இப்னு சுலைமான் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/nbtac_40242.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : இப்னு சுலைமான் |
இடம் | : theni |
பிறந்த தேதி | : 06-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-May-2017 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 3 |
சாமானியன்
திருவல்லிக்கேணி காவல் நிலையம்.
ஒரு மாதத்திற்கு முன்னர் நள்ளிரவில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே ஒரு பெரியவரை யாரோ மர்மநபர் ஒருவன் அரிவாளால் வெட்டி கொலைச் செய்துவிட்டான். அவனை பற்றிய முக்கிய தகவல் கிடைக்கப்பெற்ற போலீசார், சில தடயங்களை வைத்து மும்முரமான ஆலோசனையில் ஈடுப்பட்டிருந்தார்கள். காவல் நிலையம் அருகே நடைப்பெற்ற இந்த படுகொலையால் பலதரப்பட்ட கட்சிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் மிகுந்த கண்டனத்தை பெற்றமையால் ஒருவிதமான நெருக்கடி மனநிலையோடு இருந்தார் இன்ஸ்பெக்டர். அந்த நேரம் பார்த்து சந்துரு காவல் நிலைய வாசலில் தனது பைக்கை நிறுத்தி, சைடு ஸ்டாண்ட் போட்டு ஒருவித பரபரப்பு மனநிலையுடன் காவல்
அறிவென்ற சொல்லுக்கு
அறிமுகம் இல்லை – இவர்
அறிமுகம் கொண்டவர்
நெறி நின்றதில்லை !
மண்ணுக்கு பயனெதுவும்
செய்யாத பிள்ளை – இவர்
மாண்புறு வித்தைகள்
கற்றாருமில்லை !
களவுக்காய் கரைவேட்டி
கட்டுவதுண்டு – தன்
கனவுக்காய் கழுத்தினில்
கட்சியின் துண்டு !
ஊழலும் பொய்யுமே
உடுக்கின்ற ஆடை – இவர்
உதவிட மறுப்பதால்
உழவினில் கோடை !
வறியவர் எளியவர்
உழைத்தநல் வரிப்பணம் – அதை
வாரிச் சுருட்டியே
வாழ்ந்திடும் நரி குணம் !
யாப்புக்கும் நேர்மைக்கும்
இழுக்காக நிற்பவர் – இவர்
யாசகன் தட்டிலும்
சில்லறை எடுப்பவர் !
விபச்சார அபச்சார
வியாபாரம் புரிவார் – நல்
விழுமியங்கள் கொண்டோரின்
விழுதினையும் அரிவார் !
காட
என் காதலி உன்னை பிரிகையில் இதயம் வீர்ரென்று கத்தத்தான் செய்கிறது
ஏனோ மறைத்துக் கொள்கிறேன்,
மீசை அரும்பும் முன்பே
ஹாரமோன் சுரக்கும் முன்பே பூத்த
பாலகாண்டத்து காதல் அல்லவா
வலிக்கத்தானே செய்யும்
பிரிவு காதலை உணர்த்தும்
உண்மைதான்
முதல்முறை உன்னை பிரிகையில்
இதயத்திலிருந்து விழிவழியாய் வந்த இருதுளி கண்ணீரில் தான் என் காதலை உணரந்தேன்
பக்கத்து ஊர் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடித்தது கூட உன்னை பிரியமுடியாமல்தானோ என நினைக்கிறேன்
வேலைக்காக வந்த பிறகு
விழாக்காலங்களிலும்
விஷேச நாட்களிலும் மட்டுமே உன்னை காண காலச்சக்கரம் கருணை காட்டுகிறது
அச்சில நாட்களே என் வருடத்தின் வசந்த காலம்
இதுவரை விழிகளின்
பிறப்பால் உயிர் உதிப்பால்
வரும் வதம் பொறுப்பாள்
சிசு முகம் பார்த்து
வலி மறப்பாள்
உயிர்ப்பால் தந்து வளர்பாள்
கண்மணி போல் நித்தம் காப்பாள்
அன்பால் பண்பால் தன்பால்
இழுப்பாள் அந்த பெண்பால்
உணவை மறப்பாள்
உறக்கம் துறப்பாள்
உனையே உயிராய்
வளர்ப்பாள்
முகம் பார்த்து அகம் புரிவாள்
தலை நிமிர வழி செய்வாள்
பண்பால் உயர்ந்தால்
போதும் என்பாள்
தனக்கென ஒன்றும்
என்றும் வேண்டாள்
ஏக இறையின் கொடையானவள்
அன்பில் அவளே முதலானவள்....
