Radja Radjane - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : Radja Radjane | 
| இடம் | : Puducherry | 
| பிறந்த தேதி | : 23-Dec-1988 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 19-Sep-2012 | 
| பார்த்தவர்கள் | : 420 | 
| புள்ளி | : 129 | 
            
        என்னை பற்றி அறிய
http://www.facebook.com/Radjane    
கத்தியின்றி ரத்தமின்றி புத்தம் புது யுத்தம்
வென்றெடுக்கும் வழி கண்டது பார் தமிழ் இளரத்தம்
இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாகும் கட்டம்
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும் 
இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாக்கும் திட்டம் 
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும் 
கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நமக்கென்ன ஐந்தறிவா மிச்சம் 
கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நாமென்ன மானத்தையா விற்றோம்
வாடி என்ன தடை போட்டால் வாடிடுமா பேடி
திமிறுகின்ற காளைகளாய் பாய்ந்திடுவோம் மீறீ
இது அம்பானி அதானி பேமானிங்க சட்டம்
இதில் கானி நில
கத்தியின்றி ரத்தமின்றி புத்தம் புது யுத்தம்
வென்றெடுக்கும் வழி கண்டது பார் தமிழ் இளரத்தம்
இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாகும் கட்டம்
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும் 
இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாக்கும் திட்டம் 
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும் 
கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நமக்கென்ன ஐந்தறிவா மிச்சம் 
கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நாமென்ன மானத்தையா விற்றோம்
வாடி என்ன தடை போட்டால் வாடிடுமா பேடி
திமிறுகின்ற காளைகளாய் பாய்ந்திடுவோம் மீறீ
இது அம்பானி அதானி பேமானிங்க சட்டம்
இதில் கானி நிலம் இருந்தாலும் தேராதுங்க சொச்சம்
விவசாயி நமெக்கெல்லாம் போட்டால் தான் சோறு
அவன் நிலைகாக்க நாம் என்ன செய்தோம் கைமாறு
அலங்கை பாரு மெரினா பாரு எட்டுத்திக்கும் பாரு
இனி இளைஞர் தாம் இளைஞர் தாம் ஊரு சொல்லும் பாரு
அதிருது பார் அதிருது பார் அதிருது ஊர் மொத்தம்
தமிழர் தாம் தமிழர் தாம் புகழ் வான் உலகு எட்டும்
#JusticeForJallikattu  
ஏன் இன்னும் தாமதம்
போதும் நாடகம்
வானம் கார்முகம் பூண்டதும் 
வனமோ வானம் பார்த்து வாசல் மூடுமா
 
அதுபோல் தான் உன் கோபம் மறுப்பேனா 
அதுவந்தால் தான் லாபம் கண்டேன் 
இன்னும் வேண்டியே நின்றேன் 
கலையும் பொழுதில் 
அசைவின்றிருந்த 
இறகின்று நிகழ்ந்த 
நிகழ்வதில் கிறங்க 
இனிதொருப் பொழுதின்
புழுதிப் புயலில் 
புகுந்த அப் பயனில் 
மிதந்து சுமையின்றி எளிதாக மேலெழ 
புவியின் வான் வெளியினை 
முட்டித் தான் போனது போலவே
சிறியேன் என் கோலாறை மன்னித்து 
சரிவிடு எனும் வார்த்தை அறிவித்து
வரி ஏதும் இல்லாத வானம் கொள்ளாத
கவி எழுதுவோம்
இதுவரைப் போகாத சுவடுகள் காணாத 
எல்லை மீறுவோம் 
முடிவா முறைத்
இருவேறு நிலம், என்றும் நிறைவேறா நீளம்
ஒரு நொடியில் கடந்திடுது ஈடேறா தூரம்
கருவிழியின் கருந்துளையை கடக்காது 
வீழும்
எதுஎதுவும் திசையிழந்து அவளூடே போகும்
நடக்கின்ற நிகழ்காலம் தவிதவிக்கிற கோலம்
வலைகின்ற நிகழ்வொன்றில் நிலைகொண்ட மாயம்
கண் மணியின் கவர்வாலே கரைந்திடுது காலம்
அதுவே இரு உலகங்கள் இணைகின்ற பாலம்
அழகே உன் விழியில் நுழைந்தேன் எனதழகே
அழகே என் உலகம் கடந்தேன் அதுமுதலே
அழகே உன் விழியில் விழுந்தேன் கருவிழியே 
அழகே உன் உலகம் இணைந்தேன் விழிவழியே
ஒரு வேனில் காலம் விழிமூடும் யாமம்
விரிகின்ற பூவும் விழி மூடாத நோக்கும் 
தளாத என் நெஞ்சின் கேளாதொரு மௌனம்
ஓயாத இரு கண்ணின் தீராத தாகம்
ஆடிக்கொன்னு அமாவாசக்கொன்னு
ஆம நட போட்டுக்கொண்டு 
அணிபுடிச்சி வந்தாலும் 
சளிபுடிக்க வந்த சனியன்னு
சன்னல் கதவும் அடிச்சிக்குமே!
காதல்கொண்ட பாவத்துக்கு
மானங்கெட்டு மதிகெட்டு
கெட்டுவிட்ட பூமி பாத்து
மூச்சுமுட்ட தூசுதட்டி
ஓடிவந்தன் ஓடிவந்தன்
பைங்கிளியோ சிவந்துவிட்டாள்!
காரணமோ நாணமில்லை 
திருமேனியெங்கும் காயமடி!
தாரு தந்த தழும்பில் தான்
முத்தமிட வேணுமடி!
பெற்றெடுத்த பிள்ளைகளின்
பசியறுக்க பார்த்தென்னை,
"வேரறுத்து வீசிவிட்டேன்
வந்த வழி ஓடிவிடு"!
சொல்லியதோர் தத்துப்பிள்ளை.
தங்கிடுவன் என்றஞ்சி
சென்றுவிட வகைசெய்த
காவாயில், சொந்த இடம் 
நொந்து ஓட கண்டுகொண்டே
கண்டுகொண்டேன் நல
ஆடிக்கொன்னு அமாவாசக்கொன்னு
ஆம நட போட்டுக்கொண்டு 
அணிபுடிச்சி வந்தாலும் 
சளிபுடிக்க வந்த சனியன்னு
சன்னல் கதவும் அடிச்சிக்குமே!
காதல்கொண்ட பாவத்துக்கு
மானங்கெட்டு மதிகெட்டு
கெட்டுவிட்ட பூமி பாத்து
மூச்சுமுட்ட தூசுதட்டி
ஓடிவந்தன் ஓடிவந்தன்
பைங்கிளியோ சிவந்துவிட்டாள்!
காரணமோ நாணமில்லை 
திருமேனியெங்கும் காயமடி!
தாரு தந்த தழும்பில் தான்
முத்தமிட வேணுமடி!
பெற்றெடுத்த பிள்ளைகளின்
பசியறுக்க பார்த்தென்னை,
"வேரறுத்து வீசிவிட்டேன்
வந்த வழி ஓடிவிடு"!
சொல்லியதோர் தத்துப்பிள்ளை.
தங்கிடுவன் என்றஞ்சி
சென்றுவிட வகைசெய்த
காவாயில், சொந்த இடம் 
நொந்து ஓட கண்டுகொண்டே
கண்டுகொண்டேன் நல
ஈகைச் சுடரேற்று 
எம்முறவே மனம்தேற்று 
ஈழம் செய்யாமல் 
அடங்காது உணர்வூற்று...
தேரில் பிணைத்தக்கால்
பாடைக்கால் ஆகிடுமோ 
பாரில் மூத்தயினம் 
பலமிழந்து போய்விடுமோ...
அறம்கற்று தந்தவனை 
அரவமென்ன செய்திடுமோ 
புலம்போற்ற வாழ்ந்தவனை 
புத்தவெறி புதைத்திடுமோ...
பெருவளத்தான் கொடுத்தவீரம் 
பேரிடிக்கும் அஞ்சிடாது 
பேரின வாதத்திடம் 
மண்டியிட்டு கெஞ்சிடாது...
ஒருசொல் பொய்த்ததனால் 
உயிர்விட்ட உண்மையினம் 
பொய்யர்களின் வஞ்சகத்தில் 
உரிமைகளை துறந்திடாது...
புறப்புண் பட்டதனால் 
உயிர்துறந்த சேரன்குலம்
கோழையென்ற பழிசுமந்து 
கோணல்வழி சென்றிடாது...
கடைசிமூச்சு உள்ளவரை 
களத்தில்நின்ற
ஈகைச் சுடரேற்று 
எம்முறவே மனம்தேற்று 
ஈழம் செய்யாமல் 
அடங்காது உணர்வூற்று...
தேரில் பிணைத்தக்கால்
பாடைக்கால் ஆகிடுமோ 
பாரில் மூத்தயினம் 
பலமிழந்து போய்விடுமோ...
அறம்கற்று தந்தவனை 
அரவமென்ன செய்திடுமோ 
புலம்போற்ற வாழ்ந்தவனை 
புத்தவெறி புதைத்திடுமோ...
பெருவளத்தான் கொடுத்தவீரம் 
பேரிடிக்கும் அஞ்சிடாது 
பேரின வாதத்திடம் 
மண்டியிட்டு கெஞ்சிடாது...
