கோ இல்லையோ ....... சீட்டு முறைக்கு வந்தால் இவ்வளவு சந்தேகமும் இல்லை சண்டையும் இல்லை. நான் வாழும் இங்கிலாந்தில் ஒரு சீட்டு தபாலில் வரும் அதை கொண்டுபோய் என் அடையாளத்தை காண்பித்து வாக்களித்து வருவேன். இங்கே எந்த இரும்பு இயந்திரமும் இல்லை.முளுவதும் மனித உழைப்பே . அடுத்த நாள் காலையில் முடிவு. அங்கே அடுத்த மாதமே முடிவு . அந்த இடைவெளியில் ஆயிரமாயிரம் தப்புக்கள் தவறுகள் .....!! இது வேண்டாமே என்பதே என் தாழ்மையான எண்ணம் 29-Mar-2024 10:26 pm
இல்லை 08-Feb-2023 3:37 pm
இல்லை 11-May-2022 12:56 pm
இருக்கிறது 11-Feb-2022 1:57 pm
முனைவர் க இராஜா - முனைவர் க இராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2014 4:08 pm

முனைவர் க. இராஜா
உதவிப்பேராசிரியர்
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை
ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி
காட்டேரி, ஊத்தங்கரை – 635 207.

திணைப் பெயர்கள்
‘சீரிளமைத் திறம்’ என மணோன்மணியம் சுந்தரானார் வியப்பதும் குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியமாகும் இதனைத ‘தொல்காப்பிய கடலிற் சொல்தீபச் சுற்றளக்கப் பல்கால் கொண்டோடும் படகென்ப’ என்று குணவீர பண்டிதர் வியக்கிறார். அப்படிப்பட்ட தொல்காப்பியம் என்னும் வித்து வளர்ந்து சிறந்து விரித்து கிளை பரப்பி நிழல் தந்து பலரும் பயன்கொள்கின்ற கனிமரமாகத் திகழ்கின

மேலும்

நன்றி 11-Feb-2022 1:34 pm
தொடரவும் : தங்கள் இலக்கியப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தமிழ் வளர ஆவன செய்யவும் நன்றி 07-Jun-2016 4:09 pm
வணக்கம். தங்கள் படைப்பு இன்று அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் வாழ்க. தங்கள் தொண்டு சிறக்க தமிழ் அன்னையின் ஆசிகளை வேண்டுகிறேன் நன்றி 31-Mar-2016 3:33 am
முனைவர் அவர்களே ///மாயோன் மேய காடுறை யுலகமும்/// என்று துவங்கி எமது நூலில் சிற்பி அய்யா அணிந்துரை வழங்கி இருக்கிறார் . எமது நூல்களை ம்ப்றிய விவரம் தனி விடுகையில் தந்திருக்கிறேன். நேரமிருந்தால் படியுங்கள். இயன்றால் நூலகளை கண்டு கருத்துரையுங்கள் . தங்களின் " திணை பெயர்கள் " ரசித்து படித்து பயனடைந்தேன் . 05-Oct-2014 1:23 pm
முனைவர் க இராஜா அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Sep-2014 4:08 pm

முனைவர் க. இராஜா
உதவிப்பேராசிரியர்
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை
ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி
காட்டேரி, ஊத்தங்கரை – 635 207.

திணைப் பெயர்கள்
‘சீரிளமைத் திறம்’ என மணோன்மணியம் சுந்தரானார் வியப்பதும் குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியமாகும் இதனைத ‘தொல்காப்பிய கடலிற் சொல்தீபச் சுற்றளக்கப் பல்கால் கொண்டோடும் படகென்ப’ என்று குணவீர பண்டிதர் வியக்கிறார். அப்படிப்பட்ட தொல்காப்பியம் என்னும் வித்து வளர்ந்து சிறந்து விரித்து கிளை பரப்பி நிழல் தந்து பலரும் பயன்கொள்கின்ற கனிமரமாகத் திகழ்கின

மேலும்

நன்றி 11-Feb-2022 1:34 pm
தொடரவும் : தங்கள் இலக்கியப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தமிழ் வளர ஆவன செய்யவும் நன்றி 07-Jun-2016 4:09 pm
வணக்கம். தங்கள் படைப்பு இன்று அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் வாழ்க. தங்கள் தொண்டு சிறக்க தமிழ் அன்னையின் ஆசிகளை வேண்டுகிறேன் நன்றி 31-Mar-2016 3:33 am
முனைவர் அவர்களே ///மாயோன் மேய காடுறை யுலகமும்/// என்று துவங்கி எமது நூலில் சிற்பி அய்யா அணிந்துரை வழங்கி இருக்கிறார் . எமது நூல்களை ம்ப்றிய விவரம் தனி விடுகையில் தந்திருக்கிறேன். நேரமிருந்தால் படியுங்கள். இயன்றால் நூலகளை கண்டு கருத்துரையுங்கள் . தங்களின் " திணை பெயர்கள் " ரசித்து படித்து பயனடைந்தேன் . 05-Oct-2014 1:23 pm
முனைவர் க இராஜா - கானல் நீா் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2014 8:06 am