அம்மா,ம்மா..., என படுக்கையிலிருந்து எழும்போதே அம்மாவை கூப்பிட்டபடி எழுந்தான் சதாம், (90ல் பிறந்த அவனுக்கு ஈராக்-அமெரிக்கா யுத்தத்தின் நினைவாக அப்போதய ஈராக் அதிபர் சதாமின் பெயரை அவன் தந்தை வைத்திருந்தார்)அவன் தாயிடமிருந்து பதில் கிடைகாததால் மீண்டும் இன்னும் சத்தமாக ம்மா ஆ ஆ.... என கூக்குரலிட்டான்
மரத்தூள் அடுப்பில் புகைகுழலில் ஊதியபடி ,கண்களில் பட்ட புகையின் எரிச்சலை சமாளிக்க கண்களை சுருக்கியபடி என்னத்தா?..... என பதில் கொடுத்தாள் அவனுடைய அம்மா.
ம்மா இவன் இன்னைக்கும் டவுசர்லயே ஒன்னுக்கு போய்டான்ம்மா என தனது தம்பி ரபீக் மீது அன்றைய நாளின் முதல் புகாரை பதிவு செய்தான்.
இவன் போட்ட சத்தத்தில் த
புகைப்பான்* புகைத்தான்
புற்றுநோய் வளர்ந்தது
புதுவிளக்கமும் கொடுத்தான்.
அடிவயிறு பசியால்
அலறினால்...
அதற்கும் ஒரு புகைப்பான்*.
அறிவுகெட்ட அதிமேதாவி
அடங்கிடும் பசியென்பான்.
புரிந்துடா காதல்...
விரும்பிடா காதலி...
விரும்பிடும் விழியின்
நினைவை மறக்க...
புகையை இழுக்கின்றானா..?
புளித்துப்போன காரணம்..!
அவள் ஒருத்திக்கு தீங்கிழைக்க
அவனுக்கு மனமில்லையாம்...
ஆயிரம் நல்லோருக்கு தீமூட்டுகின்றான்
அவன் இழுத்துவிடும் புகையால்...
* புகைப்பான் – சிகரெட்
**************
சிகுவரா
ஜூலை 2004 ல் எழுதப்பட்டது.
என்று திறக்கும் வான் கதவு
==============================
வானம் பாத்த கண்ணு ரெண்டும்
பூமி திரும்பவேணும்
பருவம் தவறாம வானப்பெண் பூக்கவேணும்
மோகம் வரவேணும்
மேகம் கூடவேணும்
நெத்தியில ஒத்தச்சொட்டு
பட்டு தெரிக்கவேணும்
வண்ண மயிலாட வழியொன்னு பொறக்கவேணும்
சென்னையில தண்ணிப் பஞ்சம் தீர்த்து வைக்கவேணும்
காஞ்ச மண்ணு நனைய வேணும்
காடுகரை செழிக்க வேணும்
வெம்ம அடங்க வேணும்
மண்ணும் மனசும் குளிரவேணும்
வான் கதவ திறந்துவிட்டு இறைவா
நாங்க வாழவழி செய்ய வேணும்
என்று திறக்கும் வான் கதவு
==============================
வானம் பாத்த கண்ணு ரெண்டும்
பூமி திரும்பவேணும்
பருவம் தவறாம வானப்பெண் பூக்கவேணும்
மோகம் வரவேணும்
மேகம் கூடவேணும்
நெத்தியில ஒத்தச்சொட்டு
பட்டு தெரிக்கவேணும்
வண்ண மயிலாட வழியொன்னு பொறக்கவேணும்
சென்னையில தண்ணிப் பஞ்சம் தீர்த்து வைக்கவேணும்
காஞ்ச மண்ணு நனைய வேணும்
காடுகரை செழிக்க வேணும்
வெம்ம அடங்க வேணும்
மண்ணும் மனசும் குளிரவேணும்
வான் கதவ திறந்துவிட்டு இறைவா
நாங்க வாழவழி செய்ய வேணும்
நண்பர்கள் (11)
![மணி அமரன்](https://eluthu.com/images/userthumbs/f3/tzokh_31970.jpg)
மணி அமரன்
திருநெல்வேலி
![சகா சலீம் கான்](https://eluthu.com/images/userthumbs/a/jgpoa_3856.jpg)
சகா சலீம் கான்
சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
![பிரவீன்குமார்](https://eluthu.com/images/userthumbs/f3/chazw_35362.jpg)
பிரவீன்குமார்
திருவண்ணாமலை
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
ரிஷி சேது
மரூங்கப்பள்ளம்
![முனைவர் க இராஜா](https://eluthu.com/images/userthumbs/f2/naxje_27897.jpg)
முனைவர் க இராஜா
தர்மபுரி
இவர் பின்தொடர்பவர்கள் (11)
இவரை பின்தொடர்பவர்கள் (11)
![சிகுவரா](https://eluthu.com/images/userthumbs/f4/ufzax_40201.jpg)
சிகுவரா
சென்னை
![இரா-சந்தோஷ் குமார்](https://eluthu.com/images/userthumbs/f2/njhaw_20698.jpg)