ஒருசொல் பொய்த்ததனால் 
உயிர்விட்ட உண்மையினம் 
பொய்யர்களின் வஞ்சகத்தில் 
உரிமைகளை துறந்திடாது...
புறப்புண் பட்டதனால் 
உயிர்துறந்த சேரன்குலம்
கோழையென்ற பழிசுமந்து 
கோணல்வழி சென்றிடாது...
கடைசிமூச்சு உள்ளவரை 
களத்தில்நின்ற
ஆண்
பூமி என்ன காவளா?
புளூடோ தாண்டி போனவன்,
பூவுக்கிந்த வேளியால்,
பாவமாகி போனதேன்.
காற்று, எந்த நேரமும்,
வீசி தானே போகனும்.
பூவு தான, சூதானமா,
காலத்த பாக்கனும்?
பாத்து, காத்து, தான - ஒரு
பாதி காவல் மீறனும்?
மீதி, வாட வந்து மோத,
வந்த காதல் நோவு போதயா,
இந்த காலன் காவு தேவயா?
நாவில் நங்கூரமா!
நோவாமல் நீ பேசவா?
பூமேல் பனிக்கட்டியா!
பூக்காமல் பூ நோகவா?
வாயாலே, பனிகட்டி
வார்த்தைகள், உறைவிட்டு
வைத்தாயே - நான் பாவமா
சீறாக வடிகட்டி,
சிந்தாமல் அதைகொட்டி,
கொண்டேனே, மது கிண்ணமா.
பெண்
ஏய் எந்தன் காவளா,
ஏதும் ஊடலின்றியே, 
வெறும் காதலா? 
சற்றே தாங்கிக் கொள்.
சிறு தீந
உணவு உடை உறையுள் வேண்டும் 
-ஏழையின் வறுமை
காசு   பணம்   சொகுசு   வேண்டும் 
- நடுத்தர வறுமை
அன்பு   காதல்   கனிவு   வேண்டும் 
- பணக்காரன் வறுமை
கல்வி செல்வம் புகழும் வேண்டும் 
- இளைஞனின் வறுமை 
கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை 
கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை 
நேரம்   காலம்   சந்தர்ப்பம்  வேண்டும் 
- திறமையின் வறுமை 
நலவு  நாடும் நல்தலைவர் வேண்டும் 
- அரசியல் வறுமை 
திட்டம்  சிந்தனை   சிறப்பு   வேண்டும் 
- நாட்டின் வறுமை 
நம்மை  நாமே  நம்ப   வேண்டும் 
- நம்மில் வறுமை 
மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை 
- வாழ்க்கையின் வறுமை
பகையறியா வகையா திருநாடு?
பசியறியா வகையா திருநாடு?
திருநாடு, பகையோடும் பசியாறும்
இந்த தேசத்தின் நேசத்தில் மூழ்காது
உன் நேசத்தில் தேசத்தை மூழ்கவிடு
ஒரு தாய்மையும் நஞ்சினை பொழியாது
அந்த இயற்கையின் இயல்பது புகழேது?
நம் தேசத்தின் பெருமையை திரட்டாதே
அது வானத்தின் வரையறை விரட்டாதே
மக்கட்கோடி பேர்கள் உண்டு
கோடி பேர்கள் அவர்கட்குண்டு
மொழியே பெயராய் வேறு 
எந்நாட்டவர்க்குண்டு
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
யாரும் வர வரவேற்போடு
அனுமதித்தோமே மதிப்போடு
பகைகொண்ட பாம்பிற்கே
பாலை வார்த்து விட்டோமே
பசிதீரப் பகையும் தீர்த்ததே
திசைறியா வகைதான் நம்நாடு
நம்நாடு பகையோடும் பசியாறும்
என் வாழ்க்கை வட்டத்தின்
பாதி விட்டமாய் மாறி
முதல் ஆரத்திலேயே 
நான் தொலைந்து போனதை
பறைசாற்றியவனே..............!
உலக வரைபடத்தில்
கடல் வண்ணம் 
தீட்டுகையில் சட்டென்று 
முத்தமிட்டவனே......!
மோடமான வானிலையென்று
வானிலை அறிக்கையில் 
சொல்லி இருக்கையில்.....
என் வானில் மட்டும்
வானிலை மாற்றம்
நிகழ்த்தியவனே............!
ஆவர்த்தன அட்டவணையில்
ஒழிந்துகொண்டு
அணுக்கரு உலையில்
ஆட்சி செய்பவனே........!
ஷேக்ஸ்பியர் கதைகளின்
முத்தக்காட்சிகளில் எல்லாம் 
வருகைப்பதிவு செய்பவனே.......!
பாகை அளவுகளில்
பதுங்கிக்கொண்டு 
புன்னகைப்பவனே..............!
காந்தப்புலத்தில்
மின்விசை பாய்ச்சி