அடியும் வலியும் அனுபவ சூத்திரம்
இனிப்பும் கசப்பும் நாவின் நர்த்தனம்
உண்மையும் பொய்யும் சௌகர்ய சாகசம்
வாழ்வும் சாவும் விதியின் பரவசம்
நித்திய நிதர்சனம் நிம்மதி போஜனம்

காசுக்கும் பொருளுக்கும்
மண்ணுக்கும் பொன்னுக்கும் ஏன் பெண்ணுக்குமாய் ஏங்கும் காலந்தள்ளும்
காயம் சுமக்கும்
மனமாய மாய்மாலம்
மனித வாழ்க்கை
என்றால் சரியா???

மேலும்

சரியே. 08-Oct-2014 10:59 am
கார்த்திக் நிலா ரசிகன் அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Sep-2014 1:24 am

உன்னை வீட்டில் குடிவைத்ததால்
மூன்று வேளை உணவும்
ஆனது ஒருவேளை !

உறவினரும் விட்டு செல்ல
என்னுடன் நீ மட்டும் !

நீ யார் ?
நண்பனா ?
இல்லை, வறுமை !!!

மேலும்

மிக்க நன்றி ... அன்பரே ... 24-Oct-2017 3:42 pm
தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் தமிழ் அன்னை ஆசிகள் 07-Jun-2017 9:16 am
தங்களின் வருகைக்கும் மற்றும் மேலான கருத்து பகிர்வுக்கும் நன்றிகளுடன் வறுமை கவிஞன் 25-Apr-2016 5:13 am
வறுமை; வாழ்க்கைத்தத்துவம்;படைப்புக்கு பாராட்டுகள். நன்றி 31-Mar-2016 3:35 am
முனைவர் க இராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2014 4:08 pm

முனைவர் க. இராஜா
உதவிப்பேராசிரியர்
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை
ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி
காட்டேரி, ஊத்தங்கரை – 635 207.

திணைப் பெயர்கள்
‘சீரிளமைத் திறம்’ என மணோன்மணியம் சுந்தரானார் வியப்பதும் குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியமாகும் இதனைத ‘தொல்காப்பிய கடலிற் சொல்தீபச் சுற்றளக்கப் பல்கால் கொண்டோடும் படகென்ப’ என்று குணவீர பண்டிதர் வியக்கிறார். அப்படிப்பட்ட தொல்காப்பியம் என்னும் வித்து வளர்ந்து சிறந்து விரித்து கிளை பரப்பி நிழல் தந்து பலரும் பயன்கொள்கின்ற கனிமரமாகத் திகழ்கின

மேலும்

நன்றி 11-Feb-2022 1:34 pm
தொடரவும் : தங்கள் இலக்கியப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தமிழ் வளர ஆவன செய்யவும் நன்றி 07-Jun-2016 4:09 pm
வணக்கம். தங்கள் படைப்பு இன்று அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் வாழ்க. தங்கள் தொண்டு சிறக்க தமிழ் அன்னையின் ஆசிகளை வேண்டுகிறேன் நன்றி 31-Mar-2016 3:33 am
முனைவர் அவர்களே ///மாயோன் மேய காடுறை யுலகமும்/// என்று துவங்கி எமது நூலில் சிற்பி அய்யா அணிந்துரை வழங்கி இருக்கிறார் . எமது நூல்களை ம்ப்றிய விவரம் தனி விடுகையில் தந்திருக்கிறேன். நேரமிருந்தால் படியுங்கள். இயன்றால் நூலகளை கண்டு கருத்துரையுங்கள் . தங்களின் " திணை பெயர்கள் " ரசித்து படித்து பயனடைந்தேன் . 05-Oct-2014 1:23 pm

முனைவர் க. இராஜா
உதவிப்பேராசிரியர்
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை
ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி
காட்டேரிää ஊத்தங்கரை – 635 207.
மின் அஞ்சல் : rajavmctamil@gmail.com
திணைப் பெயர்கள்
‘சீரிளமைத் திறம்’ என மணோன்மணியம் சுந்தரானார் வியப்பதுää குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியமாகும் இதனைää ‘தொல்காப்பிய கடலிற் சொல்தீபச் சுற்றளக்கப்ää பல்கால் கொண்டோடும் படகென்ப’ என்று குணவீர பண்டிதர் வியக்கிறார். அப்படிப்பட்ட தொல்காப்பியம் என்னும் வித்து வளர்ந்து (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

இவர் பின்தொடர்பவர்கள் (13)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே